<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-10676857</id><updated>2012-02-05T16:54:26.673+08:00</updated><category term='அனுபவம்'/><category term='நகைச்சுவை'/><category term='weird'/><category term='திரை'/><category term='மொக்கைப்பதிவு'/><category term='பதிவர்வட்டம்'/><category term='தொலைக்காட்சி'/><category term='மத அரசியல்'/><category term='பொது'/><category term='அரசியல்'/><title type='text'>யாழ்</title><subtitle type='html'>திரையரங்கில் முதல்வரைத் தேடா , கோவிலில் இறைவனைத் தேடா, தமிழினத்தைத் தேடி....</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>70</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-3011406522512975425</id><published>2008-03-16T18:03:00.003+08:00</published><updated>2008-03-16T18:06:55.608+08:00</updated><title type='text'>கோயாபல்'சோ'வும் காந்துகளும்</title><content type='html'>துக்ளக்கில் பலமுறை படித்திருந்ததினால்  வி.காந்தின் , முதல்வர் கருணாநிதி மேலான 'பாவாடை நாடா' குற்றச்சாட்டின் மேல் ஒரு அதிர்ச்சியும் இல்லை. இது தெரிந்ததுதானே என்றுதான் தோன்றியது. ஆனால் அதற்கு பிந்தைய வக்கீல் நோட்டிஸ்களும், வி.காந்த் தரப்பிலிருந்து வந்த மலுப்பல்களை பார்த்தபிறகு ,  கருணாநிதி மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை கோயபல்'சோ' செய்து வந்திருக்கிறார் என புரிந்தது .துக்ளக் படித்துவிட்டு உளறிய வி.காந்த் பாவம் .. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கருணாநிதி ஜோஸ்யம்  பார்ப்பார் என யாரோ மேடையில் சொன்னதாகவும் அதற்கு கருணாநிதி மறுப்பு சொல்லவில்லை எனவும் துக்ளக்கில் , அடுத்தடுத்த வாரங்களில் வந்த  செய்தி / கிண்டல் .  தலைவர் ஜோஸ்யம்  பார்ப்பார் என கூறியது  விழாத்தலைவர் பற்றி எனவும் , அதை அதே மேடையில் அந்த தலைவர் மறுத்துள்ளார்  எனவும் ஒரு செய்தி .  தலைவர் என  குறித்தது கருணாநிதியைத்தான் என நினைப்பது  இயல்பு ஆனாலும் அதே மேடையில் அதற்கான விளக்கத்தை அறிந்த பின்பும் அதை செய்தியாக்குவது என்ன வகை நியாயம் ?&lt;br /&gt;&lt;br /&gt;ர.காந்த்  முதல்வரானால் தமிழ்நாடு குஜராத் ஆகுமாம் . தமிழ்நாட்டின் மேல் என்ன வெறுப்போ இவருக்கு ? பாஜகா, ர.காவின்  ஆன்மீக முகமூடியுடன் தமிழ்நாட்டில் நுழைய எத்தளிப்பது புரிகிறது . ;) மோடிதான் சிறந்த நிர்வாகியாம் .குஜராத் கொலைகளுக்கு மோடி குற்றவாளி இல்லை என கொண்டாலும் ,பலநூறு கொலைகளை தடுக்கமுடியாதவர் எவ்வாறு நல்ல நிர்வாகியாக முடியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உள்ளதை படித்துவிட்டு வாய்வழியாகவாவது சிரித்து ...விடுங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;16/03/08 துக்ளக் முதல் பக்கத்தில் சோ ..  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கனகசபை (அர்த்த மண்டபம்)யில் நின்று&lt;/span&gt; , தீக்ஷிதர்கள் தினமும் பூஜையில் ஒரு பகுதியாக தேவாரம் இசைத்துதான் வருகிறார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;அதே பத்திரைகையில் 8 ஆம் பக்கத்தில்  ...&lt;br /&gt;கோவிலில் &lt;span style="font-weight:bold;"&gt;கனகசபை தவிர&lt;/span&gt; எங்கு வேண்டுமானாலும் பக்தர்கள் தேவாரம் , திருவாசகம் பாட எந்த தடையும் இல்லை . பிறகு ஏன் பிரச்சினை?&lt;br /&gt;&lt;br /&gt;,&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-3011406522512975425?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/3011406522512975425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=3011406522512975425' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/3011406522512975425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/3011406522512975425'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2008/03/blog-post.html' title='கோயாபல்&apos;சோ&apos;வும் காந்துகளும்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-2436309862477135783</id><published>2008-01-06T13:21:00.000+08:00</published><updated>2008-01-06T13:29:11.873+08:00</updated><title type='text'>தேவதாசிமுறை பற்றி தினமலரில் ..</title><content type='html'>சாதரணமாக திராவிட வலைப்பதிவுகளில் படிக்கக்கூடிய செய்தி தினமலரில் இருப்பது ஆச்சரியம்தான் . &lt;br /&gt;&lt;br /&gt;வாரமலர் பா.கே.ப கீழே ..&lt;br /&gt;... தமிழ்நாட்டில் பதினோரு ஜாதியினர் தங்கள் குலத்தில் பிறந்த பெண்களை பொட்டு கட்டி தாசிகளாக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;... கைக்கோளர் சிறுமிகள் கோவிலுக்கு முறைப்படி தாசிகளாக நேர்ந்து விடப்படுவர்! அவ்வாறு நேர்ந்தளிக்கப்படும் சிறுமிக்குப் பாடவும், ஆடவும் கற்றுத் தரப்படுகிறது. நாட்டியம் கற்றுத் தரும் நட்டுவனார், கைக்கோளர் ஜாதியைச் சேர்ந்தவராகவும், பாட்டு கற்றுத் தருபவர், பிராமணர் ஜாதியைச் சேர்ந்த பாகவதராகவும் இருப்பர். நேர்ந்து விடப்படும் சிறுமி பூப்படைந்த பின் நடைபெறும் தாலி கட்டும் சடங்கின் போது, அவளை அணிகள் பூட்டி அலங்கரித்து நெற்குவியலின் மீது நிற்கும்படி செய்வர். அவளுக்கு முன்பக்கம் அதே போல நெற்குவியலின் மீது நிற்கும் இரண்டு தாசிகள், மடிக்கப்பட்ட ஒரு சேலையைப் பிடித்துக் கொண்டு நிற்பர். அச்சிறுமி அந்தத் துணியைப் பிடித்துக் கொள்வாள். அவளுக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் நட்டுவனார், அவளுடைய கால்களைப் பிடித்தபடி முழங்கும் இன்னிசைக்கேற்ப மேலும் கீழும், அசைப்பார். அன்று எல்லாரும் விருந்து உண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் அச்சிறுமியை ஒரு மட்டக் குதிரை மேல் அமர்த்தி கோவிலுக்கு அழைத்துச் செல்வர். அங்கு, தெய்வத்திற்கு புதிய துணி, தாலி, பூஜைப் பொருட்கள் தயார் செய்யப்பட்டிருக்கும். சிறுமியை கோவில் தெய்வத்தை நோக்கி அமரச் செய்து, பூஜை செய்யும் பிராமணர், அவளுக்குப் பூவும், சந்தனமும் வழங்கிய பின் தெய்வத்தின் காலடியில் வைக்கப்பட்ட தாலியை அவள் கழுத்தில் கட்டுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாலி, தங்கத்தகடும், கறுப்பு பாசிமணிகளும் கொண்டதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடியிருப்பவர்களுக்கு வெற்றிலை பாக்கும், பூவும் வழங்கிய பின் ஊரின் முக்கிய தெருக்கள் வழியே அவளை வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வர். அதன் பின், தொடர்ந்து ஆடலும், பாடலும் கற்று வரும் அவள், திருமணம் சார்ந்த ஒரு சடங்கைச் செய்து கொள்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லதொரு நாளில் உறவினர்களை அழைத்து அப்பெண்ணின் தாய் மாமனோ, அவன் சார்பில் ஒருவனோ பெண்ணின் நெற்றியில் தங்கத் தகடு ஒன்றை அணிவிப்பான். அதன் பின் அவன் அவளைத் துõக்கிச் சென்று கூடியுள்ள விருந்தினர் முன் ஒரு பலகை மீது அமர்த்துவான். பிராமணப் புரோகிதர் ஒருவர் மந்திரம் ஓதிப் புனித நெருப்பை மூட்டுவார். பெண்ணின் தாயார், பெண்ணின் மாமனுக்குப் புதிய உடைகளை வழங்குவாள். அந்தப் பெண்ணோடு அன்று உடலுறவு கொள்ள செல்வந்தனான ஒரு பிராமணனோ, அது இயலாதாயின், வசதியற்ற ஒரு பிராமணனோ ஏற்பாடு செய்யப்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுள்ள தெய்வத்திற்கு அடுத்தபடியாக அதனுடைய பிரதிநிதியாக பிராமணன் இருப்பதாலேயே அவனை இதற்காகத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு தாசி இறப்பாளானால், கோவிலில் உள்ள சிலை மீதிருந்து கொண்டு வரப்பட்ட புதுச்சேலையை அவளுக்குப் போர்த்துவர். அவள் சேர்ந்துள்ள கோவிலிருந்து அவளுடைய பிணத்திற்கு மலர்கள் அனுப்பப்படுவதோடு கூட, அவளுடைய உடல் அடக்கம் செய்யப்படும் வரை அந்தக் கோவிலில் பூஜையும் நடத்த மாட்டார்கள். கோவிலில் உள்ள தெய்வம் அவளுடைய கணவனாகப் பாவிக்கப்படுவதால் அதுவும் தீட்டிற்கு ஆட்பட்டதாகக் கருதுவதே காரணமாம்...&lt;br /&gt;&lt;br /&gt;— இப்படிப்பட்ட கேவலமான விஷயங்களை சட்டம் போட்டுத் தடுத்தவர்களை மனதினுள்ளே என்றென்றும் நாம் மறக்கக் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-2436309862477135783?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/2436309862477135783/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=2436309862477135783' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/2436309862477135783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/2436309862477135783'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2008/01/blog-post.html' title='தேவதாசிமுறை பற்றி தினமலரில் ..'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-7685547990825389550</id><published>2007-06-12T07:15:00.001+08:00</published><updated>2007-06-15T12:38:08.988+08:00</updated><title type='text'>முட்டாள்தின வாழ்த்துக்கள்</title><content type='html'>முட்டாள்தினம் &lt;br /&gt;ஜூன் 15&lt;br /&gt;தமிழனுக்கு மட்டும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-7685547990825389550?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/7685547990825389550/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=7685547990825389550' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/7685547990825389550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/7685547990825389550'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/06/blog-post.html' title='முட்டாள்தின வாழ்த்துக்கள்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-398968634351751004</id><published>2007-04-05T16:37:00.000+08:00</published><updated>2007-04-05T16:38:07.082+08:00</updated><title type='text'>பெரியார் திரைப்படம்- சில கேள்விகள்</title><content type='html'>பெரியார் திரைப்படம் சில சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது .. பெரியார் படம் வருவேண்டிய ஒன்றுதான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை .  'பாரதி' படத்தை இயக்கியவரே இதனையும் இயக்குகிறார் . அப்போது கூட சில சர்ச்சைகள்.. பாரதியில் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் திரிக்கப்பட்டண, அழுத்தமாக இல்லை என ஆங்காங்கே சில கண்டங்கள் எழுந்தன.. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெரியார் திரைப்படத்தில் , திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நடந்த சில சம்பவங்கள் , முக்கியமாக முதல்வர் கருணாநிதிக்கு சாதகமாக , அமைந்துள்ளது என்றும் ,  திரைப்பட நடிகர்  எம்.ஆர்.ராதாவின் பங்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும்., ஏன் , பெரியாரின் முதல் மனைவி, மக்கள் ஆகியோரை இருட்டடிப்பு செய்துள்ளதாகவுமே பல கண்டன குரல்கள் எழுந்துள்ளன . வரலாற்று நாயகர்களின் திரைப்படத்தை எடுக்கும் சூழலில் , பார்க்கப்போகும் மக்களுக்கு போர் அடிக்காமல் . வரலாற்றுக் குறிப்புகள் எல்லாவற்றையுமே பதிவு செய்வது மிகவும் கடினமான விஷயம்.  இப்போதைய சூழலில் , அதிகாரத்தில் இருக்கும் பலரும் , முக்கியமாக முதல்வர் , பெரியாரோடு  பழகியவர் என்பதால் , இயக்குநருக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு .  மேலும் , தமிழக அரசு, இந்தப் படத்திற்கு கொடுக்கும் பணம் .... அரசாங்கம் செய்யும் எந்த உதவியும், அன்றைய முதல்வரே , தன் சட்டைப்பையிலிருந்து வழங்குவதாக அர்த்தப்படுத்தும் இந்த சூழலில் ,  இந்த படத்திற்கான உதவி, முதல்வர் கருணாநிதி வழங்குவதாகக் கொண்டுள்ளதால் , முதல்வரை சங்கடப்ப்டுத்தும் எந்த நிகழ்வும் பதிவு செய்யப்போவதில்லை என்பது உறுதி.  அதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே .&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் ,  அரசு கொடுத்துள்ள நிதியால் பயனடையப் போகிறார்கள் யார் என்பதே என் கேள்வி .  அது ஒரு முதலீடாக கொடுக்கப்பட்டுள்ளதா? அப்படியென்றால் இலாபம், தமிழக அரசுக்கு பகிர்ந்துகொடுக்கப்படுமா?  இல்லையெனில் , அந்தப் பணம் படத்தயாரிப்பாளருக்கு சென்றால் , பெரியார் பெயரை சொல்லி, இன்னும் ஒருவர்/சிலர் இலாபம் பார்க்கிறார்/கள் என்பதை தவிர வேறு என்ன சாதனை?  அந்த படத்திற்கு பணம் கொடுத்து என்ன பயன்.. அல்லது இந்த 95 இலட்சத்தை ஈடு செய்ய , மேலும், பலரும் இத்திரைப்படத்தை பார்க்கும் வண்ணம் திரையரங்க நுழைவுச்சீட்டின் விலை குறைக்கப்பட  ஆவணசெய்வார்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு கேள்வி ..  இன்றைய சூழலில் , எந்தளவு பெரியார் பெயர் தி மு க வின் வெற்றிக்கு உறுதுணையாய் உள்ளது என்பது தெரியவில்லை . ஆனால் , தி மு கவின் அடித்தளமாக, அவர்கள் கூறிக்கொள்ளும் பல கொள்கைகள் , பெரியாரின் கொள்கைகளே.  எனவே பெரியாரின் புகழ் பரப்ப தி.மு.கவுக்கென்று ஒரு தார்மீக கடமை உண்டு .  சன் தொலைக்காட்சி , ஒத்துக்கொள்கிறதோ இல்லையோ  ,  தி.மு.கவின் பிரச்சார பீரங்கியாக இருப்பதால் , இந்த கேள்வி எழுகிறது ..  ராசி பலன்கள் , மாந்தீரிக நாடகத்தொடர்கள் என்று வியாபார நோக்கத்திற்காக , வேட்டியென அவர்கள் உருவகப்படுத்தும் , தங்கள் கொள்கைகளை தூக்கி எறிந்துகொள்ளட்டும்.   ஒரு பிராயசித்தமாக, எந்த வியாபார நோக்கமின்றி , டி ஆர் பி ரேட்டிங் கவலையின்றி , பெரியார் வாழ்க்கைத் தொடர் எடுத்து சன் தொலைக்காட்சி ஒளிபரப்பலாமே!!  இன்னும் பலரின் வீடுகளுக்கு பெரியார் பற்றிய செய்தி/விழிப்புணர்வு போய் சேர்ந்திருக்குமே? &lt;br /&gt;&lt;br /&gt;அந்த 95 இலட்சத்தை , அரசு பணத்திலிருந்து இல்லாமல்.  தி.மு.க  தன் நன்றிக்கடனாக அதன் நிதியிலிருந்து கொடுத்திருந்தால்  பொறுத்தமாய் இருந்திருக்கும் .  தமிழக அரசு வழங்கிய பண உதவி , தயாரிப்பாளர்/களுக்கான  உதவியாக இல்லாமல் ,  இந்த திரைப்படத்தை பார்க்கும் எல்லோருக்குமான உதவியாக இருந்தால் நலம் .   &lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : பல விஷயங்கள் என் பத்திரிகைகளில் வந்த செய்தியினடிப்படையில், என் அனுமானத்தை ஒத்த கருத்துகளே. இதில் ஏதாவது, தகவல் பிழை (உதா: திமுக தான் பண உதவி தருகிறது. அரசு இல்லை போன்ற)  இருந்தால், சொல்லுங்கள். மாற்றியோ/அழித்தோவிடுகிறேன் . இப்போதெல்லாம் பத்திரிகைகளையும் முழுதாக நம்பமுடிவதில்லை .;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-398968634351751004?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/398968634351751004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=398968634351751004' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/398968634351751004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/398968634351751004'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/04/blog-post_05.html' title='பெரியார் திரைப்படம்- சில கேள்விகள்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-8619678071776995181</id><published>2007-04-02T20:35:00.000+08:00</published><updated>2008-12-09T07:46:13.341+08:00</updated><title type='text'>இந்திய தேசியம், பூங்கா, கிரிக்கெட்..இன்ன பிற</title><content type='html'>தலைப்பிலேயே இப்போதைய ஹாட் டாபிக் எல்லாமே இருப்பதால் நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும். இருங்க... கொஞ்சம் தலைய சொறிஞ்சுக்கிறேன் .. இதுக்கு முன்னாலே பத்தாப்பு படிக்கிறப்ப , தமிழ் ஐயா வகுப்புல சொன்ன விஷயத்தை வச்சு , இந்திய சுதந்திரம்-மகாபாரதப்போருன்னு கலந்து கட்டி அடிச்சு, கவிதைப்போட்டியில் கலந்துகிட்டேன் ..என்னோட நல்ல நேரம் .. அந்த போட்டியில் , கவிதையை 'திருத்தினவர்' அதே தமிழ் ஐயா... அவர் சொன்ன விஷயம் கவிதையில பார்க்கவும் எனக்கு முதல் மார்க் போட்டுட்டார்ன்னு நினைக்கிறேன் .. அப்புறம் கவித கவிஜ எந்தப் பக்கமும் போறதே இல்லை ..திடீரென கல்லூரியில் படிக்கும்போது , நாமதான், இளவயசுலேயே, பரிசெல்லாம் வாங்கியிருக்கோமேன்னு கவிதைப்போட்டியில் கலந்துக்கப்போனேன் .. தலைப்புக்கொடுத்து, அரை மணிநேரமோ, ஒரு மணி நேரமோ.. மறந்துவிட்டது , இதுக்குள்ள கொடுத்த தலைப்புல கவிதை எழுதவேண்டும்.. ஒரு மண்ணும் எழுத முடியலை.. அத்த்தோட விட்டது ..&lt;br /&gt;&lt;br /&gt;ஜடாயு பதிவுல , "நீங்கள் பிரச்சினைக்குறியதாய் சொல்லியுள்ளப் பகுதியில் எங்கே இந்திய தேசியத்துக்கு எதிராண கருத்து உள்ளது? எல்லா கட்சிகளும் பார்ப்பணீயத்தை கொள்கையாய் கொண்டுள்ளன் என்று சொல்வதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது . பார்ப்பணீயத்தை தாக்குவதால் உங்களுக்கு கோபம் வருவதைப் புரிந்துகொள்ளலாம். தேவையில்லாமல் இந்திய இறையாண்மை இழுத்து நீங்கள் வேஷம் போடுவது போல்தான் எனக்குத் தோன்றுகிறது ... 'எந்தக்கட்சியுமே சரியில்லப்பா.. எல்லோருமே கொள்ளையடிக்கிறாங்கப்பா' என்று யாராவது கூறினால், 'ஐயோ!! இவன் இந்திய தேசியத்திற்கு எதிராகப்பேசுகிறான்' என்று வீடுகட்டுவீர்கள் போலிருக்குதே . " என்று எழுதி, அப்புறம் காமெண்டு எதுவும் போடவேண்டாம் என விட்டுவிட்டேன் .. அப்புறம் இந்தக் கருத்து யாருக்கும் தெரியாமல் வீணாய் போய்விடுமே (?) என்று மிகவும் வருந்தி, சரி , குழலி ஒரு பதிவுல, இரண்டு, மூன்று பேர் பேசுவதாக (டயலாக் ஸ்டைலில்) பதிவு எழுதியிருப்பார். அதுபோல ஒரு பதிவு எழுதலாம் என்று யோசித்தால் , ஒரே ஒரு டயலாக்குக்கு மேல் யோசிக்கமுடியவில்லை .. அப்பத்தான் இந்த விபரீத ஆசை.. சரி, சொல்றதை இரண்டு , மூன்று வரியில மடிச்சு, மடிச்சு எழுதுனா, கவித, கவிஜ அப்படின்னு சொல்றாங்களே, இதையே மடிச்சு எழுதுவோம்னு , எழுதிட்ட்டேன் .. அப்படியே ஒன்னோட விட்டா எப்படி .. அப்படின்னு , தோணியதெல்லாம், மடிச்சு மடிச்சு எழுதியிருக்கேன்.. ஆச்சரியக்குறிதான் எங்கே வைக்கிறதுன்னு குழப்பமா இருக்கு ;) ..இதுதான் கவுஜயான்னு சொல்லுங்க...இல்ல இது கவுஜ இல்லை கவுஸ அப்படின்னாலும் ஓகே.. இல்ல இந்த மாதிரியெல்லாம் இனிமே ட்ரை பண்ணாதேன்னாலும் சொல்லிடுங்க.. அப்புறம் இந்த கொடுமையை திருப்பி திருப்பி அனுபவிக்கிற கொடுமை உங்களுக்கு வந்துரும் , ஆமா சொல்லிட்டேன் .. ....பூங்கா, இந்திய தேசியம் , கிரிக்கெட் மற்றும் டாஸ்மாக் பற்றிய கவுஜைக்குப் போகலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://poongaa.com/content/view/1404/1/"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5050335438881750418" style="WIDTH: 251px; CURSOR: hand; HEIGHT: 292px" height="292" alt="" src="http://3.bp.blogspot.com/_IXv0ghzwLCM/RhZlUucc_ZI/AAAAAAAAABU/OHu0dW_6acw/s320/poongaa_cover_28-w.jpg" width="223" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சோத்துக்கட்சி'&lt;br /&gt;சொன்னது நான்,&lt;br /&gt;தடியுடன் &lt;a href="http://jataayu.blogspot.com/2007/03/blog-post_28.html" target="_blank"&gt;அவர்கள்&lt;/a&gt;&lt;br /&gt;தேச பக்தர்களாம்!!&lt;br /&gt;&lt;br /&gt;====================&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுரிமை&lt;br /&gt;வழங்குவது இந்திய தேசியம்.&lt;br /&gt;அம்மா.. தாயே..&lt;br /&gt;&lt;br /&gt;====================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tribuneindia.com/2003/20030218/sp6.jpg"&gt;&lt;img style="WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.tribuneindia.com/2003/20030218/sp6.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டையில் ஓட்டை&lt;br /&gt;நிர்வாணமானேன்&lt;br /&gt;கிரிக்கெட் ரசிகன் நான் ..&lt;br /&gt;&lt;br /&gt;====================&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய விளையாட்டு,&lt;br /&gt;வீதியில் மைதானம்,&lt;br /&gt;வீரர்கள் நாங்கள்,&lt;br /&gt;கொடும்பாவி கைகளில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blonnet.com/2003/12/08/images/2003120800841301.jpg"&gt;&lt;img style="WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://www.blonnet.com/2003/12/08/images/2003120800841301.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாஸ்மாக் பணம்&lt;br /&gt;அரசு கருவூலத்தில்.&lt;br /&gt;இலவசம்&lt;br /&gt;வெள்ளைச் சேலை .&lt;br /&gt;&lt;br /&gt;====================&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரி மகிழ்ச்சி&lt;br /&gt;கருவூலம்&lt;br /&gt;கொழுத்துள்ளதாம்&lt;br /&gt;மலம் தின்று ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-8619678071776995181?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/8619678071776995181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=8619678071776995181' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/8619678071776995181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/8619678071776995181'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/04/blog-post_7731.html' title='இந்திய தேசியம், பூங்கா, கிரிக்கெட்..இன்ன பிற'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_IXv0ghzwLCM/RhZlUucc_ZI/AAAAAAAAABU/OHu0dW_6acw/s72-c/poongaa_cover_28-w.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-2991871151630031468</id><published>2007-04-02T12:12:00.000+08:00</published><updated>2008-12-09T07:46:14.109+08:00</updated><title type='text'>டாப்லெஸ் பயணம்- படங்களுடன்</title><content type='html'>சிங்கப்பூர்வாசிகளுக்கு சமீபகாலமாக இது பரிச்சயமாயிருக்கும் . முதலில் ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் கூட இப்பொது பெரியதாகக் கவனித்துப் பார்ப்பதில்லை . நானும் பலமுறை சிங்கப்பூர் முஸ்தபா செண்டர் , சிராங்கூன் சாலை மற்றும் ஒர்ச்சட் பகுதிகளில் இதை பார்ப்பதுண்டு . பொதுவாக வெள்ளைக்காரப் பயணிகளைத்தான் இதில் பார்க்கமுடியும். ஒருநாளாவது நானும் இந்த அனுபவத்தைப் பெறவேண்டும் என நினைத்ததுண்டு . ஆனால் என்னவென்று தெரியவில்லை , இதில் ஒருதடவை கூட பயணிக்க நான் முயற்சி செய்யவில்லை . சிங்கப்பூர் வெயிலில் , இந்த டாப்லெஸ் பஸ்ஸில் பயணம் குளிர் பிரதேசங்களிலிருந்து வருபவர்களுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம் . ஆனால், வெயில் வீணாகாமல் , கிராமத்து வீதிகளை சுற்றித் திரிந்த எனக்கு இது ஒன்றும் புதிய அனுபவமாக இருக்காது என்றே நினைக்கிறேன் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9cIEuJTxI/AAAAAAAAAAM/_8exJxknD3o/s1600-h/images.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5048355001081614098" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9cIEuJTxI/AAAAAAAAAAM/_8exJxknD3o/s320/images.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9cIUuJT0I/AAAAAAAAAAk/PMGJGtyWWM8/s1600-h/hipp.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5048355005376581442" style="WIDTH: 117px; CURSOR: hand; HEIGHT: 107px" height="119" alt="" src="http://4.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9cIUuJT0I/AAAAAAAAAAk/PMGJGtyWWM8/s320/hipp.jpg" width="117" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://3.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9gEEuJT2I/AAAAAAAAAA0/o1IRX6eMgnc/s1600-h/Hippo_tours.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5048359330408648546" style="WIDTH: 147px; CURSOR: hand; HEIGHT: 108px" height="108" alt="" src="http://3.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9gEEuJT2I/AAAAAAAAAA0/o1IRX6eMgnc/s320/Hippo_tours.jpg" width="163" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டாப்லெஸ் பஸ்கள், சிங்கப்பூர் சன் டெக் சிட்டியிலிருந்து புறப்பட்டு , ஒர்ச்சட் வழியாக குட்டி இந்தியா, சைனா டௌன் போன்ற கலாச்சார மையங்களைத் தாண்டி , செந்தோசா தீவுகளுக்கும் செல்கிறது . இதில் ஒரு சிறப்பம்சம் , நீங்கள் ஒருதடவை பயணச்சீட்டு வாங்கினால், பயணவழிகளில் எங்கு வேண்டுமானாலும் இறங்கி , எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஏறலாம் . வெயிலை, மழையை அனுபவிப்பவர்கள், எந்த இடையூறும் இல்லாது , கட்டிடங்களையும் , இரவு நேர முக்கியமாக தீபாவளி காலத்தில் குட்டி இந்தியாவிலும் , கிறிஸ்துமஸ் காலங்களில் ஒர்ச்சட் சாலையிலும் கலக்கும் வண்ண விளக்குக்காட்சிகளை படம் பிடிக்கவிரும்புவோருக்கும் இந்தப் பயணம் பெரும் உதவியாக இருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணம் : ஒருநாளுக்கு - S$23 . இருநாட்களுக்கு - S$33 .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படகு என MPA (Maritime Port and Authority)யாலும், பேருந்து என LTA(Land Tranport Authority)யாலும் அழைக்கப்படும் இந்த வாகணம் , வாத்து/DUCK என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது . சிங்கப்பூர் சாலைகளை சுற்றும் இந்த வாத்து வாகணம் , அந்தக்கால ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதைப்போல, கடலிலும் பயணம் செய்யும் . இது ஒருமணிநேரப் பயணம்தான் . பயணச்சீட்டு அதே சன் டெக் சிட்டியில் கிடைக்கும் . கட்டணம் : S$33 .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9cIUuJT1I/AAAAAAAAAAs/ZnFLO5it-PQ/s1600-h/duck.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5048355005376581458" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9cIUuJT1I/AAAAAAAAAAs/ZnFLO5it-PQ/s320/duck.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9gEUuJT4I/AAAAAAAAABE/uHNHzQEe4Q4/s1600-h/duck2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5048359334703615874" style="WIDTH: 197px; CURSOR: hand; HEIGHT: 134px" height="147" alt="" src="http://4.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9gEUuJT4I/AAAAAAAAABE/uHNHzQEe4Q4/s320/duck2.jpg" width="197" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9gEUuJT5I/AAAAAAAAABM/pzbpwqoeUSs/s1600-h/duck3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5048359334703615890" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9gEUuJT5I/AAAAAAAAABM/pzbpwqoeUSs/s320/duck3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏப்ரல் மாதமாகினும், பொறுமையாக இந்த கடைசிப்பத்தி வரையிலும் வாசித்து வருபவர்களை ஏமாற்ற விரும்பவில்லை .. காதைக் கொடுங்கள் ..ஸ்டார் க்ரூஸ்ஸில் டான்ஸ் இருக்காம் ..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-2991871151630031468?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/2991871151630031468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=2991871151630031468' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/2991871151630031468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/2991871151630031468'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/04/blog-post_02.html' title='டாப்லெஸ் பயணம்- படங்களுடன்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_IXv0ghzwLCM/Rg9cIEuJTxI/AAAAAAAAAAM/_8exJxknD3o/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-9062413605584532738</id><published>2007-03-28T18:05:00.000+08:00</published><updated>2007-04-12T07:18:25.018+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='weird'/><title type='text'>லூசு மக்கா..</title><content type='html'>பேராசிரியர்கள் , அறிவியல் வல்லுநர்கள் , கணிணிப்பொறியாளர்கள் , பெரிய படிப்பாளிகள், கவிஞர்கள் எல்லோரும் , தமிழ் ஆர்வத்தினாலோ, நல்ல சிந்தனைகளை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்ற எண்ணத்திலோ , நண்பர்கள் வட்டத்தை பெருக்கும் , நோக்கிலோ அல்லது நேரத்தை நல்லவிதமாக் செலவிடவேண்டுமென்ற நோக்கிலோதான் பதிவிடிகிறார்கள் என எண்ணியிருந்தேன். இங்கு இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்று நினைத்தது தவறானது என்று சில வாரமாய் தமிழ்மணத்தில் உலவும்போது அறிந்து கொண்டேன் . இங்கே இருப்பவர்கள் எல்லோருமே லூசு மக்கா என்று இப்போதுதான் தெரிகிறது . கீழ்பாக்கத்தில் இருக்கவேண்டியவர்களெல்லாம் , இங்கே பதிவு எழுதிக்கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது .. இதற்கு ஆதாரமாய் நான் தொகுத்துள்ளதைப்பாருங்கள் . யாராவது நான் சொல்வதை ஆட்சேபிக்க முடியுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நான் தான் 1-ஆம் நம்பர் கிறுக்கன் என தலைப்பிலேயே பெருமிதப்படுகிறார் ஒருவர் . பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன் என்கிறார் மற்றொருவர்( Bluecross-Note this point) . செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவாராம் , கணினியை அடிப்பாராம் ஒருவர் (கணினி, செடி கொடிக்கெல்லாம் ஒரு cross-ம் கிடையாதா என்ன?) . Sprite-ல உப்பு போட்டு , கோக்குல பெப்பர் போட்டு சாப்பிடும் ஒருவர் , சாம்பல் சாப்பிடும் ஒருவர் , தோசை சாப்பிடும்போது ஏதோ ஒரு ஃபீலிங்குக்காக ஏங்குபவர் என எத்தனை குணாதிசயங்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மக்கா, இதற்கும் முன்னால எத்தனையோ தொடர்கள் வந்திருக்கின்றன் . புத்தகத்தொடர் , சுடர் , பார்த்தது..கேட்டது .. என வந்த தொடர்கள் எல்லாமும் 'அறிவு' சார்ந்து இருந்தன. ஆனால் ஒவ்வொருவருக்குமுள்ள குழந்தைத்தனத்தை எடுத்துக்காட்ட இந்த விளையாட்டுதான் வழிகாட்டியது . நான் அறிந்த வரையில் சீரியஸாக எழுதும் முத்துக்குமரன் , SK, மா.சிவக்குமார் , ஜி.ராகவன், மிதக்கும் வெளி போன்றோரும் குழந்தையாய் மாறி தங்களுடைய கிறுக்குத்தனங்களை பகிர்ந்துகொண்டது நெகிழ்வாய் இருந்தது . இவர்களே அடித்து ஆடும் போது கொலவெறி கும்பல் சும்மாயிருக்குமா .. தம்பி , வெட்டி ,செந்தழல் ரவி, கொத்ஸ் , அபி அப்பா, கண்மணி இவர்களெல்லாம் பெர்முடா கண்ட ஷேவாக் போல அடித்து ஆடி ரணகளமாக்கிவிட்டனர் . ஜோ பதிவில் சாணான் என்பவர் சொன்னது போல மாமா, மச்சான் என ஒரு உறவுக்கூட்டத்தில் இருப்பதுபோல இப்போது இருக்கிறது .. இதை ஆரம்பித்து வைத்த புண்ணியவானுக்கு நன்னி .. எப்படியோ இப்போதெல்லாம் தமிழ்மணம் கொஞ்சம் குளிராக;) இருக்கிறது .&lt;br /&gt;&lt;br /&gt;மதுமிதா , மணிமலர் போன்று பலர் என்னை இந்த ஆட்டையில் கலந்துகொள்ள கூப்பிட்டுயிருந்தாலும் , கூகுள் மேல் இரக்கம் வைத்து, I am the escape .&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே பாருங்கப்பா லூசு மக்கா..................&lt;br /&gt;&lt;br /&gt;விடியற வரை சுடுகாட்டுல ஒரு கல்லறை மேல உக்காந்திருந்தேன். (தம்பி)&lt;br /&gt;&lt;br /&gt;பாத்திரம் விளக்க வச்சிருந்த சாம்பல் எடுத்து சாப்பிட்டுருக்கேன (தம்பி)&lt;br /&gt;&lt;br /&gt;பிராண்டி வைச்சுடுவேன். (நாகை சிவா)&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைய பார்த்தா உடனே அதோட கன்னத்தை கிள்ளனும் . (மணிகண்டன்)&lt;br /&gt;&lt;br /&gt;திடீர்னு "வீல்"னு ஒரு கத்துக் கத்துவேன் . (கீதா சாம்பசிவம்)&lt;br /&gt;&lt;br /&gt;குண்டக்க மண்டக்கன்னு பேசுவது. (உஷா)&lt;br /&gt;&lt;br /&gt;தேடுவேன் தேடிக்கிட்டே இருப்பேன்...........எதை? அது தெரிஞ்சா நான் ஏன் தேடப்போறென்? (துளசி)&lt;br /&gt;&lt;br /&gt;பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன். (துளசி)&lt;br /&gt;&lt;br /&gt;அழுகை வந்தாலும் சிரிக்கின்றேன்,கோபம் வந்தாலும் சிரிக்கின்றேன. (துர்கா)&lt;br /&gt;&lt;br /&gt;எதை உடைப்பேன் என்று எனக்கே தெரியாது . (துர்கா)&lt;br /&gt;&lt;br /&gt;தேவை இல்லமால் சண்டை போடுவேன். (துர்கா)&lt;br /&gt;&lt;br /&gt;செடி, மரத்துகிட்டெல்லாம் பேசுவேன்!!! (ராதா ஸ்ரீராம்)&lt;br /&gt;&lt;br /&gt;எல்லார்கிட்டேயும் தனித்தனியா மன்னிப்பு கேட்பேன். (SK)&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பார்த்தாலே நண்பர்கள் ஓடுவர். (டோண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலைக்கு சென்று விடுவது(டோண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கடகடன்னு முடிக்கறதுல எதயாச்சும் கொட்டி கவுத்து தான் வேல செய்வேன்.(முத்துலெட்சுமி)&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண விஷயங்களில்கூடா ஏதேனும் அறிவியலையோ அல்லது தத்துவங்களையோ அப்ளை பண்ணலாமான்னு பாப்பேன்.(சிறில் அலெக்ஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;அன்னியன் அம்பி பாணியில் மனதுக்குள் புலம்புவதும், வெளிப்படையாக பேசுவதும் நடந்து வருகிறது. (மா.சிவக்குமார்)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு ஒண்ணு பேசுவேன். நாளைக்கு அதே விஷயத்த பத்தி வேற மாதிரி சொல்வேன (ரஷ்யா இராமநாதன்)&lt;br /&gt;&lt;br /&gt;என் கணினியோடு பேசுவேன். ரொம்ப படுத்தினால் அடிப்பேன். கெஞ்சியபடியே தடவிக்கொடுப்பேன (ரஷ்யா இராமநாதன்)&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கோவிலில் யாருமே இருந்தா பிடிக்காது நான் மட்டும் தான் இருக்கனும . (வெட்டிப்பயல்)&lt;br /&gt;&lt;br /&gt;யார் சொன்னாலும் கேட்க்க மாட்டேன் ,அடம்பிடிப்பேன் மண்ணுல புரண்டு உருளுவேன. (ஜி.ராகவன்)&lt;br /&gt;&lt;br /&gt;தனியா பேசிக்குவேன். (கார்த்திக் பிரபு)&lt;br /&gt;&lt;br /&gt;வேணுக்குன்னே திருட்டு முழி முழிக்கிறது . (கார்த்திக் பிரபு)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லூசு எல்லாத்தையும் கட்டிகிட்டு மாரடிக்கும். (அபிஅப்பா)&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தமில்லாத நாட்டிலிருந்து கொண்டு சம்பந்தமில்லாமால் யோசனை செய்வது . (சின்னக்குட்டி)&lt;br /&gt;&lt;br /&gt;இப்பவும் நல்லா உளருவேன் (அவந்திகா)&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பொறுப்பாளி மாதிரி ஓவர் சீன் போடுவேன் (ஜி)&lt;br /&gt;&lt;br /&gt;ஷாக்' என்பது எப்படி இருக்கும் என்று அதை விரலால் தொட்டுப் பார்த்த அனுபவம் உண்டு. (எ.அ.பாலா)&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்ல போற ஆளுகளைத் திட்டுறது. (தருமி)&lt;br /&gt;&lt;br /&gt;நான் தான் 1-ஆம் நம்பர் கிறுக்கன் .(ஜோ)&lt;br /&gt;&lt;br /&gt;பாடலை கேட்டால் குலை நடுங்கும். (கானா பிரபா)&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டமா இல்லையான்னு கூட தோனும் . (கண்மணி)&lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவில் விழித்துக் கொண்டு வேண்டாத கேள்விகளில் உழலும்(மதுமிதா)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இடத்தில் இருக்கப்பிடிக்காது, இருந்தால் இலகுவில் எழும்பப்பிடிக்காது.(மலைநாடான்)&lt;br /&gt;&lt;br /&gt;விலங்குகள் போல திரியவேண்டும் என்றொரு கனவு. .(மணிமலர்)&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா 37-40 டிகிரி வெய்யில்ல எங்க போறோம் எதுக்கு போறோம்னு தெரியாம நடப்போம். (மங்கை)&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருப்பேன். (மிதக்கும் வெளி)&lt;br /&gt;&lt;br /&gt;இறந்த பின்பு மனைவியோடு பேசிக்கொண்டிருப்பேன். நான் போறேன். நீ எல்லாத்தையும் பார்த்துகோ என்று சொல்லுவேன். (முத்துக்குமரன்)&lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டலிலே கொடுக்கிற டிஸ்யூ பேப்பரிலே இருக்கிற அவங்களோட முகவரி படிப்பேன். (இராம்)&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்த feeling எப்படா வரும் அப்படின்னு ஒக்காந்துகிட்டு இருப்பேன். (சந்தோஷ்)&lt;br /&gt;&lt;br /&gt;காரை பாக் பண்ணிட்டு திரும்ப வந்து காருக்கு சற்றுக் கிட்டவாக நின்று கொண்டே காரை எங்கை பாக் பண்ணினேன் என்று தேடி இருக்கிறன். (செல்லி)&lt;br /&gt;&lt;br /&gt;spriteல உப்பு போட்டு குடிச்சா நன்னாருக்கும். (சர்வேசன்)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் படத்துக்கு சப்-டைட்டில் போட்டா கூட சப்-டைட்டில் தான் படிப்பேன். படம் பார்க்க மாட்டேன்.(Fast Bowler )&lt;br /&gt;&lt;br /&gt;இடி , மின்னல் என்ன கலர்னு பார்த்துக்கிட்டிருப்பேன்....(செந்தழல்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணு பிடிச்சா ஒரேடியா பிடிக்கும் இல்லைன்னா பிடிக்காமலேயே போயிடும்.(கொத்ஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;கிறுக்கன்டா நீ' இப்படி ஏதாவ்து சொல்லி என்னை நானே திட்டிக்குவேன்.(நந்தா)&lt;br /&gt;&lt;br /&gt;கையில புத்தகத்தோட ரோட்டில் நடக்க வைக்குது (திரு)&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது பிடித்தால் சிகரட்டை பிடிங்கி வாயிலிருந்து உருவி கீழே போட்டு அனைத்துவிடுவேன்.(பீம்பாய்-ஈரோடு)&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியான வெயில்ல குளியலறைல ஒரு சேர் போட்டு உட்கார்ந்து கால் ரெண்டயும்&lt;br /&gt;சுவத்துல முட்டு கொடுத்து படிக்கிற சொகம்.(அய்யணார்)&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டைமாடிக்கு வந்து ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ன்னு கத்துவேன்.. (அய்யணார்)&lt;br /&gt;&lt;br /&gt;தலையிலருந்து கால் வரைக்கும் ஹோலி பண்டிகையன்னிக்கி இங்க் சாயம் பூசுனா மாதிரி நிப்பேன்.(ஜோசப்)&lt;br /&gt;&lt;br /&gt;ஐஸ்கிரீம் இருக்கு பாருங்க. அத நல்லா கொழச்சி தன்னியாட்டம் ஆக்கி சாபிடுறது எனக்கு பிடிக்கும. (மனதின் ஒசை)&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்ட பிறகு கையை அடிக்கடி முகர்ந்து பார்ப்பேன்(சூர்யா)&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது. (யோகன் பாரிஸ்) :)&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன். (பொன்ஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். (பொன்ஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயணிகளை இறக்கி விட்டுட்டு ஷெட்டுக்குப் போய் அரை மணி நேரம் கழிச்சி கிளீனர் பையன் வந்து எழுப்பி டீக்கடைக்குக் கூட்டிட்டுப் போனான்.(நாமக்கல் சிபி)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருந்து, கொடைக்கானலுக்கு நடந்து வந்தேன். (&lt;a href="http://nadaivandi.blogspot.com/2007/04/blog-post.html" target="_blank"&gt;நடைவண்டி&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தமில்லாதவர்களிடம் தேவையற்ற விஷயங்களைச் சொல்வது. (&lt;a href="http://nadaivandi.blogspot.com/2007/04/blog-post.html" target="_blank"&gt;ஆழியூரான்&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;கலர் கலரா போடப் பிடிக்கும். அதுல கிறுக்கு என்னன்னா, நானா பார்த்து செலக்ட் பண்ணின டிரெஸ்-ஆ இருந்தாதான் அடிக்கடி போடப்பிடிக்கும்.(&lt;a href="http://vinmathi.blogspot.com/2007/04/blog-post.html" target="_blank"&gt;நெல்லை சிவா&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;ஓனான் புடிச்சி அத‌ பீடி புடிக்க‌ வெச்ச‌து .(&lt;a href="http://vadapalani.blogspot.com/2007/04/blog-post.html" target="_blank"&gt;மாறன்&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;நெய்த் தூக்கைத் திறந்து மோந்து பார்த்துக்குவேன். (துளசி கோபால்)&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்லயோ ஓட்டல்லயோ இல்ல எந்த பொது இடமா இருந்தாலும் எனக்கு பொழுதுபோகலைனா யாராவது ஒருத்தரை தேர்ந்தெடுத்து முறைச்சு பார்த்துக்கிட்டே இருப்பேன.(கப்பிப்பய)&lt;br /&gt;&lt;br /&gt;கனவுல என்னென்னவோ வரும். துப்பறியும் கதை, செண்டிமெண்ட், திரில்லர், லவ் ஸ்டோரி, கிரிக்கெட்ன்னு எல்லா டைப் கதையும் வரும். பல பிரபலங்கள் வருவாங்க.(கப்பிப்பய)&lt;br /&gt;&lt;br /&gt;சாகப்போறனு சொல்லி ஃபிரெண்டுக்கு போன் பண்ணி என் இண்டர்நெர் பாஸ் வேர்ட், பேங் அக்கவுண்ட் பாஸ் வேர்ட் எல்லாம் கொடுத்து வீட்டுக்கு சொல்லிட சொல்லுவேன். அப்பறம் என்னடா இன்னும் சாகலையேனு யோசிப்பேன்.(வெட்டி)&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : இன்னும் பலரின் கிறுக்குத்தனங்கள் எப்படியோ எஸ்கேப் ஆகிவிட்டன. வலைதேடி பிடித்ததும் இணைத்துக்கொள்ளுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;எச்சரிக்கை :&lt;/blockquote&gt;&lt;br /&gt;யாராவது சாப்பிடும்போது புத்தகம் படிக்கவில்லையென்றால், அதை லிஸ்டில் சேர்க்கலாம்.&lt;br /&gt;சாப்பிட்டுகொண்டே படிப்பது நார்மலான விஷயமாகத்தான் தெரிகிறது. அதை லிஸ்டில் சேர்ப்பது தடை செய்யப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-9062413605584532738?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/9062413605584532738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=9062413605584532738' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/9062413605584532738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/9062413605584532738'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/03/blog-post_28.html' title='லூசு மக்கா..'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-7423328915840087642</id><published>2007-03-27T17:25:00.000+08:00</published><updated>2007-04-01T16:23:09.421+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>ஒரே ஊரிலிருந்து , ஒரு ஹீரோ .. ஒரு வில்லன்...</title><content type='html'>கர்நாடக மாநிலத்திலிருந்து ஒருவரை அறிமுகப்படுத்தினார் கே.பாலச்சந்தர் வில்லனாக . அவரின் கண்ணில் ஒரு ஒளி தெரிந்ததாம், அந்த ஒளியைப்பார்த்து, அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினாராம் . இது அவர் தமிழ் சினிமாவில் வெற்றியடைந்தவுடன் வந்த ஜல்லி . ஒளியும் ஒலியும்  அவர் கண்ணில் தெரிந்திருந்தால் அவரை ஏன் வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும்? . இதிலெல்லாம் இங்கே எந்த பிரச்சினையில்லை .  ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்துவிடுவது தமிழ் சினிமாத்துறையில் புதியதா என்ன ?   நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாமலா இருக்கும் ? ரஜினி அய்யாதான்.. வேறு யார் ?  &lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகப்படுத்தியது மட்டுமன்றி, உச்சத்தில் இருந்த பாலச்சந்தர் தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பளித்தார் .  ரஜினிக்கு பாலச்சந்தரிடமிருந்து மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த பாரதிராஜா , மகேந்திரன் போன்றவர்களின் மூலம்  பதினாறு வயதினிலே ,  முள்ளும் மலரும்  போன்ற  நல்ல வாய்ப்புகள் கிடைத்தன .  சரியாகவே அவரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார் . தொடர்ந்து , தன்னுடைய வித்தியாசமான நடை , பேச்சு போன்றவற்றின் மூலம் கதாநாயகனாகி , உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தையும் பெற்றார் . &lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய  15 வருடங்களுக்குப் பிறகு , ஒரு படத்திற்கு இன்னொருவரை அதே கர்நாடகத்திலிருந்து ,அறிமுகப்படுத்தினார் கே.பாலச்சந்தர் , இவரையும் வில்லனாக . இந்த வில்லன் அறிமுகமான படம் ஒரு தோல்விப்படம்.  இவர் ...பிரகாஷ்ராஜ் .   ரஜினிக்கு பாலச்சந்திரடமிருந்து கிடைத்த வாய்ப்புகள், ஆதரவுகள், இந்த பிரகாஷ்ராஜுக்குக் கிடைக்கவில்லை . பாலச்சந்தருக்கே ஆதரவு தேவைப்பட்ட நேரமது . பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராய் இருந்த வசந்த்தின் 'ஆசை' இவருக்கு முதல் அறிமுகத்தைக் கொடுத்தது . அதிலிருந்து பலதரப்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்தாலும், ரஜினிகாந்த்க்கு வந்த வெற்றிகளோ , புகழோ இவருக்கு கிடைக்கவில்லை . ரஜினி அளவுக்கு இவருக்கு  திறமையில்லை என்றாலும் ஒத்துக்கொள்வதில் எனக்கொரு பிரச்சினையுமில்லை .&lt;br /&gt;&lt;br /&gt; ரஜினி , தன் புகழுக்குக் காரணம் இந்த தமிழ் மண்தான் , தமிழர்கள் தான்  என அடிக்கடி தன் பாடல்களில் பாடுவதும், வசனங்களில் சேர்ப்பதையும்  தன் பழக்கமாக கொண்டிருக்கிறார் . ஆனால்  , தமிழன் தன் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டுவைப்பதாகவும் படமுடுத்து ரசித்துக் கொண்டுமிருக்கிறார் . சரி,  படத்தில் வருவதெல்லாம் கற்பனை , இயக்குநர், பாடலாசிரியர்களின் கற்பனை என்றே வைத்துக்கொள்வோம் , இங்கே , உச்ச நட்சத்திரங்களின் விருப்பமின்றி , அணுவும் அசைவதில்லை என்பது நிதர்சனமாயிருந்தாலும் .   நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது ?  திருமண மண்டபம் தமிழர்க்கு அர்ப்பணம் என்ற கண்துடைப்பு,  காவிரி போராட்டத்திற்கு ' உண்ணாவிரதம் ' என்ற பெயரில் திசைதிருப்பல் . யாருமே இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவது போல கங்கை-காவிரி இணைப்புக்கு  1 கோடி மற்றும் வாய்ஸ்  எனத் தமிழர்க்கு நன்றிக்கடன் செலுத்துவது போல , தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஒரு போராட்டம் நடத்திவருகிறார் . &lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி அய்யா!!  நீங்கள் நன்றிக் கடன் என்று ஏதாவது செய்ய வேண்டுமென்றால் , அது தமிழர்க்கு செய்யவேண்டியது  ஒன்றுமில்லை .   தமிழன், அவன் தலைவிதி, உங்களை ரசித்தான் , காசு கொடுத்தான், அவனுக்கு பொழுதுபோக்கை வழங்கினீர்கள் . ஆனால் , நீங்கள் நன்றி கடன் செலுத்தியே ஆக வேண்டுமென்றால் , நீங்கள் செலுத்த வேண்டியது தமிழ் சினிமாவிற்குதான் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தில் தான் , பிரகாஷ்ராஜ் உயர்ந்து நிற்கிறார் .  நல்ல சினிமா தரவேண்டும் என்ற  அவரின் ஆசைக்கு ஒரு சல்யூட் . நல்ல கதைகளை,  நல்ல இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார் .  சிலமுறை 'பொய்' , 'நாம்'  போன்ற அவர் தயாரித்த படங்கள் வெற்றியடையாவிடினும், சில படங்கள் நல்ல தரமானதாக அமையாவிடினும்,  நல்ல படங்கள் தரவேண்டும் என்ற அவரின் நோக்கம்  உயர்ந்தது . 'மொழி' ,  'அழகிய தீயே' போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்ததும்   அவரின் ஆர்வத்தை மேலும் உயர்த்தும் என்று நம்புகிறேன்.  தமிழ் சினிமா அவராலும் , அவர் தமிழ் சினிமாவாலும் வளர , தமிழ் திரைப்பட ரசிகன் என்ற முறையில் வாழ்த்துகிறேன் .&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ரஜினி அய்யா அவர்கள் , தமிழ் சினிமாவை குப்பையில் சேர்க்க இன்னும் பாடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார் . தன் வயதிற்கேற்றவாறு நடிக்கவோ , நல்ல படங்களைத் தயாரிக்கவோ இன்னும் இவர் மனம் ஒப்பவில்லை. அதே குப்பை மசாலாக்களை ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லி இன்னும் நடித்து கொண்டுதான் இருக்கிறார் .  தமிழ் சினிமாவில் மசாலாவுக்கு குறைச்சலா என்ன? இவரின் ஒவ்வொரு அசைவையும் காப்பி அடிக்கும் தளபதிகளும்  , மாப்பிளைகளும் , லிட்டில் ஸ்டார்களும் அதை பார்த்துக் கொள்ளட்டுமே .   அதை அந்த ரசிகர்கள் பார்த்து விசிலடித்துக்கொள்ளட்டுமே !!  ஆனால் அந்த விசிலடிக்கும் கூட்டம் நிரந்தரமாக தன்னிடமே இருக்கவேண்டுமென்ற போராட்டம்தானே இந்த மசாலாக்களும் வாய்ஸ்களும் .  இதில் எங்கே நன்றி கடன்கள் ? &lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி அய்யா நடித்ததில் ஒரளவுக்கேனும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் 'சந்திரமுகி '  ..   அய்யாவின் குழப்பமான ஆண்மீகத்தைத் திணிக்க எத்தளித்த சில தருணங்களைத் தவிர கடைசிக்காட்சிகள் மிகவும் நன்றாகவும் வித்தியாசமாகவும் தான் இருந்தன.. ஆனால் அந்தப் படத்தின் இறுதிக்காட்சிகளைத் தவிர்த்த மற்ற காட்சிகள் ??? . ரஜினி என்ற இளைஞருக்காகத் திணித்த காட்சிகள் எவ்வளவு தூரம் தரமானதாக இருந்தன ?  விளக்குக்கம்பை பார்த்தால் , நாய் தான் காலைத்தூக்கும் என்பார்கள்!! இங்கே , அமெரிக்காவிலிருந்து  இந்தியா வரும் 'உலகப்புகழ்' பெற்ற மருத்துவர் காலைத்தூக்கி அறிமுகமானது எவ்வளவு தூரம் கதைக்கு அவசியமானதாய் இருந்தது .   உலகப்புகழ் பெற்ற மருத்துவர்  எனும்போது , ஐம்பது வயதினை ஒத்தவர் என்றால் கொஞ்சம் நம்பும் படியாக இருக்குமே , கதையையும் அது பாதிக்கப்போவதில்லையே , கல்யாணம் ஆகாத ஒருவராக , கதைக்குத்தேவையில்லாத, அய்யாவோடு இணைந்த காதல் டூயட்டுகள் எதற்காக?  காதல் காட்சிகள் திரைப்படக் கட்டாயம் என்றாலும் , அதை ஜோதிகா , அவரின் கணவனாக நடிக்கும் ஒரு இளமையான சூர்யாவோ அல்லது யாரோவை வைத்து காதல் டூயட் இருந்தால் , ரசிகர்கள் பார்க்கமாட்டார்களா என்ன?  &lt;br /&gt;&lt;br /&gt;கழிவுகளுக்கு தங்க கிரீடம் வைக்கும் ஷங்கர் போன்றவர்களின் இயக்கத்தில் நடிப்பதை தவிர்த்து ,மனித உணர்வுகளைப் பதியும் சேரன் போன்றவர்களின்  படங்களில் , உதாரணமாக 'தவமாய் தவமிருந்து'வில் ,சேட்டைகளை தூர எறிந்துவிட்டு,  ராஜ் கிரண் வேடத்தில், ரஜினி  நடித்திருந்தால்  தமிழ் சினிமாவுக்கு அவர் செய்யும் மிகப்பெரிய கைமாறாய் இருந்திருக்குமே!!   ஒரு சிறந்த நடிகர் , தமிழ் சினிமாவில் உயர்வான இடத்தில் இருக்கும் ஒருவர் , மண்ணின் மனத்தை, மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்தின் நடிப்பதின் மூலம், தமிழ் சினிமாவின் தரம் உயருமே  என்ற ஆதங்கத்தில் , ஒரு தமிழ் சினிமா ரசிகனாகவே இதை எழுதுகிறேன் .   தரமான தமிழ் படம் கொடுப்பதற்கான தார்மீக கடமையும் , அதற்கான திறமையும் ரஜினியிடம் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன் . ஆனால் , அதற்கான மனம் தான் அவரிடம் இல்லை ..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வரவிருக்கும் சிவாஜி என்ற படத்திலிருக்கும் ஸ்டில்களைப் பார்த்தாலும் , தம் வயதினை ஒத்த,   மசாலா இல்லாத படத்தினைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை வரவில்லை .  சரி , அவர் சம்பாரிப்பதையோ , சம்பாரிக்கும் பணத்தை முதலீடு செய்யும் முறையையோ குறை சொல்ல நமக்கு உரிமையில்லை . ஆனால், தமிழனுக்கு 'வாய்ஸ்' கொடுப்பதை , தமிழனுக்கு நன்றிக்கடனாக 'முதல்வராக' வரும் முயற்சியையும் நிறுத்திக்கொள்ளட்டும் . அல்லது நிறுத்திக்கொண்டதை  தொடரட்டும்.   தமிழனுக்கு ஒரு குறையென்றால், அவனை ஆண்டவனாலும் காப்பற்ற முடியவில்லையென்றாலும் ,  அதை பார்த்துக்கொள்ள தமிழ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு கடமையும் உள்ளது .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-7423328915840087642?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/7423328915840087642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=7423328915840087642' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/7423328915840087642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/7423328915840087642'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/03/blog-post_27.html' title='ஒரே ஊரிலிருந்து , ஒரு ஹீரோ .. ஒரு வில்லன்...'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-8643217823432548602</id><published>2007-03-13T07:10:00.000+08:00</published><updated>2007-04-01T16:26:23.854+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மதநல்லிணக்க உரையாடலில் ரஜினியால் வந்த நம்பிக்கை</title><content type='html'>சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சியில் உள்ளூர், உலக அரசியல் நடப்புகளை ஆராயும் ஒரு நிகழ்ச்சி எதிரொலி . இதில் கலந்துரையாடல்கள், கருத்தறிதல் ஆகியவற்றை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி . மதநல்லிணக்கம் பற்றிய ஒரு கலந்துரையாடலில் பங்குகொள்ள எனக்கு வாய்ப்பு வந்தது . ஒரு தயக்கத்துடனேதான் மேலிட அனுமதியும் கிடைத்தது (வேற யாரு, தங்கமணியிடமிருந்துதான் , உளறிவிடுவேன், பிரச்சினையாகிவிடும் என உறுதியாக நம்பினார்) .&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவு, ஒளிபரப்பு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் நடைபெற்றது . ஒளிப்பதிவிற்கு முன் , தயாரிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது , மதநல்லிணக்கம் வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று . அதுவும் ஒரு அமைதியான குடிமக்களைக் கொண்ட சிங்கப்பூரில் இந்த மாதிரியான கலந்துரையாடல்கள் அவசியம்தானா? என்று என் சந்தேகத்தைக் கேட்டேன் . இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் , மத நல்லிணக்கத்தைப் பற்றிய கருத்துகள் தொடர்ந்து மக்களிடம் போய் சேர, அதன் அவசியத்தை மக்கள் மேலும் உணர, அரசாங்கம் எடுக்கும் முயற்சிதான் இது பற்றிய கலந்துரையாடல்கள் எனக் கூறினார் . எனவே, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை நான் என்ன திரும்பவும் கூறப்போகிறேன் என்ற என் தயக்கம் விலகி, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை என் மொழியில் நான் கூறப்போகிறேன் என என் நம்பிக்கை கூடியது .&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தவன் என்ற முறையில் நானும் , இந்து மற்றும் இஸ்லாம் மதத்திலிருந்து இரு சகோதரர்களும் கலந்துகொண்டோம் . டச்-அப்(ஹி..ஹி)க்குப் பிறகு ஒளிப்பதிவு அரங்கத்திற்கு சென்றமர்ந்தோம் . பிரதமர் திரு. லீ சியாங் லுங் ' சமயங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கும் , புரிந்துணர்விற்கும் சமயத்தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல்களே சிறந்த வழி' என்று கூறுவதும் , அதற்கான சமயப்பெரியோர்களின் கருத்துகளும் திரையிடப்பட்டது . முஸ்லிம் மதத்தலைவர் 'தீபாவளி , கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறுவது இஸ்லாத்துக்கு எதிரானது' என சில முஸ்லீம்கள் கூறுவதைக் கண்டித்தார் . அயலானைப் பற்றி புனித குர்-ஆனில் கூறுகின்ற வசனத்தையும் , ஜிஹாத் என்பதற்கான அர்த்தம், உலகில் இருக்கும் தீமைகளுக்கு எதிரான போராட்டம் (நான் ஏற்கெனவே அறிந்திருந்ததுதான்) என்றும் விளக்கினார் . அவருடைய கருத்து மிக நன்றாக இருந்தது . அதன் பின் ஒரு முன்னோட்டக் கலந்துரையாடல் எங்களுக்குள் நடைபெற்றது . உடனே , படப்பிடிப்பும் ஆரம்பமானது .. நாஸ்ரத் ஹசான் (Host) அவர்கள் , நாங்கள் முன்னோட்டக் கலந்துரையாடலில் முன்வைத்த கருத்துகளைச் சொல்ல வேண்டிய வகையில் , கேள்விகளைக் கேட்டார் . எந்த முன்னேற்பாடும் இல்லாமல், தமிழ் வார்த்தைகளை,. ஆள் வைத்துத் தேடாமல், நல்ல தமிழில் , சரளமாக கேள்விகளைக் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் , அவரும் ஒரு இடத்தில் சறுக்கினார் . எங்களை அறிமுகப்படுத்தும்போது , ' மூன்று இளையர்கள்' எனக்கூறினார் . ( 'இளைஞர்' என்ற சொல்லை 'இளையர்' என்று இங்கு சிங்கப்பூரில் கூறுகிறார்கள்) . ' அறுபத்து நான்கு' வயதினரை இளைஞர் என்று சொல்லலாமென்று தமிழ்மணத்திலுள்ளோர் எல்லோரருக்கும் தெரியும். 'முப்பத்திநான்கு'.. வயதினனை இளையர் எனச் சொல்லலாமா? எனக்குத் திரும்பவும் ஒரு கலக்கம் .. சற்றுமுன், தயாரிப்பாளர் 'வயது என்ன?' என்று என்னிடம் கேட்டதும் நியாபகத்திற்கு வந்தது . வயது தெரியாமல், தமிழ் கிறிஸ்தவன் யாரும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் என்னை கூப்பிட்டுவிட்டார்களோ என ஒரு சங்கடமும் வந்தது . அப்போதுதான் ஆபத்பாந்தனாக ரஜினிகாந்த் என் நினைவில் வந்தார் . பேரன் எடுத்தவரெல்லாம், புட்டாமாவும், பயிரிட்ட மயிரும் , மயிருக்கு சாயமும் பூசி இளைஞனாக , பேத்தி வயதையொத்தவரிடம் டூயட் பாடும்போது , என்னை இளைஞன் என்ன சிறுவன் என்று கூறினாலும் தவறில்லை என என் மனம் அமைதி கொண்டது .&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ , ரஜினி அரசியலில் உளறியதிலிருந்து இப்படித்தான் , நல்ல நேரங்களில் கூட அவர் நியாபகம் வந்து தொலைத்துவிடும் .ரஜினி நினைப்புடனே வணக்கம் சொன்ன என்னை வீடியோவில் பார்க்கவும் . என்னுடைய கருத்தெல்லாம் இந்த வீடியோவில் இல்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை என்பதால் மட்டுமல்ல, நல்ல ஜல்லி என்ற பின்னூட்டமும் வரும் என்பதால் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/-meA0J_clnE" width="425" height="350" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சி , ஜனவரி-15 ஆம் நாள் (பொங்கலன்று) ஒளிபரப்பாகியது . எனக்காக, என் நண்பர்கள் அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அந்நியனை' பார்க்காமல் இந்த நிகழ்ச்சியை பார்த்தார்கள் . நண்பர் ஒருவர் , 'ஜிகாத்' திற்கு உண்மையான அர்த்தத்தை அன்றுதான் தெரிந்துகொண்டதாகக் கூறினார் . தயாரிப்பாளர் திரு . மணிமாறன் அவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-8643217823432548602?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/8643217823432548602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=8643217823432548602' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/8643217823432548602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/8643217823432548602'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/03/blog-post_13.html' title='மதநல்லிணக்க உரையாடலில் ரஜினியால் வந்த நம்பிக்கை'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-4653324542576348328</id><published>2007-03-10T17:29:00.000+08:00</published><updated>2007-03-10T17:45:16.094+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கருணாநிதி கைது...முத்துக்கருப்பன் விளக்கம்</title><content type='html'>முத்துக்கருப்பன்...&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்ததன் மூலம் அதே இரவில் ஹீரோவான போலீஸ் அதிகாரி!&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி கைதைக் கண்டித்து அப்போது தி.மு.க. நடத்திய பிரமாண்ட ஊர்வலத்தையும் முத்துக்கருப்பனின் காவல்துறை விட்டுவைக்கவில்லை. அவர்கள் நடத்திய வன்முறையில் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டார்கள். இதற்காக பின்னாளில் விசாரணை கமிஷனே போடப்பட்டது. இந்த கைது களேபரம் அடங்குவதற்குள் சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய கலவரத்தை அடக்கு வதற்காக அவர்கள் தங்கியிருந்த அரசு விடுதிக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தியது போலீஸ். அப்போதும் கமிஷனர் முத்துக்கருப்பன்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த ஆட்டமெல்லாம் வெறும் ஏழு மாதங்கள்தான்! அதன்பிறகு, அவரை கமிஷனர் பதவியில் இருந்து தூக்கியடித்தார் ஜெயலலிதா. அதோடு, ‘வருமானத் துக்கு மீறி முத்துக்கருப்பன் சொத்துச் சேர்த்தார்...’ என்று அவர் மீது புகார் சொல்லப் பட... 27.6.2003ல் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சி முடியும் வரையில் இந்த சஸ்பெண்ட் உத்தரவு விலக்கிக் கொள்ளப்படவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து 2006ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது. கருணாநிதி ஆட்சியில், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதி காரிகள் பலரது சஸ்பெண்ட் உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு, அவர்களுக்குப் பணி வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், முத்துக்கருப்பனுக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், கடந்த மார்ச் 6&amp;ம் தேதி அவரது சஸ்பெண்ட் உத்தரவை மறுபரி சீலனை செய்யும் காலக்கெடு வந்தது. தான் எப்படியும் மீண்டும் பணிக்கு அழைக்கப் படுவோம் என்று அவர் பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், இந்த முறையும் நீட்டிப்புதான் வழங்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை போலீஸ் கமிஷனராகக் கம்பீரமாக வலம்வந்த முத்துக்கருப்பன் இன்று கோயில் குளம் என்று ஆன்மிக வலம் வந்துகொண்டிருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;தனது கடந்தகால நினைவுகளையெல்லாம் மனதுக் குள்ளேயே பூட்டி வைத்திருந்த அவர், முதல் முறையாக ஜூ.வி&amp;க்காக மனம் திறக்க ஒப்புக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இரண்டு பாஸ்களிடம் ஒரே நேரத்தில் நீங்கள் வேலை பார்க்கமுடியாது.இப்படித்தான் என்னிடம் சீறினார், முன் னாள் முதல்வர் ஜெயலலிதா. ‘நான் நிறைய சம்பாதித்து விட்ட தாகவும், அதனால்தான் சஸ்பெண்ட் உத்தரவை விலக்கிக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறேன்’ என்றும் பலர் பேசுகிறார்கள். இனியும் நான் அமைதியாக இருந்தால், அந்தப் பேச்சு உண்மையாகி விடும். அதனாலேயே போராடும் எண்ணத் துக்கு வந்திருக்கி றேன்...’’ என்று&lt;br /&gt;&lt;br /&gt;பழைய நினைவு களில் மூழ்கிய முத்துக் கருப்பனிடம்,&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியைக் கைது செய்து அப்போதைய ஆளுங் கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்டீர்கள். ஆனா லும், அந்த ஆட்சியில்தான் உங்களை சஸ்பெண்ட் செய் தார்கள். அதே கருணாநிதி தற் போது முதல்வராகி விட்ட சூழ் நிலையில் அரசு தரப்பில் உங் களை எப்படி பார்க்கிறார்கள்.?’’ என்ற கேள்வியை வைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.கழகத் தலைவர் கருணாநிதியைக் கைது செய்த பிரச்னையில், அறிந்தோ அறியாமலோ நான் முன்னிலைப் படுத்தப்பட்டு விட்டேன். அதனைத் தொடந்து நடந்த சம்பவங்களை வைத்து ஒரு கொடூர அதிகாரியாகத் தமிழக மக்கள் மத்தியில் சித்திரிக்கப்பட்டு விட்டேன். கருணா நிதியைக் கைது செய்வதற்கு முன்னால், ‘நிறைய யோசிக்க வேண்டும்’ என்று சொல்லி அப்போதைய முதல்வர் ஜெய லலிதாவிடம் துணிச்சலாக ஆட்சேபித்தேன். ஆனால், அதில் எனக்குத் தோல்விதான் கிடைத்தது. இதுதான் உண்மை. இதெல்லாம் அப்போது உயரதிகாரிகளாக இருந்த வர்கள் பலர் முன்னிலையில் நடந்ததுதான்... இந்த உண்மை களெல்லாம் முதல்வர் கருணாநிதியிடமே விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டு காத்திருக் கிறேன். அப்படியரு வாய்ப்பு கிடைத்து விட்டால், என் மீதிருக்கும் தவறான அபிப்பிராயம் நிச்சயம் நீங்கும்... அதன் பிறகு எல்லாமே சுமுக மாக இருக்கும் என்பதுதான் எனது நம்பிக்கை!’’&lt;br /&gt;&lt;br /&gt;சரி, கருணாநிதி கைது செய்யப்பட்ட போது என்னதான் நடந்தது? விளக்க மாகச் சொல்லுங்களேன்..?’’&lt;br /&gt;&lt;br /&gt;1996&amp;ல் தி.மு.கழக ஆட்சியின் போது நான் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜி&amp;யாக இருந் தேன். அப்போது தமிழகத்தின் சில இடங் களில் குண்டு வெடிப்பும், குண்டுகள் கைப் பற்றப்பட்ட சம்பவமும் நடந்தது. அது தொடர் பாக அப்போதைய தி.மு.க. அரசை எதிர்த்துக் கடுமையான குற்றச்சாட்டுக்களோடு அறிக்கையன்றை வெளியிட்டார் ஜெய லலிதா. அதனால் அவரிடம் நேரில் விசாரணை நடத்தினேன். பிறகு, 2001&amp;ல் முதல் வராக ஜெயலலிதா பதவியேற்றவுடன், என்னை சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்தார். கமிஷனராக அவரை நான் சந்தித் தேன். அப்போது, ஏற்கெனவே அவரை விசாரணை நடத்தியதையெல்லாம் ஞாபகம் வைத்து என்னிடம் கேட்டார். அப்போதே என்மீது அவருக்கு சந்தேகமும் கோபமும் இருந்திருக்க வேண்டும். அது எனக்குப் புரியாமல் போய்விட்டது. பிறகு ஒருநாள், கருணாநிதியைக் கைது செய்வதற்காக நேரம் குறித்துவிட்டு, அதுபற்றி ஆலோசிப் பதற்காக என்னை போயஸ் கார்டனுக்கு அழைத்தார். நானும் போனேன். அங்கே வக்கீல் ஜோதி, முன்னாள் அரசு வழக்கறி ஞர் கோமதி நாயகம், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆச்சார்யலு மற்றும் இன்னும் சிலர் இருந்தார்கள். என்னிடம், கருணாநிதியை உடனே கைது செய்யவேண்டும்Õ என்று ஜெய லலிதா சொன்னார். ‘ஆதாரங்களைத் திரட்டாமல் வெறும் வெள்ளைத்தாளில் எழுதித் தரப்படும் புகாரை வைத்துக் கொண்டு, அவசரகதியில் அவரைக் கைது செய்வது சரியல்ல... புகாரை முறைப் படி விசாரித்து ஆதாரங்களை சேகரிப் போம். அதனை சட்டப்படி கோர்ட்டில் தாக்கல் செய்து, அங்கிருந்து உத்தரவு வாங்கி... அதன்பிறகு, பகல் நேரத்திலேயே கைது செய் யலாம்... கருணாநிதி வயதானவர். முதல் வராக இருந்தவர். எங்கும் ஓடிஒளியக்கூடி யவர் அல்ல. அதனால் நள்ளிரவு நேரத்தில் கைது செய்ய வேண்டாம்...Õ என்று மனதில் தோன்றியதை சொன்னேன். நான் சொன்னது ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. ‘எஃப்.ஐ.ஆர். போட்டுவிட்டு ஆதாரம் திரட்ட காலம் எடுத்துக் கொண்டால், விஷயம் வெளியே கசிந்து விடும். அதைவைத்து, கருணாநிதி கைது நடவடிக்கையி லிருந்து தப்பித்துவிடக் கூடும்...’ என்றவர், அங்கிருந்தவர் களை சுட்டிக்காட்டி, நீங்கள் வருவதற்கு முன்பே இங்கிருப்பவர் களிடமெல்லாம் ஆலோசனை செய்துவிட்டேன். அவர்களெல் லாம் ‘தாராளமாக கைது செய்யலாம்’ என்கிறார்கள். நீங்கள் மட்டும் இப்படிப் பேசுகிறீர்களே? என்றார். அத்துடன் அன்றைய விவாதம் முடிந்தது. அடுத்த நாளும் இரவு எட்டு மணிக்கு மேல் போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தது. அங்கிருந்த கான்ஃபரன்ஸ் ஹாலில், முக்கிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் சில அமைச்சர்களும் கூடி இருந்தார்கள். கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்வது குறித்து மீண்டும் ஜெயலலிதா பேசினார். நான் மீண்டும் அதிலுள்ள பாதகங்களை வெளிப் படையாக எடுத்துச் சொன்னேன். என் அருகிலிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத், Ôமுத்துக் கருப்பன்! சரியாகச் சொல்கிறீர்கள்... அதனைக் கொஞ்சம் வலியுறுத்திச் சொல்லுங்கள்...’ என்று கேட்டுக்கொண்டார். ஆனால், நான் சொன்னதைக் கேட்கும் மூடில் ஜெய லலிதா இல்லை. கூட்டம் முடிந்தது. அடுத்து, இன்னொரு அறையில் என்னைச் சந்தித்த ஜெயலலிதா, Ôஇந்த வழக்கைப் பதிவு செய்திருப் பது நீங்கள் அல்ல... சி.பி.சி.ஐ.டி.! அவர்களுக்கு உதவ வேண்டியது மட்டும்தான் உங்கள் தலைமையிலான சென்னை போலீஸின் வேலை. அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்... என்று காட்டமாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சி. இருந்தாலும்,ஓகே மேடம்Õ என்று சொல்லிவிட்டு வந்தேன். அதன் படியே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்தேன். அப்போதைய மயிலாப்பூர் உதவி கமிஷனர் முருகேசனை மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரு டன் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்தேன். நான் அந்த நேரம் எனது அலுவலகத்தில்தான் இருந்தேன். வெளியே எங்கும் போகவில்லை. கருணாநிதி கைது செய்யப்பட்ட சமயத்தில் எப்படியோ சன் டி.வி. குழுவினர் அங்கு வந்து விட்டனர். சம்பவத்துக்குப் பிறகு என்னை அழைத்த ஜெயலலிதா, Ôநீங்கள்தான் சன் டி.வி&amp;க்காரர்களை உள்ளே போக அனுமதித் தீர்களா?Õ என்று கோபத்துடன் கேட்டார். ‘இல்லை... அந்த நேரத்தில், கோபாலபுரம் வீட்டு வாசலில் காவல் பணியில் இருந்த அதி காரிதான் அவர்களை உள்ளே அனுமதித் திருக்க வேண்டும்’ என்று சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கருணா நிதியை நள்ளிரவில் கைது செய்ய நான் ஆட்சேபம் தெரிவித்தது... சன் டி.வி. குழு வினரை உள்ளே விட்டது... இதையெல்லாம் யோசித்த ஜெயலலிதா, எனக்கும் தி.மு.க&amp;வுக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டார். அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு ஒரு கட்டத்தில், Ôநீங்கள் இரண்டு Ôபாஸ்Õகளிடம் ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாதுÕ என்றார். ஒரு Ôபாஸ்Õ&amp; ஜெயலலிதா. இன்னொரு Ôபாஸ்Õ&amp; கருணாநிதி. முதல்வர் அப்படி ஒரு எண்ணத்தில் இருக்கிறார் என்றால், அதிகாரியான நான் என்ன சொல்ல முடியும்? மௌனமாக இருந்து விட்டேன்!ÕÕ&lt;br /&gt;&lt;br /&gt;‘‘கருணாநிதி கைது சம்பவத்தைத் தொடர்ந்து அது தொடர் பாக அரசு சார்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது நீங்கள்தான். ஆனால், கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் என்று இப்போது சொல்கிறீர்களே... அப்படியென்றால், நீங்கள் ஏன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தீர்கள்?’’&lt;br /&gt;&lt;br /&gt;ÔÔநான் செய்த மிகப் பெரிய தவறு அதுதான்! கைது செய்யப்போன சி.பி.சி.ஐ.டி. போலீஸ§க்குப் பாதுகாப்பு கொடுத்த நான், அந்த விவகாரம் பற்றி எதுவும் கருத்து சொல்லியிருக்கக் கூடாதுதான். ஆனால், கைது நடவடிக்கை முடிந்து விவகாரம் பூதாகரமாகக் கிளம்பியதும், சி.பி.சி.ஐ.டி. பிரிவின் உயர் அதிகாரிகள்கூட எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. நான் அப்போது கமிஷனர் பதவியில் இருந்த தால், சட்டம்&amp;ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய சூழ்நிலை. ஏதோ நானே முன்னின்று கருணாநிதியைக் கைது செய்ததுமாதிரி யான சூழல் உருவாகிவிட்டது. இந்த இடத்தில் ஒரு முக்கிய மான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன்... கருணாநிதி கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைக்கப்பட்ட போது, நள்ளிரவு மணி 3 இருக்கும். அவருடைய மனைவி ராஜாத்தியம்மாள் பரிதி இளம்வழுதியுடன் என்னைச் சந்தித்தார். ‘எனது கணவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்?Õ என்று அழுதபடியே கேட்டார். ‘கைது செய்திருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். அந்தப் பிரிவு அலுவலகம் இருக்கும் அட்மிரா லிட்டி ஹவுஸில்தான் விசாரணைக்காக வைத்திருக்கிறார்கள்...’ என்று சொல்லி அனுப்பினேன். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், கைது நடவடிக்கையில் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்பது அவர்களுக்கு அன்றே மிகத் தெளிவாகத் தெரியும் என்பதற்காகத்தான்.’’&lt;br /&gt;&lt;br /&gt;‘‘வருமானத்துக்கு அதிகமாக நீங்கள் சொத்துக் குவித்திருப் பதாகச் சொல்லித்தான் உங்களை சஸ்பெண்ட் செய்து வழக்குப் போட்டிருக்கிறார்கள்... அந்த வழக்கின் நிலை என்ன?’’&lt;br /&gt;&lt;br /&gt;ÔÔஎன்மீது போடப்பட்டிருக்கும் அந்த வழக்கில் துளிகூட உண்மையில்லை என்பதெல்லாம், அதுகுறித்து விசாரித்து முடித்திருக்கும் அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். இந்த உண்மையைக்கூட அவர்களால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்ல முடியவில்லை. எனக்கு எதிரான சில சக்திகள் அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டன. ரொம்ப ஜூனியரான என்னை பாரம்பரியம் மிக்க சென்னை போலீஸ§க்கு கமிஷனராக அமர்த்தி அழகு பார்த்தார் ஜெயலலிதா. அந்தப் பதவியிலிருந்தது குறுகிய காலம்தான். அப்போது, அப்போதைய முதல்வருக்கு வேண்டிய சிலர், என் பதவியையும் எனது பெயரையும் பல இடங்களில் தவறாகப் பயன்படுத்தினார்கள். இதெல்லாம் எனக்குத் தாமத மாகத்தான் தெரியவந்தது. உடனே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து உண்மையை எடுத்துச்சொல்ல முயன்றேன். ஆனால், அது அந்த மோசடிக் கும்பலுக்குத் தெரியவர... என்மீது இல்லாததும், பொல்லாததும் சொல்லி விட்டார்கள். அடுத்த சில நாட்களிலேயே என்னை கமிஷனர் பதவியிலிருந்தும் தூக்கியடிக்க வைத்துவிட்டார்கள். அதோடு விடவில்லை... தொடர்ந்து நான் போலீஸ் பணியில் இருந்தால் நல்லது இல்லை என்று முடிவெடுத்து, நயவஞ்சமாக என்னைப் பழிவாங்கும் முயற்சியில் இறங்கியது ஜெயலலிதா நம்பிய அந்தக் கும்பல். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக என்மீது பொய்யாக வழக்குப் போட வைத்து சஸ்பெண்ட் செய்ய வைத்தார்கள். இதனாலேயே என் சம்பந்தப்பட்ட ஃபைலைக் கடைசிவரை அப்போதைய முதல்வரின் பார்வைக்குக் கொண்டு போகாமலேயே வைத்து விட்டார்கள். அப்போது நடந்ததைதெல்லாம் இன்றைய ஆட்சியாளர்களும் நன்கு விசாரித்து, உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள். அதனால், விரைவில் நல்லது நடக்கும். முதல்வர் கருணாநிதியை சந்திக்க முறைப்படி அனுமதி கேட்டிருக்கிறேன். அப்போது நடந்தது எல்லாவற்றையும் அவரிடம் விளக்குவேன். விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்’’ என்றார் முத்துக்கருப்பன். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ஜூனியர் விகடன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியாளர்களை பாஸ்களாக அரசு அதிகாரிகள் நினைக்கும்வரை இது நடக்கத்தான் செய்யும். மக்களும் சட்டமும்தான் பாஸ்கள் என என்றுதான் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் நினைக்கபோகிறார்களோ தெரியவில்லை . &lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் கருணாநிதி மேல் பல வருத்தங்கள் இருந்தாலும் , கைது அன்று டீவியில் பார்த்து கண்கள் கசிந்தன. நியாயமான காரணங்கள் இருந்தால் கைது செய்வதில் தவறில்லை. ஒரு கட்சியின் தலைவரை , விரும்புகிறோமோ இல்லையோ பல இலட்சக்கணக்கான மக்களின், ஆதர்சன நாயகனை , ஒரு முதியவரை ,இப்படி நடத்தியது கொடூரத்தின் கொடூரம் .இந்த நிகழ்வு கண்டிப்பாக  செல்வி .ஜெயலலிதாவின் அரசியல் தோல்விதான் . இரு கட்சியின் பலிவாங்கும் அரசியலுக்கு அரசு அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-4653324542576348328?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/4653324542576348328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=4653324542576348328' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/4653324542576348328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/4653324542576348328'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/03/blog-post_10.html' title='கருணாநிதி கைது...முத்துக்கருப்பன் விளக்கம்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-7677426054802299612</id><published>2007-03-06T18:42:00.000+08:00</published><updated>2007-03-06T18:46:34.693+08:00</updated><title type='text'>உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணையும் ரீடிஃப்பின் கொதிப்பும்</title><content type='html'>இன்று ரீடிஃப் வலைத்தளத்தில் ஒரு தலைப்பு 'ஏப்ரல் 15: இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதல்' என தினமலர்த்தனமான தலைப்பு சூப்பர் 8ல் தானே இவையிரண்டும் மோதுகின்றன . ஏப்ரல் 15யில் மோத கூடுதல் வாய்ப்புள்ளதே தவிர எப்படி அறுதியிட்டுக்கூற முடியும் என ஒரு சந்தேகத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன் .&lt;br /&gt;ஐ சி சி வலைத்தளத்தில்தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் , இது வாரவிடுமுறை நாளில் , இந்த இரண்டு நாடுகளை ஆடவிட்டு, ரசிகர்களை முன்பதிவு செய்யவைக்க செய்த யுக்தி எனவும் , ஐ சி சி , மேட்ச் ஃபிக்ஸின் இறங்கியதைப் போல அந்த கட்டுரையாளர் உணர்ச்சிவசத்துடன் ஐ சி சி யை கிழி கிழியென கிழித்து, உப்புக்கண்டம் போட்டு காயவைத்துள்ளார் . இவ்வளவு முட்டாள்தனமாகவா இந்த&lt;br /&gt;ஐ சி சி நடந்துகொள்ளும் என அவர்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் பார்த்தால்தான் , ரெடிஃப் கட்டுரையாளரின் முட்டாள்தனம் புரிகிறது.&lt;br /&gt;இவர்கள் பத்திரிகை நடத்தும் இலட்சணமும், ஒரு சாதாரண விஷயத்தை எவ்வாறெல்லாம் அதிர்ச்சியூட்டும் செய்தியாக மாற்றுகிறார்கள் எனவும் புரிந்த்தது . நீங்களே &lt;a href="http://www.icc-cricket.com/icc/events/worldcup/schedule.html" target="_blank"&gt;பாருங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட்டவணை போடும்போது , ஒரு வரிசையாக 1, 2 என எழுதுவது ஒரு சாதாரண விஷயம் . ஆனால் A1 B2.. என்பது வெற்றிபெற்றவுடன் வரும் வரிசையைப்பொறுத்து என்பதை சிறுபிள்ளைக்குகூட புரியும் ஒரு விஷயம் ..&lt;br /&gt;ஆனாலும் இது சிலருக்கு புரியாமல் போவதற்கு வாய்ப்புள்ளது என கட்டுரையாளர் எழுதியிருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் அவர்கள் எழுதியுள்ள தொணி .. என்ன செய்வது இதுதான் ஜர்ணலிசம் போலிருக்கிறது ..&lt;br /&gt;&lt;br /&gt;Link : http://www.rediff.com/wc2007/2007/mar/05icc.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-7677426054802299612?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/7677426054802299612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=7677426054802299612' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/7677426054802299612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/7677426054802299612'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/03/blog-post_06.html' title='உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணையும் ரீடிஃப்பின் கொதிப்பும்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-139776439646109328</id><published>2007-03-05T20:00:00.000+08:00</published><updated>2007-03-05T20:01:26.060+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மத அரசியல்'/><title type='text'>சத்யசாய் வீரப்பா சந்தனக்கடத்தல் பாபா</title><content type='html'>சத்ய சாய் பாபா . நல்ல பேச்சாளர் . மக்களை மயக்கும் சொல்வன்மை உடையவர் .   அவர்  வாயிலிருந்து லிங்கம்  எடுப்பது , வெறும் கையிலிருந்து விபூதி எடுப்பது போன்றவற்றை செய்து, தாமே 'கடவுள்' என பறைசாற்றினார் .   இதை  கண்ட  கூட்டம் இவரை  தெய்வம் என்று வழிபட்டது .    ( ரயிலை மறையச் செய்த  பி.சி. சர்க்கார்  இன்னும் பெரிய கடவுள்தானே!!) .  இவருக்கு வெளிநாட்டு பக்தர்களும், பணக்கார/ அதிகாரவர்க்க பக்தகேடிகளும்  குவிந்தனர் . இவரின் பக்தர்கள் மூலம் பெரும்வருமானம் இவருக்கு கிடைத்தது. இதன்மூலம்  இவர்  கல்விக்கூடங்களும் ,  தண்ணீர் பஞ்சம் போக்கும் பணிகளும் செய்தார் .  இவரது கல்விக்கூடங்களில் படிக்கும் பக்தர்களின் குழந்தைகளை பாலியல் பரத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது ,  கொலைக்குற்றச்சாட்டு கூட உண்டு .  இதனால் மாணவர்களே இவரை கொலை செய்யவும் முயன்றனர் . வீபூதி, லிங்கம் , செயின் எடுப்பது எல்லாம் சாதாரண, அடிமட்ட மாஜிக்குகளே என தோலுரித்துக்காட்டப்பட்டுள்ளது .  ஆனாலும் , இவரின் நற்பணிகளுக்காக இவரை அரசாங்கமும் பத்திரிகைகளும் பாராட்டுகின்றன .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீரப்பன் சந்தனகட்டை கடத்தியவர் .  கொச்சையாகப் பேசக்கூடியவர். தன்னை 'பச்சைத்தமிழன்' என்று கூறிக்கொண்டார் .  சில முக்கிய நபர்களை கடத்தினார்.  பணம் வசூல் செய்தவுடன் விடுவித்தார் . திரு.நாகப்பன் மற்றும் இவரை பிடிக்கவந்த காவல்துறையினரைக் கொன்றார் .  பண வசூல் மூலம் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்தார் . அதன் மூலமோ  மற்றும் காட்டிற்குள்  தனியாக வரும்  பெண்களிடமோ ஆண்களிடமோ பாலியல் பரத்காரம் செய்ததாக புகார் இல்லை . பல வழிகளில் முயற்சித்தும், இவரை காட்டிகொடுக்கவோ கொல்லவோ இவரிடம் உதவிபெற்றதாக சொல்லப்படும் மக்கள் செய்யவில்லை .  இவரிடம் உதவிபெற்றதற்காகவும், காவல்துறையினரிடம், காட்டிகொடுக்காத  , மேலும், அவர் ஒளிந்திருந்த ஊர்களில் வாழ்ந்த குற்றத்திற்காக பலர் பாலியல் பலாத்காரமும் , சிறைவாசமும் அடைந்தனர் .  இவரின் குற்றத்திற்காக , காவற்துறையினாரால் கொல்லப்பட்டார் . இவரைக் கொன்றதற்காக , காவற்துறையினரை அரசாங்கமும், பத்திரிகைகளும் பாராட்டின  .&lt;br /&gt;&lt;br /&gt;நீதி: சந்தனக்கட்டையைவிட காவிச்சட்டைக்கு மதிப்பு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு :  தலைப்பை அப்படியேவும் படிக்கலாம் ,  சொற்களை மாற்றியும் படிக்கலாம் . அது உங்கள் விருப்பம் .&lt;br /&gt;&lt;br /&gt;Inspired by : &lt;a href="http://osaichella.blogspot.com/" target="_blank"&gt;இணைய நாடோடி  செல்லா , &lt;/a&gt;&lt;a href="http://halwacity.com/blogs/?p=239" target="_blank"&gt;அல்வாசிட்டி விஜய்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-139776439646109328?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/139776439646109328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=139776439646109328' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/139776439646109328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/139776439646109328'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/03/blog-post_05.html' title='சத்யசாய் வீரப்பா சந்தனக்கடத்தல் பாபா'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-4281727115645910417</id><published>2007-03-03T22:20:00.000+08:00</published><updated>2007-03-03T22:45:52.185+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கைப்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>என் கேள்விக்கு என்ன பதில்?</title><content type='html'>&lt;a href="http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post.html" target="_blank"&gt;&lt;br /&gt;துளசி டீச்சர் &lt;/a&gt;,  &lt;a href="http://idlyvadai.blogspot.com/2007/02/blog-post_5048.html" target="_blank"&gt;இட்லி வடை&lt;/a&gt;யைத் தொடர்ந்து எனக்கும் ஒரு சந்தேகம் .  இறால்வடை என்று ஒனறு சிங்கப்பூரிலுள்ள இந்திய கடைகளில் மிகப்பிரபலம் . அதை சாப்பிடுப்பார்க்கும் தைரியம்  இன்னும எனக்கு் வரவில்லை)  . இறால் கொண்டு இதை செய்திருப்பார்கள் .. பார்க்க படம் .&lt;br /&gt;&lt;img style="width: 152px; height: 115px;" src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/prawnvadai.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறாலில் செய்திருப்பதால் இது இறால் வடை .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="width: 150px; height: 124px;" src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/aamaivadai.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே படத்தில் நீங்கள் காணும் வடையை  ஏன் 'ஆமை வடை' எனக் கூறுகிறார்கள் ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-4281727115645910417?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/4281727115645910417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=4281727115645910417' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/4281727115645910417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/4281727115645910417'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/03/blog-post_03.html' title='என் கேள்விக்கு என்ன பதில்?'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-3900221938634237423</id><published>2007-03-01T23:34:00.001+08:00</published><updated>2007-03-01T23:34:54.214+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொலைக்காட்சி'/><title type='text'>விஜய் , சன் மற்றும் அரசியல்</title><content type='html'>சிங்கப்பூரில் சன் தொலைக்காட்சி மட்டுமே இந்திய நேரப்படி (2.30 மணி நேர தாமதத்தில் ) ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது . அதாவது ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' நிகழ்ச்சியை, அதே வேளையில் சிங்கப்பூர் நேரம் 11.30 மணிக்கு பார்க்கலாம் . மே 2006 யில் நேர மாறுதல் கொண்டுவரப்பட்டது . ஒவ்வொரு நிகழ்ச்சியும் இந்தியாவில் ஒளிபரப்பும் அதே நேரம் ஒளிபரப்பு ஆரம்பமாகியது .ஆனால் ஒரு வார கால இடைவெளியில் . அதாவது முந்தின வாரம் இந்தியாவில் ஒளிபரப்பின 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' அடுத்த ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் .ஆனால் சன் செய்திகள் மட்டும் அதே வேளையில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன . இதனால் சன் செயதிகளைத் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையே வரும் விளம்பரங்களை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் என்ன நல்லது தானே என்று நினைத்தாலும் , விளம்பர நேரம் எல்லாம் , சன் நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பாக, திரும்ப திரும்ப மெகா சீரியல் பாட்டும் நடனமும் கழுத்தறுக்கின்றன் .&lt;br /&gt;&lt;br /&gt;வாரநாட்களில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த , மெகாத்தொடர் இல்லாத நிகழ்ச்சிகளாகிய, சூப்பர் 10, திரைவிமர்சனம் போன்ற நிகழ்ச்சிகள், மீனா நடிக்கிற ஒரு மெகாத்தொடரருக்காக நேரம் மாறியதால் , சன் தொலைக்காட்சி என்றாலே மெகாத்தொடர் என்று அலுப்பாகிபோன நேரத்தில், விஜய் தொலைக்காட்சியும் சிங்கப்பூரில் ஒளிபரப்பைத் தொடங்கியது . நல்லவேளையாக மெகாத்தொடர்களை மட்டும் நம்பாமல், மற்ற சில நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கவனத்தை கவர்ந்த நிகழ்ச்சி 'க்ராண்ட் மாஸ்டர்' . 21 கேள்விகளுக்குள் , மனதில் நினைத்த நபரை திரு,ப்ரதீப் அவர்கள் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி . விளையாட்டீனூடே பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சி . இது ஒரு செட்-அப் ஆக இருக்க வாய்ப்புள்ளது என சிலர் சொல்லவும் செய்தார்கள். ஆனால், உண்மையில், திரு,ப்ரதீப்புக்கு இந்த திறமை இல்லாமல் செட்-அப்பாக இருக்குமென்றால், ஏதாவது ஒரு சினிமா நடிகர்தான் இந்த நிகழ்ச்சியை செய்திருப்பார் .&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு நிகழ்ச்சி 'நீயா? நானா?' .. பலமுறை விவாதங்கள் தலைப்பை விட்டு சென்றாலும், நமக்கு பிடிக்காத கருத்துகள் முட்டாள்தனமான கருத்துகள் எனத் தோன்றினாலும் , விவாதம் மிக சூடாகவும் சுவையாகுமே உள்ளது . நடத்துபவரும் திறமையான் சொல்லாடலுடன் கருத்துகளை கூறுகிறார் . ஆனால் முக்கிய விருந்தினராக வருபவர் பெரும்பாலும் சினிமா, தொலைக்காட்சித் துறையினரே .&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி மாணவர்களுக்கிடையே கலைநிகழ்ச்சி போட்டி நடத்தும் EQவும் அருமையான நிகழ்ச்சி . அதிலும் , மெல்லிசையில், கலந்து கொள்கின்ற அனைவருமே பின்னுகிறார்கள் . டேப் ரிக்கார்டை போட்டு வாய் மட்டும் அசைக்கிறார்களோ என்ற ஐயம் வருமளவுக்கு அருமையாக பாடுகிறார்கள் . போட்டிக்கு பின் நடுவர்கள் சொல்லும் பின்னூட்டங்களும் அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருக்கும் .&lt;br /&gt;சன் தொலைக்காட்சியிலும் திரு .ரமணன் நடத்திய ஒரு நிகழ்ச்சி இருந்தது . கார்த்திக் போன்றவர்கள் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிண்ணணி பாடகர்களானார்கள். இப்போது என்ன ஆனது எனத் தெரியவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;காஃபி வித் அனு .. இதுவும் வழமையான பேட்டி போல அல்லாமல் வித்தியாசமாக உள்ளது .. நடிகர் ஜெயராம் , கங்கை அமரன குடும்பம் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன . இது கலந்து கொள்கின்ற விருந்தினரை பொறுத்து இனிமையாகவும் கொடுமையாகவும் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோடி நம்பர்-1 , இது விஜய் தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளில் முக்கியமானது . எனக்கு பொதுவாக போட்டி நிகழ்ச்சிகள் பிடிக்கும் . தொலைக்காட்சி நடிகர்கள் ஆட்டமும் அதற்கு நடுவர்கள் சொன்ன பின்னூட்டமும் சுவாரஷ்யமாகவே இருந்தது . . இதில் சேத்தன், ப்ரியதர்ஷினி , விஜய் ஆனந்த் தவிர மற்ற அனைவரும் புதுமுகமாகவே எனக்குத் தெரிந்தனர் . மெகாத்தொடர்களை பார்த்திருந்தால் எல்லோரையும் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன் . ராகவ் ப்ரீத்தா ஜோடி தொடர்ந்து நன்றாக ஆடினர் . விஜய் ஆனந்த் இறுதி சுற்றில் அருமையாக செய்திருப்பார் . ஆனால் , முன்றைய சுற்றுகளில் நன்றாக ஆடியிருந்தாலும் , இறுதி சுற்றில் ,பூஜா -வெங்கட் ஜோடி மற்ற இருவரை காட்டிலும் சாதரணமாகவே செய்திருந்தாலும் , அவர்களே SMS ஓட்டின் மூலம் வெற்றி பெற்றனர் . இதற்கு காரணம் திருமணம் ஆகாத பூஜாவா அல்லது மற்ற ஜோடிகளின் 'ஆத்தில்' இருந்து உறவினர்கள் கொடுத்த பேட்டிகளா எனத் தெரியவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது அடுத்த சுற்றில் மிகவும் சுவாரஷ்யமின்றி முடிந்தது . சன் குழுவினர் ஜோடி நம்பர்-1 இல் கலந்துகொள்ள கூடாது என நெருக்கடி கொடுத்ததாக வந்த செய்திக்கும் ,. நடிகர்களின்றி, நடணக்கலைஞர்களை வைத்து ஜோடி நம்பர்-1 நடந்ததற்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து 'கலக்கப்போவது யாரு' .. பலராலும் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இது என்று நினைக்கிறேன் . வெள்ளி இரவு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி , சனி காலையும், ஞாயிறு மாலையும் மறுஒளிபரப்பாகி கொண்டிருந்தது . ஆதலால் இந்த நிகழ்ச்சியை தவறவிடமுடியாது . சிலமுறை மூன்று தடவையும் பார்க்கும் சந்தர்ப்பம் வரும் . ஆனால் , இந்த நிகழ்ச்சிக்கிடையேயும் சன் தொலைக்காட்சி குறுக்கே வந்துவிட்டது. விஜய் தொலைக்காட்சியில் கலக்கிய எல்லோரும் சன் தொலைக்காட்சியில் அசத்த வந்துவிட்டார்கள் . 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதைப் போல , கலைஞர்கள், தாமே சன் தொலைக்காட்சிக்கு வந்ததாக பலமுறை சொன்னார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எல்லோரையும் அப்படியே கடத்துவது எந்தளவு முறையான வியாபார முறை? . Business Etiquette உண்டா இதில்?&lt;br /&gt;அதுவும் நிகழ்ச்சி பெயர் முதற்கொண்டு , எல்லாமே ஈயடிச்சான் காப்பி . சம்பந்தமே இல்லாது கோட் போட்டு கலக்கியவர்கள் , அதே சம்பந்தமே இல்லாத கோட்டுடன் வந்து அசத்துகிறார்கள் . அதில் கூட மாற்றம் இல்லை . விஜயில் விருந்தினராக வந்தவர்களின் சின்னி ஜெயந்த் நல்ல பின்னூட்டங்களையும் , சில நேரங்களில் தானே மிமிக்ரியும் பண்ணினார், ஆனால் சிரித்து மட்டுமே கொண்டிருந்த மதன் பாப், சன்னிலும் வந்து சிரிக்கிறார் ..&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி , நிகழ்ச்சி சன்னில் வந்தால் என்ன , விஜயில் வந்தால் என்ன? நான் என்ன விஜயின் பங்குதாரரா .. கவலைப்படுவதற்கு .. ஆனால் நான் விரும்பும் நிகழ்ச்சி , சன்னிற்கு போனது கவலைதான் . விஜயைப் போல சன் , மறு ஒளிபரப்பு செய்யப்போவது கிடையாது . அவர்கள் நேரத்தை நிரப்ப நிறைய மெகாத்தொடர்களை வைத்துள்ளார்கள். மேலும் , ஒளிபரப்பாகும் நேரம்.. சனி இரவு 10.00 மணி . 10.30 மணிக்கு சன் செய்திகள்(சிங்கப்பூரில் சன் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பாவதால்) இடையூறு வேறு . 11:30 மணிக்கு முடியும் நிகழ்ச்சி .. எஸ். ஜே. சூர்யா வந்த நிகழ்ச்சி வரும் வாரம் ஒளிபரப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;'மக்கள் யார் பக்கம்' என்ற நிகழ்ச்சி ஈராண்டுகளுக்குமுன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது . அரசியல் தலைவர்களும் , பத்திரிக்கையாளரும் கல்ந்துரையாடும் நிகழ்ச்சி . செல்வி .ஜெயலலிதா ஆட்சியின்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுகவின் ஏழு கட்சி கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த நேரம் . 'மக்கள் யார் பக்கம்' நிகழ்ச்சியில் திரு.பொன்முடி கலந்துகொண்டிருந்த நேரடி ஒளிபரப்பின் போது , சன் தொலைக்காடசியின் பங்குதாரராயும் இருந்த திரு.கருணாநிதி , தொலைபேசியில் தொடர்பு கொண்டு , 'மக்கள் , தாம் யார் பக்கம் என்று முடிவெடுத்துவிட்டரே!! , இன்னும் என்ன இந்த நிகழ்ச்சி என திரு.பொன்முடியையும் , விஜய் தொலைக்காட்சியையும் கடிந்துகொண்டதாக படித்தேன் . அந்த வாரம் முதல் அந்த நிகழ்ச்சி தொடரவில்லையாம் . ஒரு நிகழ்ச்சியை இடையூறு செய்வது என்ன நாகரீகமான் செயலா, அதுவும் ஒரு போட்டி தொலைக்காட்சியின் பங்குதாரர் . காரணமும் நியாயமாகப்படவில்லை .. தலைப்பைத் தெரிவு செய்வதும் அந்த தொலைக்காட்சியின் தனியுரிமை , மற்றும், 'மக்கள் அன்று உங்கள் பக்கமாய் இருந்தாலும் , அதற்கு முன் உங்கள் எதிர்ப்பக்கம் இருந்தார்கள். இனிமேலும் இருப்பார்கள் ' 'மக்கள் யார் பக்கம்?' என்பது எப்போதும் விடைதெரியா கேள்விதான் .&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சி , பெரும் வெற்றியடையக்கூடாது என விழைகிறேன் . அப்போதுதான் அதை தொடர்ந்து இடையூரில்லாமல் பார்த்து ரசிக்கமுடியும் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-3900221938634237423?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/3900221938634237423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=3900221938634237423' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/3900221938634237423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/3900221938634237423'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/03/blog-post_01.html' title='விஜய் , சன் மற்றும் அரசியல்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-117083986850684819</id><published>2007-02-07T17:10:00.000+08:00</published><updated>2007-03-03T22:55:47.646+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்வட்டம்'/><title type='text'>மதுசூதனின் சூதுவாதம்</title><content type='html'>இந்த வாரத்தில் விழுந்த இரண்டாவது விக்கெட்  விழுந்தது கொஞ்சம் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது . முதலில் விழுந்த வலையுலக  டெண்டுல்கர் , க்ளீன் போல்ட் என்பதால் , இந்த விக்கெட் ஒரு சாதாரண எல் பி டபிள்யூவே என்பதால் இது கவனிக்கப்படவில்லை என நினைக்கிறேன் .  &lt;br /&gt;&lt;br /&gt;இதே மாதிரியான  பொய்களும் புரட்டுக்களையும் கடந்தே பல தடவை சென்றிருக்கிறேன் .  பலமுறை  மற்ற பதிவர்கள் தோலுரித்திருந்திருப்பார்கள் . இந்த விசயம் , கிறித்துவ மதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அறிந்தவர்களுக்குதான் தெரியும் என்பதால் இதை எழுதுகிறேன் .&lt;br /&gt;&lt;br /&gt;மதுசூதனின் போப் பற்றிய கேள்வியும் அதில் தன் முதுகை தட்டிக்கொண்டதுமான பற்றிய &lt;a href="http://puthuyugam.blogspot.com/2007/02/blog-post.html"&gt;பதிவை&lt;/a&gt;ப்பற்றிய எதிர்வினையே இந்தப்பதிவு . இதில் ஒரு கிறிஸ்தவர் இவரிடம் வந்து மத மாற்ற முயற்சி மேற்கொண்டாராம் . அதில் அவர் போப் பற்றிய கேள்வி கேட்டு அவரின் மூக்கை உடைத்தாராம் .   மதமாற்ற முயற்சியை மேற்கொண்டார் . பஸ்ஸில் என்னை ப்ளேடு போட்டார் என்பதோடு நிறுத்தியிருந்தால் அதில் பொய் இருந்திருக்க வாய்ப்பில்லை . போப் பற்றி கேள்வி என்று சொல்லி தன்னுடைய அறியாமையையும் கற்பனாசக்தியையும் காட்டிக்கொண்டுள்ளார் .இதனை நண்பர் ஜோ அந்தப் பதிவிலேயே தோலுரித்தும்விட்டார் .&lt;br /&gt;&lt;br /&gt;போப்பை தலைவராகக்கொண்டுள்ள கத்தோலிக்க மதத்தினர்  , தீவிர மதப்பிடிப்பாளர்கள் கூட, பஸ்ஸில் தெரியாதவர்களிடம் மதமாற்றப்பிரச்சாரத்தை செய்வதில்லை .  அவர்கள் தான் அடிக்கடி கோயிலுக்கு போவது பற்றியும் , ஜெபமாலை செய்வது பற்றியும், வேளாங்கண்ணி வருடாவருடம் செல்வது பற்றியும்  நண்பர்களிடம்  அவ்வப்போது சொல்லி 'புனிதப்பசு'வாக காண்பிப்பதோடு அவர்கள் தன்  'ஆண்மீக' அரிப்பை தீர்த்துக்கொண்டு, தன் ஜாதி செல்வாக்கைப்பற்றிய இறுமாப்புடன் இருக்கும் சராசரி  இந்தியனாகவே இருக்கிறார்கள் .    பஸ்ஸில், ரயிலில் இதனை செய்வது ப்ரட்டஸ்டாண்ட்டில் உள்ள எல்லாப் பிரிவினரும்கூட இல்லை , 'இயேசு அழைக்கிறார்' ,  'இயேசு இருக்கிறார்' என்றெல்லாம் பெயரை வைத்துக்கொண்டுள்ள தினகரன் வகையராக்களே .&lt;br /&gt;&lt;br /&gt;மதுசூதன் அவர்கள் கத்தோலிக்கர் தான் செய்தார் என்பதற்கு சான்றாக தனக்குத் தெரிந்த கத்தோலிக்கர் செய்தார் என்று சொல்லியிருந்தால்  அதனை நம்பியிருக்கலாம் .  சில கத்தோலிக்கர் இந்த மாதிரி சபைகளுக்கு மதம் மாறி(?) இந்த கொடும்பணியை செய்வதுண்டு .  அதனால் அவர்  மதம் மாறினது  மதுசூதனுக்குத்தெரியாமல்  அவர் கத்தோலிக்கர் என சொன்னதாக நம்பலாம். ஆனால் அவர் சொன்னது ஒரு கத்தோலிக்க கோவில் பெயரை .   இந்த மாதிரியான செயல்களில் கத்தோலிக்க சர்ச் ஈடுபடுவதில்லை .  கோவிலில் மக்கள் முன்னால் செய்யும் பிரசங்களைத்தவிர வேறு ரயிலிலோ பஸ்ஸிலோ செய்வதை கத்தோலிக்கப் பாதிரியார்கள் கௌரவக்குறைச்சலாகவே எடுத்துக்கொள்வார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;பைபிள் என்று பொதுவாகச் சொன்னாலும் ,  கத்தோலிக்க பைபிளில் உள்ள எல்லாமும், மற்ற பிரிவினர் பயன்படுத்தும் பைபிளில் இருப்பதில்லை (அடுத்து பொய் சொல்லும்போது, இதை கவனத்தில் கொள்ளவும்)  . தமிழ் மொழிபெயர்ப்பு இன்னும் வித்தியாசம் .  கத்தோலிக்க பைபிளின் மொழிபெயர்ப்பு அழகு தமிழில், வடமொழி கலப்பு தவிர்க்கப்பட்டு இருக்கும் . மற்ற  சபையினரின்  பைபிள் வடமொழி கலப்போடு , கொஞ்சம் வித்தியாசமான நடையிலே இருக்கும் . உதாரணமாக 'வாழ்வு' என்ற வார்த்தை 'ஜீவன்' என்ற வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் .   வாக்கிய நடையும் கொஞ்சம் அந்நியமாக இருக்கும் . சிலபேர் ஆத்து, அவாள் எனக்கூறி தன் அடையாளத்தைக் காட்ட முனைவது போல  ,  தன் மொழி நடையை மாற்றி, தான் சபையினரை சார்ந்தவன் என அடையாளத்தை காட்ட முனையும் அரசியல்தான் இது .   ஒரு கத்தோலிக்க கோவிலால் அனுப்பபட்ட ஒரு கத்தோலிக்கர்  , நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை பேசுவதற்கான வாய்ப்பே இல்லை .  ஆனால் உங்களுக்கு  , உங்கள் போப் பற்றிய அறிவை காண்பிக்க , அவரை 'கத்தோலிக்கர்' எனக்கூறுவது அவசியம் .   நான் இங்கே எழுதுவது , கத்தோலிக்க  மற்றும் பிறசபையினர் சண்டையாக திசை திருப்பப்படும். ஆனால் என்னுடைய ஒரே நோக்கம் மதுசூதனனின் பொய்யை அம்பலப்படுத்துவதுதான் .&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே எனது அனுமானங்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;மதுசூதனன் போப் இயற்பெயர் மற்றும் சில விபரங்களை படித்திருக்கிறார் . அப்போது இந்த விபரம் எல்லா கிறிஸ்தவர்களுக்கு தெரியுமா என்ற சந்தேகத்தில் , ஒரு கதையை எழுதியிருக்கிறார் .&lt;br /&gt;(அல்லது)&lt;br /&gt;&lt;br /&gt;மதுசூதனன்  ரயிலில் சென்றபோது , ஒருவர் பிரச்சாரம் பண்ணியுள்ளார் . அவரிடம் போப் பற்றிய கேள்வி  கேட்டால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனையை  இங்கே அவிழ்த்துவிட்டுள்ளார் .&lt;br /&gt;(அல்லது)&lt;br /&gt;&lt;br /&gt;மதுசூதனன் ரயிலில் பிரச்சாரம் பண்ணியவரிடம், இந்த கேள்வியை கேட்டிருந்திருப்பார் . அவர் 'போப்பையும்'  இரட்சிக்க அவரைத்தான் தேவன்(இறைவன்) தேர்ந்தெடுத்திருக்கிறார் என்ற தொனியில் பேசி , மதுசூதனனை  ஒரு வழி பண்ணியிருப்பார் .    உனக்குத்தேவையா இது  என வடிவேலு பாணியில் மதுசூதனன் நொந்துகொண்டிருந்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர வேறு எதுவும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை .  இது மதுசூதனனின் பொய்யான கற்பனை .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டத்தில் ஒரு அருமையான  கருத்தைச் சொல்லியுள்ளார் ,  ஒரு கிறிஸ்தவன் , மற்ற சபையில் இருந்தால் கூட , போப் பற்றிய அறிவு இருந்திருக்கவேண்டாமா என்று .. ஒரு கிறிஸ்தவனுக்கு , அவன் கத்தோலிக்கனாய் இருந்தால்கூட, போப் பற்றிய அறிவு தேவையில்லாதது .&lt;br /&gt;'ஜெய்  ஹிந்த்'  என சொல்லுபவர்கள் எல்லோருக்கும் , மன்மோகன் சிங் எங்கு பிறந்தார், அவர் எத்தனையாவது பிரதமர் , அவருடைய மனைவி பெயர் போன்ற விபரங்கள்  தெரியவேண்டும் எனக் கூறுவது போல் . அதுவும் நீங்கள் கேள்வி கேட்டதாக கூறுவது ஒரு கத்தோலிக்கர் அல்லாதவரிடம் . இது  ஒரு பாகிஸ்தானியிடம் 'மன்மோகன் சிங்' பற்றிய கேள்வியை கேட்டுவிட்டு , அவனுக்கு தெரிந்திருக்கவில்லையென்றால் ,கேலி பேசுவதற்கு ஒப்பான அறிவீனம் .&lt;br /&gt;&lt;br /&gt;மதுசூதனன் பதிவின் பின்னூட்டத்தில் , Ven. Shravasti Dhammika அவர்களின் அனுபவம்  நம்பும்படியாகவும் ,சுவையாகவும் , புத்திசாலித்தனமாகவும் இருந்தது . என்னிடம் யாரும் பிரச்சாரத்திற்கு வரும்போது இதே  கேள்வியை கேட்க இதனை சேமித்துள்ளேன்  .   1999 ஆண்டு , என்னுடைய ரூம் மேட் ஒருவன் ,  2000 ஆம் ஆண்டு உலகம் அழியும் என சொல்லிக்கொண்டே , H1Bக்காக அலைந்துகொண்டிருந்தான் . ;) ;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-117083986850684819?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/117083986850684819/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=117083986850684819' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/117083986850684819'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/117083986850684819'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2007/02/blog-post.html' title='மதுசூதனின் சூதுவாதம்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-116609414366676481</id><published>2006-12-14T18:59:00.000+08:00</published><updated>2007-03-03T22:56:46.236+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ராமதாஸ் வாத்தியார்</title><content type='html'>பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தைலாபுரத் தோட்டம் கிட்டத்தட்ட ஒரு காலேஜ் போலவே மாறிப்போயிருக்கிறது. எம்.எல்.ஏ., எம்.பி., நிர்வாகி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் புத்தகமும் கையுமாக இருக்கிறார்கள், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல, பரீட்சை வேறு எழுதுகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தைலாபுரம் தோட்டத்தில் ஒரு அரசியல் பயிலரங்கத்தை அமைத்து அதன்மூலம் தனது கட்சியினருக்கு அரசியல், பொருளாதாரம், சமூகம் குறித்த பார்வையை விசாலமாக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். கல்வித்துறையில் பிரபலமானவர்களை வரவழைத்து வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்கிறார் அவர். அண்மைக்காலமாக வகுப்புகள் நடத்துவதோடு, தேர்வுகள் நடத்தி மார்க்கும் போட ஆரம்பித்திருக்கிறார் டாக்டர்! ஒவ்வொரு சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் இந்தத் தேர்வுகள் குறித்து அறிந்துகொள்ள நாமும் பயிலரங்கத்துக்குச் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ கல்லூரிக்குள் வந்துவிட்டோமோ என்று சந்தேகம் எட்டிப்பார்க்கும் அளவுக்குக் கையில் நோட்டுப் புத்தகத்தோடு இருந்தார்கள் பா.ம.க&amp;வினர். சனிக்கிழமைகளில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ&amp;amp;க்களாக இருப்பவர்களுக்கு வகுப்புகள் அமர்க்களப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்ட அளவில் இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இட ஒதுக்கீடு, பெரியார் கொள்கைகள், சுயமரியாதை சம்பந்தமான விஷயங்கள், அம்பேத்கர் பற்றிய செய்தி கள், உலக வரலாறு, இந்திய, தமிழக அரசியல் வரலாறு, அரசியல் கட்சிகள் பற்றிய விவரங்கள் என பாடப்பிரிவுகள் நீண்டுகொண்டே போகின்றன. இவற் றோடு லேட்டஸ்ட் விவகாரங்களான துணை நகரத் திட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது, நவீன வேளாண்மையில் இருக்கும் குறைகள் ஆகியவை குறித்த வகுப்பு களும் சேர்க்கப்பட்டிருக் கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்புகள் தொடங்கப் படுவதற்கு முன்பாக அனைவருக்கும் ஒவ்வொரு கேள்வித்தாள் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் என்ன வகுப்புகள் எடுக்கப்பட இருக்கிறதோ அந்த சப்ஜெக்ட்களைப் பற்றிய கேள்விகள் அந்தத் தேர்வில் கேட்கப்படுகின்றன. இருபது மார்க்குக்குக் கேட்கப்படும் கேள்வித்தாளை முடிக்க வேண்டிய நேரம் பதினைந்து நிமிடங்கள்! பதினைந்தாவது நிமிடத்தில், ‘எல்லோரும் விடைத்தாள்களை ஆசிரியரிடம் கொடுத்து விடுங்கள்’ என்று அறிவிப்புச் செய்கிறார் டாக்டர் ராமதாஸ். அடுத்து விடைத்தாள்கள் அனைத்தும் பயிலரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் ஒரு ஆசிரியர் குழுவால் திருத்தப்பட்டு, மார்க்குகள் போடும் பணி துவங்கி விடுகிறது. இதற்கிடையில் பயிலரங்கத்தில் வகுப்புகள் ஆரம்பமாகிவிடுகிறது. வகுப்புகள் முடியும் நேரம், தேர்வு முடிவுகளை ராமதாஸ் முன்னிலையில் ஆசிரியர்கள் வெளியிடுகிறார்கள். முதல் இடத்தைப் பிடித்த நபர்களின் பெயரைச் சொல்லும்போது, ‘எல்லோரும் கைதட்டுங்க’ என்று சொல்லும் ராமதாஸ், தானும் கைதட்டுகிறார். அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும் நபர்கள் யார் என்று சொன்னாலும் யார் எவ்வளவு மார்க் என்பதை நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகுப்புகளில் பாடங்களை எடுப்பவர்கள் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், பொருளாதார வல்லுநர்கள், நிதித்துறை செயலர் அந்தஸ்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு சம்பளம் மணிக்கணக்கில் நிர்ணயிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு மொத்தம் நான்கு வகுப்புகள், தலா ஒரு மணி நேரம் என நீள்கிறது. காலையில் நான்கு வகுப்புகள் முடிந்தபிறகு மாலையில் பல குழுக்களாகப் பிரிந்து நாட்டில் லேட்டஸ்ட் பிரச்னை என்னவோ அது பற்றிய விவாதங்களை ஆரம்பிக்கிறார்கள். விவாதம் செய்வதோடு நின்றுவிடாமல் தீர்வையும் எட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சமயத்தில் ஒவ்வொரு குழுவைச் சுற்றியும் நடந்தவாறே அவர்களது விவாதங்களைக் கேட்டு உள்வாங்கிக் கொள்கிறார் ராமதாஸ். இலங்கைப் பிரச்னை தொடர்பாக விவாதம் செய்து கொண்டிருந்த ஒரு குழு, இலங்கை விஷயத்தில் போர்தான் தீர்வு என்ற அளவில் படு பரபரப்பாக விவாதம் செய்து கொண்டிருக்க, ‘அப்படின்னா இலங்கைக்குப் படையெடுத்துப் போகச் சொல்றீங்களா? அதெல்லாம் சாத்தியமில்லை. மத்திய அரசைத்தான் நாம் வலியுறுத்தணும். ஒட்டு மொத்த தமிழகத்தையும் இந்த விஷயத்தில் ஒன்று திரட்டி, நமது உணர்வுகளை வெளிப் படுத்தணும். அதுதான் அங்குள்ள தமிழனுக்கு நாம் உடனடியாக செய்யும் பேருதவி’ என்று தனது கருத்தைச் சொல்கிறார் ராமதாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;விவாதத்தில் சினிமா பற்றி இல்லாமலா? ஆனால், ரஜினி பற்றிய எந்த விஷயமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக சினிமாவில் கவர்ச்சிக் காட்சிகள், இளைஞர்களை தவறான வழிக்கு இழுத்துப்போகும் விஷயங்கள் தொடர்பான விவாதங்கள் அனல் பறக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் தேர்வுகளில் முதல் இடத்தைப் பிடிப்பது குறிப்பிட்ட ஐந்து அல்லது ஆறு பேர்கள்தான். அவர்கள் பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், பா.ம.க&amp;வின் இளைஞர் அணிச் செயலாளர்களான அறிவுச்செல்வன், அருள், சென்னை மாநகாராட்சியின் நகரமைப்புக் குழு தலைவர் பிரகாஷ், எதிரொலி மணியன், டி.கே.ராஜன் ஆகியோர்தான். இவர்களில் வேல்முருகன், அறிவுச்செல்வன், அருள் ஆகியோர், ‘இதுக்கு ஏன் மார்க் போடலை சார்? இது சரியான பதில்தானே? இவருக்கு மட்டும் மார்க் போட்டிருக்கீங்க?’ என்று பள்ளிக் குழந்தைகளைப் போலவே ஆசிரியர்களிடம் போய் முறையிடுகிறார்கள். அவர்களிடம் பேசினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘அரசியலைப் பொறுத்தவரை ஒண்ணுமே தெரியாம எதையாச்சும் செஞ்சு மேல வந்துட்டாப் போதும்னுதான் நினைக்கிறாங்க. பொது மக்களுக்கு சேவை செய்யற இடத்துல இருக்கறவங்க, அரசாங்கத்தையே நடத்தப் போறவங்க அதுகுறித்த அறிவு இல்லாம இருக்கறது நாட்டுக்கு நல்லதில்ல. அதனாலதான் அய்யா இதை ஆரம்பிச்சாங்க. இந்த வகுப்புகள் எல்லாம் எங்களை எவ்வளவு தூரத்துக்கு முன்னேற்றியிருக்குன்னா ஒரு பட்ஜெட்டே போடுற அளவுக்கு முன்னேற்றியிருக்கு. ஒரு பட்ஜெட்டை சபையில படிக்கிறப்பவே அது நல்ல பட்ஜெட்டா இல்லையானு சொல்ற அளவுக்கு எல்லோரும் தேறியிருக்கோம்’’ என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாத்தியார் அவதாரம் எடுத்திருக்கும் டாக்டர் ராமதாஸிடம் பேசினோம். ‘‘தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதி நிதிகள், அரசு போடும் திட்டங் களின் சாதக&amp;amp;பாதகங்களை ஆராய்ந்து, அந்தத் திட்டங்களை தங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும் காலம் இது. அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் அளவுக்கு எங்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும், இதில் அவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வேண்டும் என்பது என் ஆசை. நான் நினைத்ததைவிட அனைவரும் வகுப்புகளிலும், தேர்வுகளிலும் அதிகமாகவே அக்கறை காட்டுகிறார்கள். படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அல்லது அரசியலுக்கு வந்தவர்கள் பொது விஷயங்களைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயிலரங்கம்’’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி ஜுனியர் விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-116609414366676481?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/116609414366676481/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=116609414366676481' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/116609414366676481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/116609414366676481'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/12/blog-post.html' title='ராமதாஸ் வாத்தியார்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-116421227132837910</id><published>2006-11-23T00:17:00.000+08:00</published><updated>2007-03-03T22:54:21.167+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கைப்பதிவு'/><title type='text'>நூடுல்ஸ் செய்வது எப்படி?</title><content type='html'>எண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு , கடாயில் ஊற்றி , அது காய்ந்தவுடன் முட்டையை அடித்து ஊற்றி, கொஞ்சம் உப்பை சேர்த்தவுடன்  ,  மூடி போட்டு , கொஞ்ச நேரம் வைத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னோரு கடாயில்  , தண்ணீரை ஊற்றி, கொதித்தவுடன் , நூடுல்ஸை பிரித்து கொட்டி , ஒரு இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் .&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையில் ,.முதல் கடாயில் உள்ள முட்டையை திருப்பி போட்டிருக்கவேண்டும் . முட்டை பர்கரிலுள்ள முட்டை போல வந்தவுடன் , அதனை கொஞசம் கிண்டிவிட்டு, வெளியில் எடுத்தவுடன் , அந்த கடாயில், கொஞ்சம் எண்ணெய் ஊற்றி , நறுக்கிய வெங்காயமும், வெள்ளைப்பூண்டும் சேர்த்து , வதக்க  வேண்டும் . பொன்னிறம் ஆகும்போது , தக்காளி வெட்டி அதனுடன் சேர்க்க வேண்டும் . இவற்றை அவ்வப்போது கிண்டிவிட்டுக்கொள்ளவேண்டும் . இதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கிண்டிவிடவேண்டும் . பின், பொடியாக வெட்டிய பீன்ஸயும், தொடர்ந்து , கேரட்  பச்சை பட்டாணி முதலியவற்றை சேர்த்து , கொஞ்ச நேரம்  வேகவைக்க வேண்டும் . காய்  வெந்தவுடன் அதன் மேல் ,  இன்னொரு கடாயில் வைத்திருந்த நூடுல்ஸையும் , முட்டையையும் கலக்கி, இன்னும் கொஞ்சம் நேரம் அடுப்பில் வைத்து , எடுத்து விடவும் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-116421227132837910?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/116421227132837910/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=116421227132837910' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/116421227132837910'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/116421227132837910'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/11/blog-post.html' title='நூடுல்ஸ் செய்வது எப்படி?'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115712904577476142</id><published>2006-09-02T00:42:00.000+08:00</published><updated>2007-03-03T22:58:27.685+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மத அரசியல்'/><title type='text'>என் மதமும் வெளிநாட்டுப் பணமும்</title><content type='html'>பரபரப்புக்குள்ளாயிருக்கும் ஆனந்த்ராஜ் , பிஷப் என்றே குறிப்பிடப்படுவதால் , தங்கள் மரியாதையும், புனித பிம்பங்களும் உடைந்துவிடுமோ என்ற பயத்தில் கத்தோலிக்க பிஷப்புகள் அறிக்கை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.(Sun News) அவர்கள் அறிக்கையில் உள்ளவாறு ஆனந்தராஜுக்கும் கத்தோலிக்கிற்கும் சம்பந்தம் இல்லைதான் . ஆனால் இந்த பிஷப்புகள் மற்றும் கத்தோலிக்க குருமார்களுக்கும் , பண மோசடிகளுக்கும் சம்பந்தம் இல்லை என அறிக்கை விட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் மதமாற்ற கோஷ்டிகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை, சில பேர் என்னிடமும் வந்து , அவர்கள் குழுவுக்கு மதம் மாறச் சொன்ன எரிச்சலுற்ற தருணங்கள் தவிர . மதமாற்றத்தில் ஏதாவது பண ஆதாயம் அவர்களுக்கு கிடைக்குமா என எனக்குத் தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்கிற விஷயம் எவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால் கேள்விப்பட்ட, கேள்விப்பட்ட விஷயங்களை ஊர்ஜிதப்படுத்துகிற நிகழ்வுகளை வைத்து அது உண்மையாக இருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன .&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எல்லா குருமார்களும்  அப்படியில்லை. சேவை செய்வதை எண்ணமாக கொண்ட பலரும் உண்டு. அப்படியொரு குரு, அவருக்கு பெல்ஜியத்திலிருந்து பணம் வந்துகொண்டிருந்தது. பல ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுத்தார் .  பசு மாடு, நிலம் என முடிந்தளவு செய்தார் . ஆனால் இதுவெல்லாம் தன் பணமில்லை, வெளிநாட்டிலிருந்து வருகிறது என்றும் சொன்னார். (பயணடைந்தவர் எல்லோரும் கிறித்துவர்கள் இல்லை . யாரும் மதமும் மாறவில்லை). பெல்ஜியத்திலிருந்து பணம் அனுப்பும் வெள்ளைக்காரர்கள் எங்கள் கிராமத்திற்கு வந்தனர் . கிராமத்தினர் முன்னிலையில் , அந்த வெள்ளைக்காரர்களிடம் செலவுக்கணக்கு படித்துக்காட்டப்பட்டது.  அந்த வெளிநாட்டவரிடம் பேசியபொழுது, அவர்கள் இங்கு பணம் அனுப்புவது இங்குள்ள ஏழைகளுக்கு உதவும் நோக்கம் அன்றி, அதை ஒரு இறைப்பணி என்று நினைத்து செய்வதேயன்றி வேறு எந்த உள்நோக்கம் இல்லை எனப் புரிந்தது. அதில் சிலர் கிறிஸ்தவர்கள் கூட இல்லை .  சிலர் தன் வேலை நேரம் போக , பகுதி நேர வேலை செய்து, அதில் ஒருவர்  பகுதி நேர வேலையாக டாய்லெட் கழுவுவதாகக்கூடச் சொன்னார் . குருமார்கள் நம்பிக்கைக்குறியவர்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் குருக்கள் மூலமாக பணம் அனுப்புகிறார்கள். ஆனால், இந்த குருவைப்போல எல்லோரும் நம்பிக்கைத்துரோகம் பண்ணாமல் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென கோவில் (சர்ச்) வெள்ளையடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது . குடமுழுக்கு போன்ற ஒரு விழாவும் எடுக்கப்பட்டது.. பாதிரியாரும் , சில சிஷ்ய கோடிகளும் , கோவிலைச் சுற்றி புகைப்படம் எடுத்தார்கள் . மக்களுக்கு சந்தோஷம். புகைப்படம் எடுத்தது வெளிநாட்டிற்கு அனுப்ப.  கோவில் கட்டியதற்கு அத்தாட்சி வேண்டாமா? .கோவில் கட்ட பணம் வாங்கி,  கோவிலுக்கு பெயிண்ட் அடிப்பது ஒரு வழக்கம் என பின்னால் அறிந்தேன் .&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு இடத்தில் ,  குரு தங்கியிருந்த வீடு ஒரு டீஸன்டாகத்தான் இருக்கும் . வீட்டைச் சுற்றிலும் தோட்டமும்  தென்னை மரங்கள் உட்பட நிறைய மரங்களும் அதில் இருந்தன. அவருக்கு முன் இருந்த குருக்கள் வளர்த்தது . அவர் வெளிநாடு சென்று வந்தார் . கோவிலுக்கு பெயிண்ட்  அடிக்கப்பட்டது . அவருடைய வீடு  இடிக்கப்பட்டது , மரங்களும் வெட்டப்பட்டன . தெற்கு வடக்காக இருந்த அவருடைய வீடு கிழ்க்கு மேற்காக மாற்றப்பட்டது . பழைய வீடு அவர் டேஸ்ட்டுக்கு இல்லையோ அல்லது வாஸ்து போன்ற கருமாந்திரமோ. மரங்களை வெட்ட எப்படித்தான் மனசு வந்ததோ .&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருவர் , வெளியில் தெரியுமளவுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார் .  நல்ல கார் ஒன்றை வாங்கிக்கொண்டார் .  தன் சகோதரி வாங்கிக் கொடுத்ததாக சொல்லிக்கொண்டார். (அந்த சகோதரி அந்தப் பகுதி என்பதால் அது நம்பும்படி இல்லை) வெளியில் பெயர் கெட , பிஷப் மாற்றல் உத்தரவு போட்டார். அதற்கும் அடிபணியவில்லை.அவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா? அமெரிக்காவுக்கு மாற்றல் . வேறு வழி ?&lt;br /&gt;&lt;br /&gt;வேளாங்கண்ணி கோவிலில் பணி(?) செய்ய தஞ்சை மறைமாவட்ட குருக்களிடையே பெரும்போரே நடக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஒருவர் அங்கே பங்குத்தந்தையானவுடன் அவரை பணிமாற்றம் செய்வதும் பிஷப்புக்கு கடினம் .  அங்கே பணி செய்ய ஏன் அவ்வளவு போட்டி என்ற காரணத்தை சொல்லியா தெரியவேண்டும் ?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே எனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே சொல்லியுள்ளேன் . இதற்கும் மேல் எத்தனையோ?  மாட்டிக்கொள்ளாததினால் இவர்கள் ஆனந்த்ராஜை விட உத்தமர்கள் இல்லை . ஆனால் ஒன்று, ஆனந்த்ராஜ், சங்கராச்சாரி போன்றோரே மதங்கள் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கத்தை முழுமையாக புரிந்தவர்கள் . அதனை ஒழுங்காக செய்கிறார்கள் ..&lt;br /&gt;&lt;br /&gt;மீதி அடுத்தப் பதிவில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115712904577476142?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115712904577476142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115712904577476142' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115712904577476142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115712904577476142'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/09/blog-post.html' title='என் மதமும் வெளிநாட்டுப் பணமும்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115695755618020814</id><published>2006-08-30T21:53:00.000+08:00</published><updated>2007-03-03T23:01:03.422+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>தெய்வங்களான பலி ஆடுகள்-2</title><content type='html'>முதல் பகுதி&lt;a href="http://lldasu.blogspot.com/2006/08/blog-post_28.html"&gt; இங்கே&lt;/a&gt;. நம்ம ஊர்ல ரொம்பக் காலத்துக்கு முன்னால காவக்காரன் குடும்பம்னு ஒண்ணு இருந்துச்சு . வாரிசு பரம்பரையா, அந்தக் குடும்பத்துக்காரங்க அரண்மனைக் காவக்கரங்களா இருந்தாங்க . அந்த குடும்பத்தை சேர்ந்த ராக்கு முத்துத் தேவர்க்கு ஒரு அழகான மகள் இருந்தா . அவ பேரு பூவாத்தா , பூவாத்தா செக்க செவேலுன்னு செவத்த ரெட்டுப் போல இருப்பா. அவளுக்கு கரண்டக்கால் வரை தலைமுடி இருந்துச்சு .&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநா பூவாத்தா குளத்துக்கு குளிக்கதுக்குப் போனா. குளிச்சி முடித்து, குளத்துக்கரையோரம் இருந்த மரத்தடியில் நின்று தன் தலைமுடியை விரித்து உலர்த்தியபடி, , தன் தலைக்கு சிக்கு எடுத்துகிட்டிருந்தா . அப்ப அந்த வழியா குதிரையில போன இளைய மகராஜா, பூவாத்தாளையும் அவளோட தலைமுடி அழகையும் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு சூறாவளி காத்து அடித்து, அவளோட முடி, பக்கத்திலிருந்த கள்ளிச்செடி மேல் விழுந்துருச்சு . அத பார்த்த மகராஜா அதனை எடுக்கப்பொனாரு. 'அன்னிய ஆம்பளைகள் என் கேசத்தை தொடக்கூடாது' என்று சொன்னாள் பூவாததா . அத கேட்டதும் மகராஜா 'நான் யாருன்னு தெரியுமா'ன்னு கேட்டார். 'ஏன் தெரியாது? நீங்க இளைய மகாராஜாதான்னு தெரியும். தெரிஞ்சிதான் சொல்லுதேன்னா பூவாத்தா .&lt;br /&gt;&lt;br /&gt;இளைய மகாராஜா தான் இன்னார்னு தெரிஞ்சும் தன் கேசத்தை தொடக்கூடாதுன்னு சொல்லிட்டாளேன்னு நினைச்சி, கோவத்துல தன் கையில இருந்த வாளால, கள்ளிச் செடியில மாட்டியிருந்தது போக மீதி உள்ள தலைமுடியை வெட்டிட்டார் .&lt;br /&gt;&lt;br /&gt;தான் ஆசையா வளர்த்த தலைமுடியை இளைய மகாராஜா வெட்டிட்டாரேன்னு அழுதுகிட்டே வீடு போய் செர்ந்து 'நடந்த கதை'யை தன் அண்ணன்மாரிடம் சொன்னா பூவாத்தா . அண்ணன்மார்களுக்கு கோபம் தாங்க முடியவில்லை . 'என்ன செய்ய . அரண்மனையை எதிர்க்கவா முடியும்? இப்படிச் செய்யலாமா? இது முறையான்னு அவங்களுக்கா தெரியனும்! வேலியே பயிரை மேஞ்ச கதையா இருக்கேன்னு நினச்சு மனசுக்கு உள்ளேயே குமுறுனாங்க .&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கிடையில , மகாராஜா அவர்களைக் கூப்பிட்டு , 'பூவாத்தாளை கட்டிக்க ஆசப்படுதேன் .எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்னு இன்னும் ஒரு வாரத்தில் சொல்லி அனுப்புங்க' என்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;'சரி மகராஜா'ன்னு சொல்லி தலையை ஆட்டிட்டு வந்தாங்க . வீட்டுக்கு வந்ததும் , குடும்பத்துக்காரன் ஆம்பளைங்க எல்லொருமாச் சேர்ந்து கூடி ஆலோசனை செய்தார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்து மூப்பன் 'இந்த மகாராஜாவுக்கு நன்றியே இல்லை. நாம தலைமுறை தலைமுறையா உயிரை பணயம் வைத்து காபந்து பண்ணியிருக்கோம் . ஆனா இளைய மகாராஜா நம்ம வீட்டு பிள்ளை தலைமுடிய அறுத்து மானபங்கபடுத்துனது காணாது, பெண் வேறு கேட்கிறார். என்னதான் நாட்டை ஆளற ராஜாவானாலும் அவங்க குலம் கோத்திரம் வேற; நம்ம சாதி சனம் வேறதான் . அதனால , நாம மகாராஜாவுக்கு இந்த விசயத்துல விட்டுகொடுக்ககூடாது' என்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு , ஆம்பளைங்க எல்லோருமா கலந்து பேசி , 'நமக்கு நம்ம சாதியோட கௌரவம்தான் முக்கியம். இந்த ராஜாவுக்கு பெண் கட்டி கொடுக்கக் கூடாது . அதே சமயம் நாம ராஜாவை பகைச்சிக்கிட்டு இந்த நாட்டுல வாழவும் முடியாது . ராஜா அவமானப்படுத்துன பிள்ளையையும் நம்மோடு வச்சிக்கிட முடியாது . அதே சமயம் இந்த ராஜாவையும் தலைகுனிய வைக்கனும்' என்று முடிவெடுத்தாஙக .&lt;br /&gt;&lt;br /&gt;அதுபடிக்கு மறுநாள் , அரண்மனைக்கு வார வெள்ளிக்கிழமை ராத்திரியில் எங்கள் வீட்டு பெண்ணை வில்வண்டியில் 'பெண் அழைத்து' அனுப்புகிறோம். ஆனால் நாங்கள் யாரும் கூடி வரமாட்டோம் . வண்டிக்காரன் மட்டும்தான் வருவான் என்று சொல்லை அனுப்பினார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை வந்தது . அன்னக்கி காலையில, பூவாத்தாளை குளிப்பாட்டி , புதுச்சேலை , சட்டை கொடுத்து உடுத்தச் சொல்லி ஜோடிச்சு , சாமிகும்புடச் சொன்னாங்க. பூவாத்தாளுக்கு , நம்மளை என்ன செய்யப் போறாங்கன்னே புரிய்லே. என்றாலும் ஐயாவும் அண்ணண்மாரும் சொன்னபடி செஞ்சா.&lt;br /&gt;&lt;br /&gt;காவக்காரங்களோட மூப்பன் வீட்டுல ஒரு பெரிய 'மரிசல்' இருந்துச்சு . மரிசல்னா, தானியம் போட்டு சேர்த்து வைக்கிற இடம் . மூப்பன் வீட்டுல இருந்த மரிசல் , ரொம்ப பெரிசு . அதுல நூறு இருநூறு கோட்டைத் தானியம் போட்டு வைக்கலாம் . மகராஜாவுக்கு வரிக்குப்பதிலா அளந்து வாங்குற தானியத்தையெல்லாம் அதுலதான் போட்டு வைப்பாங்க .&lt;br /&gt;&lt;br /&gt;மூப்பன் வீட்டு மரிசல் நிறைய அந்த வருசம் வரியா வந்த காடக்கன்னியை (தினைமாதிரியான ஒரு வகை தானியம் ) போட்டு வச்சிருந்தாங்க. காடக்கண்ணி 'கம்பு' என்ற தாணியம் மாதிரி இருக்கும் . ஆனா அதோட தொலி வழுவழுன்னு பட்டுமாதிரி இருக்கும் . காடக்கன்னி குமிஞ்சி கிடக்கிற இடத்துல காலை வைக்க முடியாது . ஒரு சாக்கு நிறைய காடக்கன்னியை அள்ளிக்கிட்டு அதன் மேலே ஒரு பனங்காயைப் போட்டா, அது வழுவி , வழுவி, சாக்கின் தூருக்கே போயிரும். அப்படி வழுக்கும் அந்த தானியம் .&lt;br /&gt;&lt;br /&gt;பூவாத்தாளை கூட்டிக்கிட்டுப்போயி , மூப்பன் வீட்டுல இருந்த காடக்கன்னி மருசல்மேல் போட்டு இருந்த பலகை மேல் நின்னு சாமி கும்புடச் சொன்னாங்க . பூவாத்தாள் மருசல் மேல ஏறி நின்னு கண்களை மூடி கைகளை உயர்த்தியபடி சாமி கும்பிட்டாள் . அப்ப மூப்பன் ஒரு விசையைத் தட்டினான் . பூவாத்தா நின்ற பலகை தாழ்ந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;பலகையில் நின்ற பூவாத்தாளும் காடக்கன்னி மறுசலின் உள்ளே இறங்கினாள் . 'தன்னைக் கொல்லத்தான் இத்தனை வேலையும் பார்த்தார்கள் ' என்பதை அப்போதுதான் உணர்ந்த பூவாத்தாள், 'சண்டாளப்பாவிங்களா.. நீங்களும் உங்க ராஜாவும் மண்ணாப் போவிங்க' என்று சாபம் கொடுத்துக் கொண்டே, காடக்கன்னி குவியலில் மூழ்கி , மூச்சுத் திணறி செத்துப்போனாள் .&lt;br /&gt;&lt;br /&gt;அன்னக்கி ராத்திரி, மூப்பன் வீட்டு வில் வண்டியில் ஒரு பெரிய பெட்டியை ஏற்றி, அதில் ஒரு பெட்டைக் கழுதையை ஜோடித்து பெட்டிக்குள் வைத்துப்பூட்டி, அரண்மனைக்கு அனுப்பிவிட்டு , காவக்காரன் குடும்பத்துக்காரங்க அனைவரும் ராவோடு ராவா, ஊரைக் காலி பண்ணிட்டு போயிட்டாங்க .&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையிலிருந்து அவங்க செஞ்ச காரியத்துக்குப் பரிகாரமா பூவாத்தாளுக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுதாங்க. காடக்கன்னி தானியத்துல மாவிடிச்சி, பூவாத்தா சாமிக்கு படையல் வைச்சு கும்புடுறாங்க' .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நன்றி: மண் மணக்கும் மனுஷங்க &lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115695755618020814?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115695755618020814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115695755618020814' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115695755618020814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115695755618020814'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/08/2.html' title='தெய்வங்களான பலி ஆடுகள்-2'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115686364401558426</id><published>2006-08-29T22:58:00.000+08:00</published><updated>2007-03-03T23:02:20.421+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>அவள் அப்படித்தான் - விமர்சனம்</title><content type='html'>'பண்ணீர் புஷ்பங்களே..' என்ற பாடல்தான் எனக்கு முதலில் அறிமுகம் .  என் குரலுக்கு சரியாக அமையும் பாடல் என (தவறாக) நினைத்து, ஏதாவது ஒரு போட்டியில் இதை பாட வேண்டும் என எண்ணியிருந்தேன் . (நல்ல காலம் அது ஈடேரவில்லை.)  பின்பு ஒரு முறை சிங்கப்பூர் வானொலியில் (ஒலி 96.8),  'உறவுகள் தொடர்கதை' என்ற  பாடல் ஒலியேற்றப்பட்டபோது , அந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது . முதல்முறை அது எந்த படத்தின் பாடல் என கவனிக்கத் தவறியதால் , மீண்டும் அந்த பாடலை ஒலிபரப்புவார்களா என காத்திருந்த பொழுது,  ஒலி அறிவிப்பாளர் கீதா அவர்களால் திரும்பவும் ஒலிபரப்பப்பட்டபோது, 'அவள் அப்படித்தான்' எனக்கு அறிமுகமானது. அதுமுதல் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவே முதலானது . நண்பர்களுடான பகிர்தலில் இது ஒரு பாலச்சந்தர் படம் என்றே தவறான தகவலே எனக்கு கிடைத்தது, ஞாயிறன்று வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும்வரை .&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ஒரு வகையான பாலச்சந்தர் வகைப் படமே . ஆனால் 'படாபட்' என கிறுக்குத்தனமாக உளரும் கதாநாயகி இல்லை இதில்,  லூசுத்தனமான விடுகதை போடும் கதாப்பாத்திரங்கள் இல்லை . இரத்தமும் சதையுமாக நம்மிடையே இருக்கும், நாமாக இருக்கும் கதாபாத்திரங்களே இவை .  இவன் நல்லவன், இவன் கெட்டவன் என தீர்ப்புகள் இல்லை, க்ளைமாக்ஸில் திருந்துவனும் இல்லை, திருத்துபவனும் இல்லை . தீர்வும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரு கதாநாயகிகள் ஒருவனை காதலித்து, கதாநாயகன் அதில் ஒருத்தியை திருமணம் செய்யும்போது, இன்னொரு கதாநாயகி , இன்னொருவனை திருமணம் செய்தால், கற்பு போய்விடும் என, அந்த கதாநாயகியை சாகடிக்கும் தமிழ் சினிமா சூழலில் , இந்த படத்தில் , ஏற்கனவே இருவரால் காதலிக்கப்பட்டு, அதில் ஒருவனிடம் கற்பையும் பறிகொடுத்து அதனையும் மிகவும் மனத்தெளிச்சியுடனே செய்தவள், ஒரு கள்ளக் காதலனைக் கொண்டவளின் மகள் , இந்த கதாநாயகி என்பதே ஒரு புதுமை . இதில் நடித்த ஷ்ரீப்ரியாவிற்கு பாராட்டுகள் .&lt;br /&gt;&lt;br /&gt;'எனக்கு ஒரு பசி , என்னைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு பசி' என ஒரு காபரே ஆட்டக்காரி  சொல்வது முதல் ஆரம்பிக்கிறது படத்தில் சாட்டையடிகள், உங்களுக்கும் எனக்கும் . கதாநாயகன் பெண்களை பற்றி குறும்படம் எடுக்க கோவையிருந்து  சென்னை வருகிறான் . பெண்ணுரிமை பேசுகிறான் .  கதாநாயகியின் சோகங்களை பரிவுடனே கேட்டுக்கொள்கிறான் .  அவளின் 'கற்பு' கதை தெரிந்து அவளை காதலிப்பதாக 'க்ளைமாக்'சில் , அவளிடமில்லை , அவள் தோழியிடம் சொல்லி  தன் புனித பிம்பத்தை காத்துக்கொண்டு, திருமணம் செய்வதோ , 'பெண்ணுரிமை' பேசாத , ஒரு அடக்கமான பெண்ணை .. .&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகி , போலி வேஷங்களை சாட்டையடி அடிப்பவள். சோஷியல் ஒர்க்கரை பேட்டி காண செல்லும்போது, வேறு எந்த மேக்-அப்பும் வேண்டாம் , சோஷியல் ஒர்க்கர் என்னும் மேக்-அப்பே போதும் என்று சொல்பவள், ஆனால் தன் பெற்றோர் பாரிஸில் உள்ளனர் என போலி வேடம் போட எத்தளிப்பவள்.  சமூகத்திற்காக கணவன் மனைவியாக இருக்கும் பெற்றோர்களாலும், தன்னை காதலித்து சீரழித்தவன் தன்னையே தங்கை எனக்கூறி   உறவுகளை கொச்சைப்படுத்துவதாக வாதம் செய்பவள் ,  உறவுகளை வெறுப்பதாக கூறுபவள் , உறவுக்காக, அன்புக்காக ஏங்கி ஒருமுறை இல்லை, இரு முறை ஏமாந்தாலும் மூன்றாம் முறையும் காதலிக்கிறாள் ஏமாறுவதற்காகவே .&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக ஒரு கேரக்டர் . கதாநாயகன் கமலின் நண்பனாக, கதநாயகி ப்ரியாவின் முதலாளியாக, ரஜினிகாந்த் . நம்மில் பலரின் பிம்பம் . பெண்களை போகப்பொருளாக எண்ணுபவன் .  தன் சொந்தக்காலில் நிற்கலாம் என பெண்கள் நினைப்பதையே பாவம் என நினைக்கும் ஆச்சாரியான்(?) அவன் . சந்தர்ப்பம் கிடைக்கும்போது , கதாநாகியிடம் கலவிக்கும் ஆயத்தமாகிறான். அவள் அறைந்தவுடன் , கற்பழிக்க எத்தளிக்கவில்லை. 'உன்னை அடைந்தே தீருவேன்' என பொதுவான வில்ல வசனம் பேசவில்லை..... அந்த இடத்தை விட்டே ஓடிவிடுகிறான் . வாய்ப்பு கிடைக்கும் வரை நல்லவன் நம்மைப்போலவே .&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகின் இரண்டாவது காதலன். ரவீந்தர் என நினைக்கிறேன் .  நல்லவன். பக்திமான் . கதநாயகியுடனான உறவுக்குப்பின் தவறு செய்துவிட்டதாக அழுகிறான் .  தவறை தெரிந்தே செய்த பின் , அதனை மறைத்து, பின்னர் உணராமல் செய்து விட்டதாக பாவமன்னிப்பு கேடபவர் எத்தனை பேர். ஆனால் இச்சை முடிந்தவுடன் தன் வேஷம் கலைந்து தன் காதலியை சகோதரி என்கிறான் . பக்திமான்களுக்கே உரிய புத்தி. குரூரம். வெளிவேஷம் .&lt;br /&gt;&lt;br /&gt;க்ளைமாக்சில் நாயகன் மனைவியிடம் (சரிதா?), நாயகி 'பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்' எனக்கேட்க,  அவள் ' எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே' என 'அதனால்தான் நீ சந்தோஷமாய் இருக்கிறாய்' என்பாள் கதாநாயகி.  ’அவள் மீண்டும் இறந்து போனாள், அவள் இறப்பாள், பிறப்பாள், இறப்பாள். . . . அவள் அப்படிதான்’’என்ற பின் குரலோடு படம் முடியும் . இந்த படத்தில் எந்த தீர்ப்பும் சொல்லப்படவில்லை . யாரும் திருந்தவில்லை. எனவே அவள் மட்டுமில்லை அவர்கள் எல்லோருமே அப்படித்தான் .&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் ருத்ரையா மனித உறவுகள் , எண்ணங்களோடு ஒரு காவியமே உருவாக்கியிருக்கிறார் . பாலச்சந்தர் போன்றவர்கள் அளவுக்கு மீறி போற்றப்படும் சூழலில், ருத்ரையா போன்றோர் வாய்ப் பில்லாமல் தவிப்பது தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு . பெயரை வைத்து அவர்  தெலுங்கர் என நினைத்தேன். ஆனால் அவர் சேலம் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்தவர் என்றும், இன்றும் திரைப்படம் எடுப்பதே இலட்சியமாக  இருப்பதாகவும், கார்த்திக்கை வைத்து ஒரு த்ரில்லரை உருவாக்கும் பணியில் இருப்பதாகவும் ஒரு நண்பர் மூலமாக அறிந்தேன் . குத்தாட்ட கூமுட்டைகளிடமிருந்தும் பஞ்ச் வசன பரதேசிகளிடமிருந்தும் தமிழ் சினிமாவுக்கு எப்போது விடுதலையோ ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115686364401558426?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115686364401558426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115686364401558426' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115686364401558426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115686364401558426'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/08/blog-post_115686364401558426.html' title='அவள் அப்படித்தான் - விமர்சனம்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115680930932910673</id><published>2006-08-29T07:50:00.000+08:00</published><updated>2007-03-03T23:03:47.537+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>காக்காக்கூட்டம்</title><content type='html'>அடுத்த மாதம் 23-ந் தேதி முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் பாராட்டுவிழா. இதற்காக 22 மற்றும் 23-ந் தேதி அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.&lt;br /&gt;தமிழ் திரையுலகுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கிய முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பாராட்டு விழா நடக்கிறது. இது குறித்து விழாக்குழுவின் தலைவர் ராம. நாராயணன், செயலாளர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் வரிச்சலுகை, படப்பிடிப்பு கட்டணக் குறைப்பு ஆகியவற்றால் சிறு முதலீட்டாளர்களுடன் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையுலக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. விழா சிறப்பாக நடைபெற, நடிகர்சங்கம் சார்பில் சத்யராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், தொழிலாளர் சம்மேளனம் சார்பில் விஜயன் தலைமையில் ஒரு குழுவும், விநியோகஸ்தர் கூட்டமைப்பு சார்பில் அருள்பதி தலைமையில் ஒரு குழுவும், திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் அண்ணாமலை, அபிராமி ராமநாதன் ஆகிய இருவர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் கலைநிகழ்ச்சி, ஓரங்க நாடகம், காமெடி தர்பார், இன்னிசை என நவரசங்களும் இடம் பெறுகிறது. &lt;strong&gt;கருணாநிதியின் புகழ்பாடும் ஒரு புத்தகமும் விழாவில் வெளியிடப்படுகிறது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே விழா அரங்கில் அனுமதிக்கப்படுவர். அதற்காக கவலை வேண்டாம். எப்படியும் சன் டி.வி.யில் ஒரு சன்டே இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பாமலா இருப்பார்கள்!&lt;br /&gt;நன்றி :&lt;em&gt; சினிசௌத்&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115680930932910673?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115680930932910673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115680930932910673' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115680930932910673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115680930932910673'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/08/blog-post_29.html' title='காக்காக்கூட்டம்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115678075305605902</id><published>2006-08-28T23:52:00.000+08:00</published><updated>2007-03-03T23:04:45.684+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>தெய்வங்களான பலி ஆடுகள் ..</title><content type='html'>'தான்' என்ற ஆணவத்திற்காகவும் 'தன் சாதி உயர்ந்தது' என்ற போலி கௌரவத்திற்காகவும் விலையாகி பெற்ற தந்தையும் உடன் பிறந்த சகோதரனும் சேர்ந்து கைகோர்த்து நின்று எத்தனையோ கன்னிப் பெண்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள் . தலையை வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள் . இப்படி கொலை செய்த பின் மனசாட்சி உள்ள சில மனிதர்கள் அதை நினைத்து வருந்தியிருக்கிறார்கள் . அதோடு பரிதாபமாக செத்த அந்த கன்னிப் பெண் பின்னாளில் ஆவியாக தனக்கோ , தன் குடும்பத்திற்கோ, அல்லது தன் வாரிசு பரம்பரையினருக்கோ தீங்கு செய்வாளோ என்ற பயமும் இருந்திருக்கிறது. எனவே கொலையுண்ட கன்னிப்பெண்ணை குலதெய்வமாக்கி வழிபட்டு தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்திட முயன்றிருக்கிறார்கள் . அதன்மூலம் மன அமைதி அடைந்திருக்கிறார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் கடந்து வந்த பாதை மிகக்கடுமையானது . பெண்கள் அக்கினிக் குண்டங்களையும் நெருப்பாற்றையும் நீந்திவந்த நெடிய வரலாற்றுக்கு சான்றாதாராமாக எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளைக் கூறமுடியும் . இத்தகையை கதைகளில் எல்லாம் சம்பந்தப்பட்ட பெண் தவறு செய்தாள் என்பதற்கு எந்தவித சான்றும் இல்லை . அவள் அழகாய் இருந்தாள் என்பதைத் தவிர .&lt;br /&gt;&lt;br /&gt;சாதிய பிரமைக்கு ஆட்பட்ட ஒருவன் , வலிமையானவனை எதிர்த்து போராட முடியாமலும் , தன் சாதி போலி கௌரவத்தை விட்டுக்கொடுக்கமுடியாமலும் இருதலைக்கொள்ளி எறும்பாக தத்தளித்தபோது , தான் பெற்ற மகளையே அழித்துவிடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளான் .&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சொல்லப்படப்போகிற கதையும் வழக்கமான 'கன்னித் தெய்வ வழிபாடு' சார்ந்த கதைதான் . ஆனால் அதில் அந்த பெண்ணை கொலை செய்த முறை மட்டும் புதுமையாக இருந்தது .. இனி கதை .. அடுத்த பதிவில் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;நன்றி : தாராமதி&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115678075305605902?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115678075305605902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115678075305605902' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115678075305605902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115678075305605902'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/08/blog-post_28.html' title='தெய்வங்களான பலி ஆடுகள் ..'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115634289872085210</id><published>2006-08-23T22:21:00.000+08:00</published><updated>2007-03-03T23:05:31.881+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கருணாநிதி.. ஜெயலலிதா.. கிறிஸ்தவம்</title><content type='html'>'கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரமாகக்கூடாது' என்று சிந்தித்த கருணாநிதி நாத்திகர் என சொல்லிக்கொள்வது ஒரு முரண்பாடுதான் . இதே சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கு வந்தது.. அவர் இயேசு.. அவருக்கு கோபம் வந்ததாக பைபிளில் கூறப்படும் ஒரே இடம் அதுதான் . இறைவனின் இடத்தை கள்வரின் குகைகளாக்காதீர் என கோபப்பட்டதாக கூறப்பட்டுள்ளது .எப்போதும் அப்படித்தான் .. கள்வர்கள் குடியிருக்கும் இடம் கோவில்தான் போலிருக்கிறது .. இயேசு காலத்திலும் .. கருணாநிதி காலத்திலும் ..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிறிஸ்தவனாக நான் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல நினைத்த ஒரு சட்டம் . கட்டாய மத மாற்ற தடைச்சட்டம் . ஒரு போப் சொல்ல வேண்டியதை .. கிறிஸ்தவ மதகுருமார்கள் கடைபிடிக்க வேண்டியதை, ஜெயலலிதா செய்துள்ளார் .  'பல்லுக்கு பல் ..கண்ணுக்கு கண் ' என்ற சட்டத்தை கடிந்து , 'இறைவனையும் மனிதனையும் அன்பு செய்வதே' தன்  சட்டமாக்கி ,  அந்த நற்செய்தியை உலகுக்கு அறிவிக்க சொன்ன இயேசுவை  பின்பற்றுவதாக சொல்லும் இந்த கிறித்துவ மத குருமார்கள் 'மதமாற்றம்' என்பதை இயேசுவே சொன்னதுபோல் திரித்து அலைவது இயேசுவிற்கு செய்யும் பெரும் துரோகம் .. கிறிஸ்தவ மதத்தை உருவாக்கிய பவுல் கூட , அவர் பல பிற்பட்ட சட்டங்களை  வலியுறுத்தியிருந்தாலும் , மதமாற்றத்தையல்ல மனமாற்றத்தைத் தான் வலியுறுத்தியுள்ளார் . கிறிஸ்தவர்கள் தன் வாழ்வியல் நடைமுறைகளால் , மற்றோரை மனமாற்றம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தியுள்ளார.. ஆனால் பல அரசியல்களில் சிக்குண்ட  கிறிஸ்தவ மதங்கள் , கிறிஸ்துவை பின்பற்றுவதாக சொல்லும் பல போலிக்கள் இன்று பல அரசியல் காரணங்களுக்காக மதமாற்று வைபவத்தை நடத்துவது இயேசுவுக்கு செய்யும் துரோகம் . கிறித்துவம் தவிர மற்ற எந்த காரணத்திற்காகவும் , பணத்திற்காகவோ , வியாதி , சாதீய காரணங்களுக்காகவோ,   மற்ற எந்த காரணத்திற்காகவோ மதம் மாறுவதும் தடை செய்யப்படவேண்டும்.,  இதனை செய்யவேண்டியது  மதகுருமார்கள் .. இதனை இந்த போலிக்கள் செய்யாமல், கிறிஸ்துவத்தை உயர்த்தும் இந்த சட்டத்தை எதிர்த்தது கேலிக்குறியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115634289872085210?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115634289872085210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115634289872085210' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115634289872085210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115634289872085210'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/08/blog-post_23.html' title='கருணாநிதி.. ஜெயலலிதா.. கிறிஸ்தவம்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115452603286058083</id><published>2006-08-02T21:40:00.000+08:00</published><updated>2007-03-03T23:06:46.916+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>சினிமாவும் அரசியலும்</title><content type='html'>சினிமாவும் மக்களை ஏமாற்றுகிறது. அரசியலும் மக்களை ஏமாற்றுகிறது . சினிமாவில் காட்சிகளின் மூலம் மக்களை அழ வைக்கிறோம் . சிரிக்க வைக்கிறோம் . எமோஷனலாக வைக்கிறோம் . அரசியல் கட்சிகளும் இதே உணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்துகினறன. தலைவர்களின் அறிக்கைகள் , மேடை பேச்சுகளின் மூலம். இப்படி ஒரே காரியத்தைச் செய்யும் சினிமாவும் , அரசியலும் சில விஷயங்களில் மட்டும்தான் வித்தியாசப்படுகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாத் துறையில் எதிரும் புதிருமாக இருக்கும் நடிகர்கள், விழா மேடைகளில் சந்தித்துக் கொள்ளும்போது ஆரத் தழுவி அன்பு செலுத்துவார்கள் . மைக்கைப்பிடித்து பாசமழை பொழிவார்கள். உள்ளுக்குள் ஒருத்தர்மீது இன்னொருத்தருக்கு கருத்து வேறுபாடும் , கசப்பான எண்ணமும் இருக்கும் .&lt;br /&gt;அரசியலில் இதற்கு நேர்மாறானது நடக்கும், மேடைகளில் ஒருத்தரை ஒருத்தர் திட்டித் தீர்ப்பார்கள். ஜென்ம விரோதி போல் வார்த்தைகளை வீசிக் கொள்வார்கள் .ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் அன்னியோன்யத்தை வளர்த்துக்கொண்டிருப்பார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சின்ன விஷயங்களைத் தவிர்த்து , மற்ற எல்லா வகையிலும் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை . தமிழக அரசியலில் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாக சினிமா கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தி வருவதற்கும் இந்த ஒற்றுமைதான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலை மிஞ்சியதுதான் சினிமா. கயவர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்று சொல்வார்கள். சமீப காலமாக அந்த நிலைமை மாறி , சினிமா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது .&lt;br /&gt;சமுதாயம், இன்று சினிமாக்காரர்களை தேவதூதர்களாக நினைக்கிறது. அதனால்தான் எல்லா அரசியல் கட்சிகளும் சினிமாக்காரர்களின் முதுகில் பயணம் செய்கின்றன் . கட்சிகளின் இந்தக் கணக்கு புரியாமல் நம் நட்சத்திரங்கள் அரசியலில் ஆரவம் காட்டி வருகின்றனர் . இவர்களது ஆரவ்த்தின் பிண்ணணி மக்கள் சேவை அல்ல . சினிமா மீது அவர்களுக்கிருக்கும் அவநம்பிக்கைதான் .&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் மார்க்கெட் போய்விட்டால் மனைவிகூட மதிக்கமாட்டாள் . அப்படியொரு நிலைமைக்கு வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் சினிமாவைப்போலவே கவர்ச்சிகரமான தொழிலாக இருக்கும் அரசியலுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறாரகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அரசியலை ஆக்ரமித்தால் , எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் ?&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாக்காரர்களுக்கு ஈகோ பல மடங்கு அதிகம் . கல்யாண வீட்டுக்குப் போனால் மாப்பிள்ளையாகவும் , சாவு வீட்டுக்குப் போனால் சவமாகவும் இருக்க நினைப்பார்கள். எங்கும் நாமே முதன்மையான் ஆளாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் உடைய சினிமாக் கலைஞர்களால் அவமானத்தையோ , புறக்கணிப்பையோ தாங்கிக் கொள்ள முடியாது .&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே அரசியலில் தனிப்பட்ட ஒருவர் செல்வாக்குப் பெற முடியாது . அப்படிச் செல்வாக்குத் தேடி வரும்போது, கட்சித் தலைமையே கட்டம் கட்டி, அவரைச் செல்லாக் காசாக்கி வேடிக்கை பார்க்கும் . பல கட்சிகள் உருவானதற்கும் , பல தலைவர்கள் உருவானதற்கும் இப்படியான அரசியல் விளையாட்டுக்கள் தான் காரணமாக இருந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அனுபவம் சினிமா கலைஞர்களுக்கு ஏற்படும்ப்பொது அவமானத்தை அதிக நாட்கள் அவர்களால் தாங்க முடியாது. தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபிப்பதற்காக உடனே தனிக்கட்சி தொடங்குவார்கள் . புற்றீசல் போல் பெருகும் நட்சத்திரங்களின் தனிக் கட்சிகள் தாக்குப் பிடிக்குமா என்றால் முடியாது என்ற சொல்வேன். சில வருஷங்கள் இயங்குவது போல் தெரியும். சில வருஷங்கள் பரபரப்பாக இயங்குவது போல் தெரியும் அப்புறம் அடங்கி போய்விடும் .&lt;br /&gt;&lt;br /&gt;கலை வேறு , அரசியல் வேறு என்ற முடிவுக்கு வந்து மக்கள் தெளிந்து விடுவார்கள் . அந்த தெளிவின் அடிப்படையில் மக்கள் சொல்லும் தீர்ப்பு நட்சத்திரங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பது மட்டும் உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- கேயார் எழுதிய 'இதுதான் சினிமா'விலிருந்து உருவப்பட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாத்துறையைப் பற்றி அவர் எழுதிய மற்றொரு பகுதி கீழே கொசுறாக..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சினிமாத்தோழில் முடங்கியதற்கு , ப. சிதம்பரம் கொண்டுவந்த வி.டி.ஐ.எஸ் திட்டம் ஒரு காரணம் . &lt;strong&gt;இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வெள்ளையாகிவிட்டது&lt;/strong&gt;. இப்படி வெள்ளையாக்கப்பட பணம் சினிமாவில் புழங்கி வந்த பணம்தான் . வி.டி.ஐ.எஸ் திட்டத்தினால் அந்த பணத்தை இழந்துவிட்டது சினிமாத்துறை !&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115452603286058083?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115452603286058083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115452603286058083' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115452603286058083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115452603286058083'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/08/blog-post.html' title='சினிமாவும் அரசியலும்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115375735936184300</id><published>2006-07-25T00:02:00.000+08:00</published><updated>2007-03-03T23:11:44.009+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>பட்டம் சூட்டு விழா</title><content type='html'>மாமனிதர் மகான் ஷிவாஜி கணேஷன் அவர்களின் சிலை திறப்பிற்கு பெரும் ஆபத்து வர இருந்த நிலையில் , அவரின் ஆருயிர் நண்பரும், அரசியல் சாணக்கியரும், &lt;strong&gt;&lt;em&gt;முக்கியமாக இன்றைய முதல்வருமாகிய &lt;/em&gt;&lt;/strong&gt;தலைவர் கலைஞர் அவர்கள் ஒருவாரமாக தூங்காமல் உறங்காமல் மன உளைச்சல் கொண்டார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;சிலைக்காக மன உளைச்சல் கொள்வது இதுதான் முதல்முறையா? இல்லை இல்லை பல முறை பல்லாயிரம் முறை. சுனாமி அலை வந்த போது கூட வள்ளுவர் சிலைக்கு ஆபத்தோ என்று மன உளைச்சலுக்கு உள்ளானவர்தான் நம் முதல்வர் .&lt;br /&gt;&lt;br /&gt;இதுமட்டுமா கண்ணகி சிலைக்காக எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டார் நம் தலைவர் என இந்த உலகிற்குத் தெரியாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நமது முதல்வரின் மன உளைச்சல்களை பாராட்டி "&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;em&gt;&lt;strong&gt;சிலைகாக்க மன உளைச்சல் கொண்டான்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;" என்ற பட்டத்தை இம்மாமன்றம் சூட்டுகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு :&lt;br /&gt;&lt;br /&gt;இம்சை அரசன் படத்திற்கும் இந்த பட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிக்கொள்கிறேன் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115375735936184300?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115375735936184300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115375735936184300' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115375735936184300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115375735936184300'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/07/blog-post_25.html' title='பட்டம் சூட்டு விழா'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115366571947086232</id><published>2006-07-23T22:33:00.000+08:00</published><updated>2007-03-03T23:12:38.870+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>சினிமா ...சிலை... கூத்து</title><content type='html'>சிவாஜி வேடத்தில் நாடகத்தில் ஒருவர் நடித்தாராம்.. மிகவும் நன்றாக நடித்தாராம்.. கண்டிப்பாக  நனறாக  நடித்திருப்பார். அவரை புகழ்ந்து பேசிய ஒருவர் அவரை 'சிவாஜி' என்று பட்டம் சூட்டினாராம் .  ஆதலால் அவர் பெயர் சிவாஜி கணேசனாம்.. 'சிவாஜி' நாடகத்திற்கு பிறகு அவர் பாகப்பிரிவினை , தெய்வமகன் போன்ற படங்களில் பல வேடங்களில் சிறப்பான வேடங்களை வழங்கவில்லையா?  அந்த வேடங்கள் பெயரில் அவர் பெயர் ஏன் மாறவில்லை .  இதில் ஆரம்பித்தது.... கேப்டன் பெயர் வைத்த படத்தில் நடித்ததில் கேப்டன் என்ற பட்டம் வந்து சேர்ந்து விட்டது . அவர் 'கூலிக்காரன்' என்றொரு படத்திலும் தான் நடித்தார் . ஏன் அந்த பட்டம் வந்து சேரவில்லை ? &lt;strong&gt;சொரிந்து விட்டவர்களுக்கு தெரியாதா எந்த இடத்தில் சொரிந்துவிட்டால் சுகமாக இருக்குமென்று?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரசிகர் மன்றம் வைப்பது சாமான்யர்கள் செய்யும் வேலை.. அரசாங்கம் அதனை விட பெரியது இல்லையா.. ஆதலால், சிலை வைக்கிறார்கள் .. &lt;strong&gt;மாமனிதராம் ..மஹாத்மாவாம்&lt;/strong&gt;.. ம்ம்.. தெய்வமாவது எப்போதென்று தெரியவில்லை ? இனிமேல் மணிமண்டபம் வைக்கவேண்டும் என்ற கோரிக்கை வரும் . அதற்கும் இந்த அரசாங்கம் செவிசாய்க்கும்.. சாதனைப் பட்டியலிலும் அது இடம் பெறும். இதைத்தானே இந்த அரசாங்கங்கள் செய்துகொண்டிருக்கின்றன.. வள்ளுவருக்கு பெருமை சேர்க்க கோட்டம் கட்டினார்களாம், சிலை வைத்திருக்கிறார்களாம் .. வள்ளுவனுக்கு பெருமை , தமிழனுக்கு பெருமை திருக்குறள்தானே தவிர கோட்டம் இல்லை . சிலை இல்லை .&lt;br /&gt;&lt;br /&gt; மக்களின் பணத்தை விவேகமாக செலவு செய்வது அரசாங்கத்தின் கடமை இல்லையா? அதனை ஒவ்வொருவருக்கும்  சிலை வைப்பதையும் வெட்டி செலவு செய்வதையுமா மக்கள் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வேறு நட்பின் இலக்கணமாக சிலை வைக்கிறார்களாம். நட்பின் இலக்கணததை காண்பிக்கவேண்டுமென்றால். தன் பணத்தில் , தன் சொந்த இடத்தில் , தங்க சிலையையே வைக்கலாமே? &lt;strong&gt;கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பார்களாம் . இதுதான் நட்பாம்.  வெட்கமாயில்லை&lt;/strong&gt; .&lt;br /&gt;&lt;br /&gt;சிலை வைக்கவேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள், மேடையில் பேசியவர்கள், இந்த விழாவிற்கு வந்து தியாகம் செய்தவர்கள், ரசிக மகாஜனங்கள்  இவர்கள் பணம் கொடுத்து, வசூல் செய்து சிலையை, தங்கள் சொந்த இடத்திலோ, தனியார் இடத்தை பணம் கொடுத்து வாங்கியோ, தங்கள் அன்பை காண்பித்திருக்கலாமே? பணம் இல்லாதவர்களா இவர்கள்? பஞ்ச பரதேசிகளான மக்களின் வரிப்பணம்தானா இவர்களுக்கு கிடைத்தது.?&lt;br /&gt;&lt;br /&gt;மகாநடிகர் கணேசன். அவருக்கு சிலை வைத்தாயிற்று .  ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் அவருக்கும் ஒரு சிலை. . சிரித்தால் குழிவிழும் பிரபுவுக்கு.  அவருக்கு ஒரு சிலை . இரும்பு உடம்பு சரத்குமாருக்கு.  அவருக்கு ஒரு சிலை. தன் ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்து கதாநாயாகனாய் ஆனதற்காக தனுஷுக்கு ஒரு சிலை.  அறுபதிலும் தலைகீழாய் உதைப்பதற்காக விஜய்காந்திற்கு சிலை.... போங்கடா நீங்களும் உங்க சிலையும் ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115366571947086232?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115366571947086232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115366571947086232' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115366571947086232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115366571947086232'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/07/blog-post_23.html' title='சினிமா ...சிலை... கூத்து'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115305021177803772</id><published>2006-07-16T19:21:00.000+08:00</published><updated>2007-03-03T23:14:40.406+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>சூடு தணிய (ரசிக குஞ்சுகளுக்கல்ல....)</title><content type='html'>&lt;strong&gt;1)சாதி சமயமில்லாத &lt;/strong&gt;சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்... என் பல்பத்தை அவன் எடுத்துட்டான் .. என்னிடமிருந்து , பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னிடமிருந்து , &lt;strong&gt;மிகப்பெரிய சமுதாயத்தைச் &lt;/strong&gt;சேர்ந்த என்னிடமிருந்து பல்பத்தை அவன் எடுத்துட்டான். ......&lt;br /&gt;&lt;img style="width: 216px; height: 237px;" src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/Sarthkumar.jpg" /&gt;&lt;br /&gt;சாதி சமயமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதுதான் என் குறிக்கோள்.. என் தொடையை கிள்ளிட்டான் ..என்னை, பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த என்னை , மிகப்பெரிய சமுதாயத்தைச் சேர்ந்த என்னை கிள்ளிட்டான் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- தாவியதற்கு சின்னப்புள்ளத்தனமான காரணங்களைக் கூறி சரத்குமார் ஜெயாவில் பேட்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="width: 271px; height: 291px;" src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/rajini.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) இந்த &lt;strong&gt;விஜய்காந்த்&lt;/strong&gt; ... ரஜினிகாந்த் நினைச்சா ..&lt;br /&gt;&lt;br /&gt;- காவிரி பிரச்சினையை தீர்க்க பிரதமரை பார்க்க சென்றதாக ஊடகப் புரளிகளுக்கிடையே , இமயமலை சென்றதாக ரஜினி கூறி விமான நிலையத்தில் உளறியது ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3)நாங்கள் இருவரும் நண்பர்கள் ..ஆதிகாலத்திலிருந்தே அடிச்சுக்குவோம்.. நான் அவனை அடிப்பேன் அவன் சுற்றியுள்ள எல்லோரையும் அடிப்பான். கவுண்டமணி செந்தில் காமெடியை விட கலக்கலா இருக்கும் .&lt;br /&gt;-இதெல்லாம் யார் சொன்னது என்று சொல்லத்தேவையில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="width: 196px; height: 178px;" src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/ramarajan.jpg" /&gt;&lt;br /&gt;4) புரச்சித்தலைவி வால்க ..புரச்சித்தலைவி வால்க ..&lt;br /&gt;&lt;br /&gt;- பாராளுமன்றத்தில் ராமராஜனின் கன்னி மற்றும் இறுதி உரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="width: 195px; height: 143px;" src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/radharavi.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5)எங்க நாட்டுக்கு வராதீங்க .. அங்கே ஆடு மாடு மேய்க்கிறவர்கள்தான் இருக்கிறார்கள் என்று என் அப்பனே மலேஷியாவில் சொல்லியிருக்கான் ..&lt;br /&gt;&lt;br /&gt;- முன்னால் எம்.எல்.ஏ ராதாரவி சிங்கப்பூரில் பிச்சை எடுக்கும்போது முழு போதையில் உளறியது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="width: 207px; height: 171px;" src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/Rasiga_kunl.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6)தலீ..வா..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- தமிழக ரசிகக்குஞ்சுகளின் தாரக மந்திரம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115305021177803772?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115305021177803772/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115305021177803772' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115305021177803772'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115305021177803772'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/07/blog-post_16.html' title='சூடு தணிய (ரசிக குஞ்சுகளுக்கல்ல....)'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115283511928945845</id><published>2006-07-14T07:49:00.000+08:00</published><updated>2007-03-03T23:15:23.091+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>விஜயகாந்தின் ஊழல் ஒழிப்பு</title><content type='html'>விஜயகாந்த் அவர்கள் ஊழலை ஒழிப்பதற்கான வழிகளை இரவும் பகலும் ஆராய்ந்து அதற்கான வழிமுறைகளை தொடர்ந்து செய்து வருகிறார் என நாம் அறிந்ததே.. அதன் அடுத்த கட்ட பணிகளில் இப்போது இறங்கியுள்ளார் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/kupaki_vika.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;நன்றி : தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115283511928945845?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115283511928945845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115283511928945845' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115283511928945845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115283511928945845'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/07/blog-post_14.html' title='விஜயகாந்தின் ஊழல் ஒழிப்பு'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-115183421819458813</id><published>2006-07-02T17:55:00.000+08:00</published><updated>2007-03-03T23:15:56.446+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மத அரசியல்'/><title type='text'>ச்ச்சீ .. நீயெல்லாம் ஒரு தெய்வமா..??</title><content type='html'>எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .  நான் நினைத்திருக்கும் கடவுள் அய்யப்பனாக இருக்கலாம் .ஆனால் அக்கடவுள் மனத்தையன்றி , குறி உட்பட வேறெதும் பார்க்கமாட்டான் என்ற எண்ணம் எனக்குண்டு . தன்னை பார்க்கத்தகுதி ஆண்குறிதான் என ஒருவன் நினைத்தால் அவன் இறைவன் இல்லை , இழிபிறவி ... நான் நினைத்திருக்கும் கடவுள் இவற்றைவிட மேலானவன் .&lt;br /&gt;&lt;br /&gt;நான் நினைத்திருக்கும் கடவுள் இயேசுவாக இருக்கலாம் . பிறந்த குழந்தை கூட , திருமுழுக்கு பெற்றால்தான் மோட்சம் என்று சொல்லும் மூடனாக இருக்கமுடியாது .அதையும் தாண்டி ஒருவன் தான் நான் நினைத்திருக்கும் கடவுள் .&lt;br /&gt;&lt;br /&gt;நான் நினைத்திருக்கும் கடவுள் அல்லாவாக இருக்கலாம் . ஆனால் தீயவனைக்கூட கொன்றால்தான் மோட்சம் என்று சொல்லும் கொடியவனாக கண்டிப்பாக இருக்கமுடியாது .அதையும் தாண்டி ஒருவன் தான் நான் நினைத்திருக்கும் கடவுள் .&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என்பவன் , அவனி(ளி)ன் பெயர் என்னவாக இருந்தாலும் கருணை உருவானவாகவே இருக்கமுடியுமேயன்றி , யூதர்களின் கடவுள் என்றோ , சில ஜாதியினர் மட்டுமே தொட முடியும் என்ற எண்ணம் கொண்டவனாகவோ , தெய்வ பாஷை என்று ஒன்றை கொண்டவனாகவோ , ஆண்/பெண் என்றோ , வி.ஐ.பி என்றோ ,  ஏன் குளித்து வருபவன்/வராதவன் என்றோ பேதம் பார்ப்பவனாகவோ எப்படி இருக்கமுடியும் . அவ்வாறு ஒரு கடவுள் இருக்கிறான் என்று சொல்லுவது ஏமாற்று வேலை அன்றி வேறென்ன?  எளியோரை, ஜாதியின் பெயரால் , இனத்தின் பெயரால் ,  அடக்குவது தானே மதம் உருவாக்கியவர்களின் குறிக்கோள் . அது மிகவும் வெற்றிகரமான யுக்தி என மீண்டும் மீண்டும் நிருபனமாகி வருகிறதே . &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான கடவுள் எங்கும் இருக்கிறான் .. தூணிலும் இருக்கிறான் , துரும்பிலும் இருக்கிறான் .. ஆனால் அவன் வர அருவருப்படையும் ஒரு இடம் கோயிலாகத்தான் இருக்கமுடியும் .  எல்லோரையும் வித்தியாசமினறி அனுமதிக்கும் ஒரு வியாபாரகூடத்திலோ, திரையரங்கிலோ இறைவன் இன்பமாக வருவானெயன்றி , சில சாதியினரை கருவரையில் அனுமதிக்கும் கோயிலுக்குள் எப்படி இறைவன் குடியிருப்பான் ?  பெண்களை திருப்பீடத்தில் பூஜை செய்ய அனுமதிக்காத மாதா கோவிலுக்குள் எப்படி வருவான் ?&lt;br /&gt;&lt;br /&gt;'பெண்கள் உள்ளே வந்தால் ஆண்களின் மனக்கட்டுப்பாடு தவறிவிடும் என்பதற்காக இப்படியொரு நடைமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் பெண்களும் தைரியமாக கோயிலுக்குள் வரலாம்' ..இது நம்ம குருசாமி நம்பியார் கூறியது  . அடக்கடவுளே மதவாதிகளுக்கு மட்டுமே இப்படி ஒரு லாஜிக் கிடைக்கிறது என்று தெரியவில்லை . ஏன் பர்தா போடுகிறார்கள் என்றாலும் , ஏன் பெண்களை திருப்பலி செய்ய அனுமதிப்பதில்லை என்றாலும் இதே மாதிரியான பதில்கள்தான் மதவாதிகளிடமிருந்து வருகிறது . ஆண் தவறு செய்வானென்றால் அவனைத்தானே கொவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது . ஆண் கண்ணைத்தானே கட்டவேண்டும். எதற்கு பெண்ணுக்குத் தணடனை ? மதங்கள் மாறினாலும், மதவாதிகளின் எண்ணங்கள் ஏன் ஒரே மாதிரியாய் உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;Related Links :&lt;br /&gt;&lt;br /&gt;http://thekkikattan.blogspot.com/2006/06/blog-post_29.html&lt;br /&gt;http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-115183421819458813?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/115183421819458813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=115183421819458813' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115183421819458813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/115183421819458813'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2006/07/blog-post.html' title='ச்ச்சீ .. நீயெல்லாம் ஒரு தெய்வமா..??'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-113319663446299075</id><published>2005-11-29T00:47:00.000+08:00</published><updated>2007-03-03T23:17:10.657+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>தமிழ் கிறிஸ்தவ திருவிழாக்கள்</title><content type='html'>கல்வெட்டு அவர்களின் ஹலோவின் மற்றும் பொங்கல் பதிவுகளை தொடர்ந்து தமிழ் கிறிஸ்தவர்களின் திருவிழாக்களை பற்றி தெரிந்த சிலவற்றை எழுதலாம் என உத்தேசித்து  எழுதியுள்ளேன்  .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்துவர்களின் திருவிழாக்களில் கிறிஸ்துமஸ் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில்,   சான்டா க்ளாசும்,. கிறிஸ்துமஸ் மரமும் முன்னிலைப்படுத்தப்படுவது ஏன் என்பது ஒரு புரியாத புதிர்தான் . &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், கிறிஸ்துவ நம்பிக்கையின்படி,  கிறிஸ்துமஸைக் காட்டிலும் விசேடமான நாள் ஈஸ்டர் எனப்படும்  இயேசு உயிர்த்த நாள்.  எல்லோருமே பிறக்கிறோம் .. ஆனால், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி , உயிர்த்த ஒரே ஒருவர் இயேசுதான்..ஆதாலால், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி ஈஸ்டர்தான் கிறிஸ்துமஸை விட முக்கியமான நாள்..  இது பொதுவாக ஞாயிறன்று  வருவதனாலும் , பல நாடுகளில் பொது விடுமுறை அட்டவணையில் இது இடம் பெறாததாலும், பலருக்கும் ஈஸ்டர் பற்றி தெரிவதில்லை . ஆனால் ஈஸ்டர் ஞாயிருக்கு முன் வரும் வெள்ளியன்று வரும் 'புனித வெள்ளி', பொது விடுமுறை நாள் என்பதால்  பலருக்கும் தெரிந்த விழா.. தெரியாதது அது இயேசு இறந்த தினம் என்பது . பல நண்பர்களிடமிருந்து அன்று எனக்கு வாழ்த்து வருவதும் உண்டு .&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற பண்டிகைகள் எல்லாம்  ஒரு சிறப்பு வழிபாட்டுடன் முடிந்து விடும் . அன்றைய தினங்களில்  கண்டிப்பாக வழிபாட்டுக்கு வரவேண்டும் . அந்த நாட்களை 'கடன்(?)திருநாட்கள்' '  என்று சொல்வதுண்டு . பெறும்பாலும் கத்தோலிக்கர் அன்றைய தினம் திருப்பலியில் கலந்துக்கொள்வர் . அதில் முக்கியமான நாள் ஆகஸ்டு 15 அன்று வரும் 'மாதா விண்ணேற்பு' அடைந்த நாள். இயேசுவின் தாய் மேரி , உடலோடும் ஆன்மாவோடும், விண்ணுலகம் சென்றதாக 'கத்தோலிக்கர்'களால் மட்டும் நம்பப்படும் நாள். அன்று இந்திய சுதந்திர தினமென்பதால் . வழிபாட்டில் கன்னிமேரியும், தாய்த்திருநாடும் நினைவுகூறப்படுவர் . &lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் முதல்தேதியன்று 'புனிதர் நாள்' கொண்டாடப்படும் .  இதுவும் ஒரு கடன் திருநாள்தான் .  ஒரு  நீண்ட வழிபாடு இருக்கும். என்னை போன்றவர்களால் சுரத்தேயின்றி கொண்டாடப்படும் நாள் அது . அமெரிக்காவில் ஹலோவியன் பண்டிகையாக மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைதான்  இது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் தமிழரின் நன்றித்திருவிழாவான் பொங்கல் பண்டிகை , கத்தோலிக்க தேவாலயங்களில் , முக்கியமாக கிராமப்புறங்களில் , பொங்கல் , மஞ்சு விரட்டு  என மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது . இதற்கு 'கடன் திருவிழா' என்ற tag இல்லாவிடினும் உற்சாகத்தோடும், உண்மையான மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படும் விழாவாக 'பொங்கல்' உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளி - தீபத்திருநாளாய்' - 'உலகின் ஒளி இயேசு' என பாவித்து கொண்டாடப்படுவதும் உண்டு .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-113319663446299075?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/113319663446299075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=113319663446299075' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/113319663446299075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/113319663446299075'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/11/blog-post_29.html' title='தமிழ் கிறிஸ்தவ திருவிழாக்கள்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-113305631082581593</id><published>2005-11-27T09:48:00.000+08:00</published><updated>2007-03-03T23:18:37.910+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தீவிர அ.தி.மு.க ஆதரவாளர்!!</title><content type='html'>இவர் ஒரு தீவிர அ.தி.மு.க ஆதரவாளர்  ..எம்.ஜி.ஆர் வழியும் ஜெயலலிதா வழியும் நடப்பதுதான் இவர் கொள்கை .. இவரது பேட்டி சமீபத்தில் குமுதத்தில் வந்துள்ளது . (பலமுறை பல பத்திரிகைகளில் இவர் பேட்டி வரும் .. அதில் அவர் அடிக்கடி கூறுவதுதான் இது !!)..  Over to kumudam ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சட்டசபைக்கு வந்தால் முதலமைச்சராகத்தான் வருவேன்’ என்பது போல, இன்று வரை எதிர்க்கட்சி வரிசையில் உட்காரவில்லை. கேட்டால், ‘அ.தி.மு.க.வினர் அராஜகத்தை ஏவி விடுவார்கள்’ என்கிறீர்கள். அப்படியென்றால், சட்டசபை உறுப்பினருக்குண்டான சம்பளம் மற்றும் இதர சலுகைகளை வேண்டாம் எனச் சொல்லியிருக்கலாமே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;‘‘சட்டசபை செத்துவிட்டது’’ என்று கூறி, எம்.ஜி.ஆர். சட்டமன்றத்துக்கே வராமல் இருந்தார். சட்டமன்றத்தில் நான் ‘பட்ஜெட்’ படிக்க எழுந்தபோது, அதைத் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை விட்டுப் பிடுங்கச் சொல்லி, கிழித்தெறிந்து என்னையும் தாக்கி விட்டு, பிறகு சபைக்கே ஜெயலலிதா வராமல் இருந்தார். உங்கள் கேள்வியில் நீங்கள் குறிப்பிடும் ஆலோசனைகளை அவர்கள் கடைப்பிடித்து அதற்கு முன்மாதிரி இருந்தால் சொல்லுங்கள், அதன்படி நடக்கிறேன்.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-113305631082581593?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/113305631082581593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=113305631082581593' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/113305631082581593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/113305631082581593'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/11/blog-post_27.html' title='தீவிர அ.தி.மு.க ஆதரவாளர்!!'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-113235721194931286</id><published>2005-11-19T07:37:00.000+08:00</published><updated>2007-03-03T23:19:27.608+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>பட்டத்து ராசா</title><content type='html'>இளையராஜாவை இனிமேல் 'இசைஞானி' என அழைக்கவேண்டுமென்று சொன்னேன் .  அந்த சிறப்புப் பட்டம் , அவருடன் ஒட்டிக்கொண்டது . ஊரில் - நாட்டில் - உலகத்தின் மூலை முடுக்குகளில் வாழ்கிற தமிழ் மக்கள் அனைவருக்கும்,  அவர் &lt;em&gt;அன்று முதல்  &lt;/em&gt;'இசைஞானி'யாகவே ஆகிவிட்டார் .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த எழுச்சிமிகுந்த விழாவில்தான் நான் கமலுக்குக் 'கலைஞானி'  என்ற பட்டமும் சூட்டி மகிழ்ந்தேன் .&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் இவர் கவிஞர்(!) கண்ணதாசன் என்றேன் . அன்று அவருக்குக் 'கவிஞர்' என்று நான் சூட்டிய பட்டம்தான் , அவர் மறைகின்ற வரையில் , கவிஞர் என்றாலே. அது கண்ணதாசன் தான்  என்கிற அளவுக்கு நிலைத்து நின்றது .&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் வாலிக்கு 'காவியக் கவிஞர்' என்ற பட்டத்தைச் சூட்டியதும் நான் தான் .&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி வைரமுத்துவை நான் 'கவிப் பேரரசு'  என்று அழைத்ததுதான் , இன்றைக்கும் என்றைக்கும்  தமிழர் வாழும் பகுதிகள் எங்கும்  நின்று நிலைத்துவிட்ட பெயராக ஆகியுள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தமிழுக்கு செந்தமிழ் என்று பட்டம் சூட்டியதும் நான் தான்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;....தொடரும்  ....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னை கரு...தி  என்று அழைக்கும் அளவுக்குத் தமிழினம் தரம் தாழ்ந்துவிட்டது&lt;/strong&gt; .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-113235721194931286?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/113235721194931286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=113235721194931286' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/113235721194931286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/113235721194931286'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/11/blog-post_19.html' title='பட்டத்து ராசா'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-113102643605652980</id><published>2005-11-03T23:26:00.000+08:00</published><updated>2007-03-03T23:20:14.435+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சிங்கப்பூருக்கான இந்திய பாஸ்ப்போர்ட்</title><content type='html'>இது நடந்து  ஆறு வருடங்கள் ஆகிவிட்டது  .. நடந்த நாளும் கொஞ்சம் வித்தியாசமான நாள் தான். 1999 வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி .9/9/99  .. இரண்டு மூன்று  நாட்களுக்கு முன் தான் மலேஷியா கம்பனி ஒன்றில் வேலை கிடைத்திருந்தது . விசா எடுக்க மலேஷிய ஹைகமிஷன் செல்ல ஆட்டோ எடுத்தேன் .  பொதுவாக சென்னையில் , பஸ்ஸில் செல்ல பிடிக்காமல் ,  ஆட்டோ எடுக்க வசதியுமில்லாமல் ,  சைக்கிளில் செல்வதுதான் என் வழக்கம் . ஆனால் பாஸ்ப்போர்ட் மற்றும் சில முக்கியமான படிவங்கள் இருந்த நிலையில் ஆட்டோவில் செல்வதே பாதுகாப்பாக தோன்றியது ..&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைகளில் ஆட்டோ சூடு என்றால்  என்ன என்று படித்திருந்ததும் , மிடில் க்ளாஸ் புத்தி என்று ஏதோ சொல்வார்களே அதுவும் சேர்ந்து ,  ஒரு இருபது பைசாவுக்கும் அடுத்த இருபது பைசாவிற்கும்  உள்ள கால இடைவெளியை கணக்கிட்டு கொண்டே வந்ததில் , ஆட்டோவில் சூடு வைத்திருந்தது  உறுதியாய் தெரிந்தது ..  தேர்தல் பிரச்சார காலம் என்பதால் , ஆட்டோ சென்னையை சுற்றியதில் வேறு, மீட்டர் போன்றே B.P யும் எகிற , மலேஷிய ஹைகமிஷனை விசாரித்து சென்றுவிடலாம் என்று எண்ணி , அதன் அருகிலிருக்கும் கல்லூரி வாசலில் (கல்லூரி பெயர் நியாபகம் இல்லை) இறங்கினதும் ஏதோ தோன்ற, என்னுடைய ஃபைலை சோதனை செய்ததில் பாஸ்ப்போர்ட் அங்கே இல்லை ..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வந்த ஆட்டோவை பிடித்து , நான் வந்த ஆட்டோவை பிடிக்கலாம் என்றெண்ணி பார்த்தால் முன்னால் செல்வதோ மூன்று ஆட்டோக்கள் .. மூன்றும் திரும்புவது மூன்று திசைகளில் .. நான் எங்கே ஆட்டோ நம்பரை பார்த்தேன், பார்த்ததெல்லாம் ரேட்டுதான் .&lt;br /&gt;&lt;br /&gt;புது பாஸ்ப்போர்ட்டுக்கு அலைந்தது எல்லாம் தனிக்கதை .. இடையில் சிங்கப்பூரிலும் வேலை கிடைத்து , பாஸ்ப்போர்ட் ஆஃபிசரின் நேர்முக விசாரனையின்போது , தெரிவு சிங்கப்பூர் வேலையாகவே இருந்தது ..  ஒரு வருட 'validity' மற்றும் சிங்கப்பூர்  மட்டுமே செல்லுபடியாகும் வகையில் மட்டுமே பாஸ்ப்போர்ட் தரமுடியும் என்ற கண்டிஷனோடு எனக்கு பாஸ்ப்போர்ட் வழங்கப்பட்டது . பார்க்க படம் ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/passport.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கேள்வி இதுதான் ? கடவுச்சீட்டு 'இந்திய குடிமகன்' என்ற அடையாள அட்டை இல்லையா? ,  அது ஒரு பயணப்பத்திரம் மட்டும்தானா? 'சிங்கப்பூர் மட்டுமே எனக்குறிப்பிட்டுள்ளதால் இந்த கேள்வி.. தெரிந்தவர்கள் பதில் சொல்லவும் ..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-113102643605652980?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/113102643605652980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=113102643605652980' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/113102643605652980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/113102643605652980'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/11/blog-post.html' title='சிங்கப்பூருக்கான இந்திய பாஸ்ப்போர்ட்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-113015925830816976</id><published>2005-10-24T20:35:00.000+08:00</published><updated>2007-03-03T23:21:17.415+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்வட்டம்'/><title type='text'>கங்குலி.. கருத்து சுதந்திரம்.. பச்சை விளக்கு ....</title><content type='html'>கருத்து சுதந்திரத்தை பாருங்கப்பா.. கங்குலி சரியா விளையாடலையாம் . இந்தியா மானம் போயிடுச்சாம் .. (என்னமோ இந்தியாவின் கௌரவமும் மானமும் கங்குலி மட்டையிலும், அவர் பந்தில் துப்புற எச்சியிலும் இருக்கிறமாதிரி ) ..அப்படியே மானம் போனாலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மானம் அல்லவா போகும் .. வாரிய நிர்வாகிகளுக்கல்லவா சொரனையும் சூடும் இருக்கவேண்டும் ... நம்மவர்களுக்கு வருகிற ஆத்திரத்தை பாருங்கள் .. குஜராத் கலவரத்தினால் வராத ஆத்திரம்,  சாதி கட்சிகளின் கொட்ட்த்தினால் வராத ஆத்திரம் , தீவிரவாதிகளின் மேல் வராத ஆத்திரம், சரியாக மட்டை அடிக்கவில்லை என மட்டையடித்து ஒரு வெப்சைட் www.ihateganguly.com ..  அதிகப்படியாக ஒரு பதிவு போடலாம் (தற்காப்பு ஆட்டம்!!)  அதற்குமேலான முக்கியத்துவம்  எதற்கு?  எங்கேயாவது ஒரு செஞ்சுரி அடித்தால்,  ஒரு ஆட்டத்தில்  வெற்றிபெற்றால்  திரும்பவும் அவர் கடவுளாகிவிடுவார் .. இங்குதான் கோயிலும் கட்டுகிறார்கள் செருப்பையும் தூக்குகிறாரகள். என்றுதான் நிதான நடைமுறை வருமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா .. எதோ ஒரு பதிவு போட்டாச்சு.. இன்னும் மூன்று மாதத்திற்கு கவலையில்லை.. பச்சைவிளக்கு எரியும் (என நினைக்கிறேன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-113015925830816976?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/113015925830816976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=113015925830816976' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/113015925830816976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/113015925830816976'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/10/blog-post.html' title='கங்குலி.. கருத்து சுதந்திரம்.. பச்சை விளக்கு ....'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-112567300634604655</id><published>2005-09-02T23:05:00.000+08:00</published><updated>2007-03-03T23:22:15.124+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>தங்கர் வாங்கலையோ.. தங்கர் ..</title><content type='html'>என்னுள் முன்னரே எழுந்த கேள்வியை திருமாவும் இந்த வார ஆனந்த விகடனில் கேட்டுள்ளார் ..&lt;br /&gt;&lt;br /&gt;1) தொப்புளில் பம்பரம் விட்டது தாய்க்குலத்தை கேவலப்படுத்தியதில்லையா? அதற்காக இந்த தலைவர் என்றைக்காவது மன்னிப்புக் கேட்டதுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;2) ஓட விட்டு,  டாப் ஆங்கிலில், கேமிராவை வைத்த இயக்குனரை கண்டு என்றைக்காவது குஷ்பு கோபப்பட்டு கொதித்து எழுந்ததுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;3) ஏணியில் ஏற்றிவிட்டு, தோதான ஆங்கிலில் , கேமிராவை கொண்டு சென்ற இயக்குனரை , யாரது, ம்..ம் ஆங்.. விந்தியா, கண்டித்ததுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;ஓ...பணம் வாங்கியதால் இது எல்லாம் பிரச்சினையில்லை.. தங்கரும் பணத்தை இவர்களிடம் கொடுத்துவிட்டு 'விபச்சாரிகள்' என பேசியிருந்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது!&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்க்ளைமர் ...&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்க்ளைமர் ...&lt;br /&gt;&lt;br /&gt;அ) எனக்கு தங்கரை ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை.. நான் தங்கர் ஜாதியில்லை ..&lt;br /&gt;ஆ) தங்கர் நடிகைகளை திட்டினதில் எனக்கு ஒரு வருத்தமுமில்லை .&lt;br /&gt;இ) தஙகர் மன்னிப்பு கேட்டதும் என்னை பாதிக்கவுமில்லை ..&lt;br /&gt;ஈ) பாலியல் தொழிலாளிகளின் மேல் மரியாதை வைத்திருப்போர் , நடிகைகளை அவர் பாலியல் தொழிலாளிகளோடு ஒப்பிட்டதை கண்டித்து கொதித்து எழுந்ததை கண்டு சிரிப்புதான் வந்தது .. அவர்கள் தங்கர் பாலியல் தொழிலாளிகளிடமல்லவா மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கவேண்டும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனக்குள்ள ஒரே வருத்தம்.. இந்த கேவலமான ஆட்களையல்லவா நம் தமிழர், தலைவர் என்றும், முதல்வர் என்றும்  தெய்வம் என்று கூறி களிக்கின்றனர் ..&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-112567300634604655?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/112567300634604655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=112567300634604655' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112567300634604655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112567300634604655'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/09/blog-post.html' title='தங்கர் வாங்கலையோ.. தங்கர் ..'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-112330128853542415</id><published>2005-08-06T20:09:00.000+08:00</published><updated>2005-08-06T20:11:29.023+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>குப்பயிலே மாணிக்கம்..??</title><content type='html'>முன்னொரு காலத்துல சொன்ன பச்சோந்தி, நாயி, சிங்கம் , கொரங்கு, நரி,கழுதப்புலி கதைகளுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. ..கணேசன் பதிவிலயும்,குயிலி பதிவிலயும் ஒரு அனானிமசு நண்பர் நம்மல குப்பயிலே கிடக்கிற மாணிக்கம்னு (LLTrashu) சொன்னதால ஒரேதா புல்லரிச்சுப்போயி அவரு நம்பிக்கைய எப்படிடா காப்பாத்துறதுன்னு ஒரே ரோசனைப்பண்ணி, மூளய கசக்கி , இத  எழுதறேன் .  &lt;br /&gt;&lt;br /&gt;முயலும் ஆமையும் ஓட்டப்பந்தயம் வச்சுக்கிச்சாம் . முயல் வேகமா முன்னேறி ஓடிக்கிட்டு இருக்கும்போதே ' நாமதான் ரொம்ப வேகமா ஒடுரமே.. நம்மல எங்கே இந்த ஆமை முந்த போகுதுன்னு நினைச்சுக்கிட்டு, அங்கினக்குள்ளயே படுத்து தூங்கிடுச்சாம் .. மெதுவா ஊர்ந்து போன ஆமை வெற்றிக்கோட்டைத் தாண்டி ஜெயிச்சிருச்சாம் ..  &lt;br /&gt;நீதி : &lt;strong&gt;நாம எவ்வளவு திறமையானவங்களா இருந்தாலும் , எடுத்த செயலை முடிக்குமளவுக்கும் தடம் மாறிடக்கூடாது &lt;/strong&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;முயல் தன்னோட தப்ப உணர்ந்துச்சாம். அது , ஆமைக்கிட்டே போய் இன்னொருதடவை போட்டிக்கு அழைச்சுச்சாம் . இந்த போட்டியில,  முயல் ஓட ஆரம்பிச்சு , எல்லைக்கோட்டைத் தாண்டும் வரை வேற சிந்தனையே இல்லாம , ஜெயிக்கனும்கிற குறிக்கோளோட  ஓடி முதல்ல வெற்றிக்கோட்டை சேர்ந்துருச்சாம் . &lt;br /&gt;&lt;strong&gt;நீதி : ' நாம செஞ்ச தப்புக்களிலிருந்து பாடம் படிச்சுக்கிட்டு அதை திருத்திக்கிட்டோம்னா வெற்றி நமக்குத்தான்'.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஆமை யோசித்துச்சாம்.. நாம எத்தன தடவ தரையில  பந்தயம் வச்சாலும் தோத்துருவோம் . அதனாலே  இப்ப தண்ணியில(குளம், ஆறுல இருக்கிற தண்ணிங்க!!) பந்தயம் வைக்கலாம்னு நினைச்சு முயல போட்டிக்கு கூப்பிட்டிச்சாம் .. முயலும் வந்து தண்ணிக்குள்ள நீச்சலடிக்க முடியாமே,தரையிலேயே தவிக்க, ஆமை நீந்தி ஜெயிச்சிருச்சாம் . &lt;br /&gt;நீதி :  &lt;strong&gt;'ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும் ,  நம்மோட திறமை என்னான்னு கண்டுபிடிச்சு அதனை ஒழுங்கா செஞ்சா நமக்கு வெற்றி நிச்சயம்' &lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt; இருவருக்குமுள்ள தனித்திறமையை இருவரும் புரிஞ்சுக்கிட்டு,  ரெண்டு பேரும் ஆலோசனை செஞ்சு , தரையிலே பிரயாணம் செய்றப்போ முயல் ஆமையை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும்,  தண்ணியில நீஞ்சிரப்போ ஆமை முயலை தன்னோட முதுகுல சுமந்துக்கிட்டும் போகலாம்னு முடிவு பண்ணிட்டு , அப்படியே செஞ்சு சந்தோஷமாக நட்போட இருந்துச்சுங்களாம் ..&lt;br /&gt;நீதி : &lt;strong&gt;இதுதாங்க கூட்டுப்பணி (Team work) . ஒவ்வொருத்தரும் அடுத்தவங்களோட திறமையை அங்கீகரிச்சு அதனோட பயனை அனுபவிச்சு, சண்ட போடாம(சாத்தான் வேதம்!!), சந்தோசமாக வாழனும்ங்க ..&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-112330128853542415?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/112330128853542415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=112330128853542415' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112330128853542415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112330128853542415'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/08/blog-post_06.html' title='குப்பயிலே மாணிக்கம்..??'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-112307305637392128</id><published>2005-08-03T19:58:00.000+08:00</published><updated>2005-08-03T20:44:16.380+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>ராமதாஸ் செய்த கேவலம்..</title><content type='html'>ராமதாஸ் மேல் அவ்வளவு நம்பிக்கை இல்லாவிடினும் இவ்வளவு கேவலமாக சென்றுவிடுவார் என கனவிலும் நினைத்திருக்கவில்லை .  அதுவும் இலங்கை மண்ணில் .. இது நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது .. தற்போதுதான் என் கவனத்திற்க்கு வந்தது .இன்று தூக்கம் வருமா என்று தெரியவில்லை.. &lt;br /&gt;&lt;br /&gt;ராமதாஸ் என்னும் பெயரை வீரர்கள் பட்டியலில் பார்த்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சி இவ்வாறு ஆகும் என எனக்கு தெரியவில்லை? ஒரு ஈரிலக்க ஒட்டங்கள் எடுத்திருந்தாலும் பரவாயில்லை .. தொடக்க ஆட்டக்காரராக எவ்வளவு நம்பிக்கையுடம் மேற்கிந்திய அணி அவரை அனுப்பியது .. 9 பந்துக்களை சந்தித்து 1 ஓட்டம்தான் எடுக்கமுடிந்ததா அந்த &lt;strong&gt;ராமதாஸ் ர்யானுக்கு &lt;/strong&gt;..இது கேவலமில்லையா? நம்பிக்கை துரோகம் இல்லையா? எத்தனை கோடி இந்தியர்கள் மற்றும் மேற்கிந்திய சகோதரர்களை&lt;br /&gt; ஏமாற்றியிருக்கிறார் . ஒரு 4 இல்லை.. ஒரு 6 இல்லை.. ரன்னும் ஆக குறைந்து. Strike Rate எல்லோரையும் விட குறைவு ...&lt;br /&gt;&lt;br /&gt;R Ramdass b Maharoof 1   9  0 0  11.11 &lt;br /&gt;&lt;br /&gt;சுட்டி &lt;a href="http://imsports.rediff.com/score/in_match1071.html"&gt;இங்கே&lt;/a&gt; ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னூட்டமிடுகிறவர்க்கு  ஒரு டெம்ப்லேட் ..&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் மீதான ஊடக வன்முறையை பற்றி ஏற்கவவே &lt;a href="http://kuzhali.blogspot.com/2005/05/2.html"&gt;இங்கு&lt;/a&gt; கூறியுள்ளேன் ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புமணி அவர்கள் போல நல்ல தந்தையாக இருங்கள் என்று சமீபத்தில் 1958யில் என் நண்பர் ரங்காச்சாரியிடம் கூறினது இப்போது நியாபகம் வந்தது . இது என்ன ஹைப்பர்லிங் என்று தெரியவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களை போன்றோரின் ஆதரவினால் சந்திரமுகி இன்று வெற்றிகரமான 112.75-ஆவது நாளை எட்டியுள்ளது ..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-112307305637392128?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/112307305637392128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=112307305637392128' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112307305637392128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112307305637392128'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/08/blog-post.html' title='ராமதாஸ் செய்த கேவலம்..'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-112268624792132261</id><published>2005-07-30T08:14:00.000+08:00</published><updated>2005-07-30T09:17:27.946+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>திருமாவும் கமல் மற்றும் கூத்தாடிகளும்...</title><content type='html'>கனடா வாழ் தமிழர்களின் தமிழுணர்வை பாராட்டியதற்காக பொங்கியெழுந்த முகமூடியின் பதிவிற்கான பின்னூட்டமாக இதனை எழுதுகிறேன் .  ஈழத்தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தமிழுணர்வு அதிகமாக இருக்கும் என்பது எனது எண்ணம் . கனடாவிலும் அவ்வாறே  என எண்ணுகிறேன் .. அவ்வாறு இல்லாதபட்சத்தில் திருமாவின் அறியாமையை சுட்டிக்காட்டலாமே ஒழிய அதில் கண்டிக்க  வேண்டிய அவசியமில்லை .. இதை கூறியதும் தமிழ்நாட்டு பத்திரிகையில்தான் என்பதால் 'இடம்' என்பதிலும்  பிர்ச்சினையில்லை ..கமலின் சிங்கப்பூர் பேட்டிக்கும் , திருமாவின் குமுதம்  பேட்டிக்கும்  இடம்  மிகப்பெரிய வேறுபாடு .. கமலின் புரிதலும் தவறு என்பது சிங்கப்பூரில் சில  காலம் வாழ்பவன் என்ற முறையில் கூற முடியும் .&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் தமிழ் தேசிய மொழியாக இருத்தலும் , தமிழ் வளர்ச்சிக்காக அரசாங்கமும் தமிழார்வலர்களின் பணிகளும்    தமிழ் ஊடகங்களின் உச்ச்ரிப்புகளும் பாராட்டப்படவேண்டியதாக இருந்தாலும் , கமல் எண்ணியிருப்பது போலல்லாமல் பொது மக்களிடையே ஆங்கிலம் கலக்காத தமிழோ, தமிழரிடையே தமிழ் என்ற எண்ணமோ தமிழக தமிழரிடையும் குறைவாகத்தான் உள்ளது .. ஒப்பு நோக்கி தமிழகத்தை குறை கூற வேண்டுமென்றால் அவர் சார்ந்த ஊடகந்தான் மிகத்தகுதியானது . அவர் பினாத்தியது தான் உண்மையென்று அவர் எண்ணியிருந்தால் அதனை அவர் தமிழகத்திலே, குறைந்தபட்சம் அவருடைய விசிலடிச்சான் கும்பல்களிடம் கூறியிருக்கலாம் அல்லது சிங்கப்பூரை புகழ்ந்துமட்டும் பேசியிருக்கலாம். அவருடைய சிங்கப்பூர் பேச்சுக்காக  குறைந்தபட்ச கண்டனம் கூட தமிழகத்திலிருந்து வராமல் , கமலுடைய தமிழ் ஆர்வம் பற்றிய ஜல்லியடிப்புகள் தான் வருகின்றன .&lt;br /&gt;&lt;br /&gt;இதனை விட கொடுமையாக  தமிழகமக்களை மாடு மேய்க்கும் கூட்டம் என சிங்கப்பூரில் நடந்த கூத்தாடிகளின் கூட்டத்தில் கூறிய ராதாரவி மற்றும் சத்யராஜ் (புரச்சி தமிழனாம்)  போன்றொருக்குக்கூட தமிழகத்திலே ஒரு எதிர்ப்பு இல்லை(சன்னின் ஒளிபரப்பிற்கு பின்னும்) .  &lt;br /&gt;ராதாரவிக்கு ஓட்டளித்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது தான் தமிழன் செய்தது ..&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு கோயிலும் கட் அவுட்டும் கட்டுவதை நிறுத்தும் வரை தமிழ்மக்களை பற்றிய கூத்தாடிகளின் எண்ணம் மாறவே மாறாது ..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-112268624792132261?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/112268624792132261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=112268624792132261' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112268624792132261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112268624792132261'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/07/blog-post_30.html' title='திருமாவும் கமல் மற்றும் கூத்தாடிகளும்...'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-112255319073726628</id><published>2005-07-28T20:15:00.000+08:00</published><updated>2005-07-28T20:19:50.746+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>தேசப்பற்று - 8 வரி கவிதை</title><content type='html'>மசூதி இடித்து தேசமானம் காத்த அத்வானி நமஹ ..&lt;br /&gt;இஸ்லாமியர் குறைத்து இந்தியர் சதவீதம் கூட்டிய மோடி நமஹ ..&lt;br /&gt;இந்தியர் ஒற்றுமைக்காக செங்கல் அனுப்பிய ஜெயலலிதா நமஹ..&lt;br /&gt;தேசத்திற்காக முற்றும் துறந்த உமாபாரதி நமஹ...&lt;br /&gt;மாற்றான் தோட்டத்தின் ஒரே இந்தியன் பெர்ணான்டஸ் நமஹ..&lt;br /&gt;இந்தியர் மானம் காக்கும் வாஜ்பாய் நமஹ..&lt;br /&gt;இந்தியபற்றென்று கட்டுரை வடிக்கும் குருமூர்த்தி நமஹ..&lt;br /&gt;தவிர்த்த மற்றெல்லோரும் - &lt;strong&gt;நமஹ நஹி .. நமஹ நஹி ...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8 வரி &lt;a href="http://mentalcentral.blogspot.com/2005/07/blog-post_112192738039102868.html"&gt;கவிதைப்போட்டிக்கு&lt;/a&gt; ஏதோ நம்மாலான சிறு பங்களிப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகமூடியின் &lt;a href="http://mugamoodi.blogspot.com/2005/07/8.html"&gt;செக்கூலரிசம் - 8 வரி கவிதை &lt;/a&gt; பதிவிற்கும்  இந்த பதிவிற்கும் உண்டு தொடர்பு என கூறிக்கொள்கின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-112255319073726628?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/112255319073726628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=112255319073726628' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112255319073726628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112255319073726628'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/07/8.html' title='தேசப்பற்று - 8 வரி கவிதை'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-112038508364713520</id><published>2005-07-03T19:21:00.000+08:00</published><updated>2005-07-03T19:16:35.313+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>வினை எதிர்வினை</title><content type='html'>ராமதாஸ் , திருமாவைப்போல் ஊடகத்தாக்குதலுக்குள்ளானோர் எவருமல்லர் என்பது &lt;a href="http://kuzhali.blogspot.com"&gt;குழலி&lt;/a&gt; அவர்களின் விசனம் .. இது உண்மையா..? வேறு எவரும் இவர்களைப் போல  விமர்சிக்கப்படவில்லையா  என்பதின் மேலோட்டமான என் எண்ணங்கள் ..&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரா காந்தியின்  'எமர்ஜென்சி'  காலம் இன்றும் விமர்சிக்கப்படவில்லையா? ராஜீவ் மீதான  போபார்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக எத்தனை கட்டுரைகள், எத்தனை மேடைப்பேச்சுகள். குற்றச்சாட்டை நிரூபிக்கும் முன்னரே அவரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவில்லையா நாமும் நம் பத்திரிகைகளும் ..&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் வாரிசு அரசியலை கேலி செய்யும் செய்திகளை பார்த்ததேயில்லையா நீங்கள் .. வைகோவை கட்சியை விட்டு நீக்கின காலக்கட்டத்தில் கருணாநிதியின்பால் விழுந்த விமர்சனங்கள் எத்தனை? ஊழலின் ஊற்றுக்கண்ணாக  கருணாநிதியை கூறுகிறவர்கள் எத்தனை பேர்? ..  ஜெ.வின் ஆணவ ஆட்சிக்காகவும், ஊழலுக்காகவும் , ஆடம்பர திருமணத்திற்காகவும் அவர் மேல் விழுந்த விமர்சனங்கள்  கருணாநிதி அனுபவித்த விமர்சனங்களை விட குறைந்ததா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெவின் ஊழலை எதிர்த்து வைகோ தொடங்கிய நடைபயணம் போயஸ் தோட்டத்தில் நிறைவு பெற்றப்பொது வைகோவுக்கு விழுந்த ஊடக அடிகள் எத்தனை?  அவர் தி மு க வுடன் திரும்பவும் கூட்டணி அமைத்துக்கொண்டபோது அவர்க்கு கிடைத்த விமர்சங்கள் மறந்துவிட்டதா? &lt;br /&gt;&lt;br /&gt;அத்வானியின் தேர்பயணத்திற்கும் , பாபர் மசூதி இடிப்பிற்கும் பத்திரிகைகளில் விமர்சனம் இல்லையா என்ன?   குஜராத் படுகொலைகளுக்கு மோடியின் மேல் விழுந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடக விமர்சனங்கள் எத்தனை ? &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ரஜினி , விஜய்காந்த் போன்றோரின் திரைப்பட வசனங்களுக்காக அவர்கள் நம்மால் விமர்சிக்கப்பட்டதில்லையா என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;மோடியின் குஜராத் படுகொலைகளையோ , மசூதி இடிப்பையோ , வாரிசு , ஆடம்பர, ஊழல் அரசியலையோ நியாபடுத்தவில்லை நான்&lt;/em&gt; .. ஒவ்வொருவர் செய்த &lt;strong&gt;வினைகளுக்கு&lt;/strong&gt; தகுந்த  &lt;strong&gt;எதிர்வினைகளை &lt;/strong&gt; ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள் என்பதே என் கருத்து . &lt;br /&gt;&lt;br /&gt;மரம் வெட்டியதும்,  வாரிசு அரசியலும் , ஆபாச பேச்சுக்களும்  விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது எனறு நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள் என எனக்கு புரியவில்லை .. திருமா விடயத்தில் அவரின் தலித் முன்னேற்ற பணிகள் விமர்சிக்கப்படவில்லை(ஆதரிக்கப்படவில்லையெனினும்) .. அவரின் ராஜினாமா  பலராலும்  பாராட்டவேப்பட்டது .. நான் முன்பே கூறியது போல சிறிதும் முக்கியமும் அவசியமும் இல்லாத திரைப்பட பெயர் மாற்றம் போன்ற அரசியலே விமர்சிக்கப்பட்டது ..ராமதாஸ் , திருமா கூட்டணி குறித்தான விமர்சனங்களும் தி மு க , ம தி மு க கூட்டணி குறித்தான விமர்சனங்களை ஒத்ததே என எண்ணுகிறேன் . &lt;br /&gt;&lt;br /&gt;வேண்டுமானால் உங்களுக்காக ராமதாஸுக்கு என்னாலான ஊடகத்தடவல் ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தமிழ்நாட்டின் நலனுக்காக தன் தாய்மேல் பழி வந்தாலும் பரவாயில்லை என ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்த நம் அன்பு தலைவர் , தன் மகனை இந்திய நலனுக்காக  மந்திரியாக்கி தியாகம் புரிந்தவர் ..  தன் வாரிசுகளிடமிருந்து தமிழைக் காப்பாற்ற அவர்களுக்கு  ஆங்கில கல்வி கொடுக்குமளவுக்கு  தமிழுணர்வு மிக்கவர் .&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-112038508364713520?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/112038508364713520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=112038508364713520' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112038508364713520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/112038508364713520'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/07/blog-post.html' title='வினை எதிர்வினை'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111974976029111618</id><published>2005-06-26T10:27:00.000+08:00</published><updated>2005-06-26T10:23:16.776+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>அந்நியன்</title><content type='html'>படம் டிபிக்கல் ஷங்கர் பார்முலாவுக்குள் அடங்குகிறது. அநியாயங்களைத் தட்டிக் கேட்க தள்ளப்படும் சாதாரணமான கதாநாயகன், ஆங்காங்கே புகுத்தப்பட்ட கிராபிக்ஸ், கொஞ்சமாய் ரிசர்ச் செய்து சொல்லப்பட்டிருக்கும் புதிய விஷயமாக ‘கருடபுராணம்’ .அந்நியன் கரூட புராணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புரூடா புராணம்.கரூட புராணமே ஒரு புரூடா எனப்படும் போது அப்பட்டமான புரூடாக்களை எப்படி எடுத்துக் கொள்வது?&lt;br /&gt;&lt;br /&gt;அம்பியாக அப்பாவியாகவும் ரெமோவாக குதூகலமாகவும் அந்நியனாக ஆக்ரோஷமாகவும் முகம் மாற்றி உடல் மாற்றி குரல் மாற்றி நடிக்க இன்னொரு கமல் வந்திருக்கிறார். விக்ரமின் நடிப்பைப் பற்றி சொல்வதற்கு அதிகம் ஒன்றுமில்லை. அம்மாஞ்சி அம்பியாக ஐய்யங்கார் குடுமியுடன் அவர் செய்யும் நடிப்பு பார்க்க சகிக்கவில்லை. ரெமோ பெர்சனாலிட்டியிலும் இயற்கைத்தன்மையை இழந்து அவர் நடிப்பு காட்சியளிக்கிறது. அந்நியன் பெர்சனாலிட்டியில் நடிப்பு ஓகே .ரூல்ஸ் ராமானுஜமாக இருக்கும் அம்பியின் காரெக்டரில் நல்ல நகைச்சுவை மற்றும் நறுக் நாட்டு நல சிந்தனைகள். அன்னியனா அம்பியா என்று கேட்டால், அன்னியன் காரெக்டருக்குத் தான் முதல் பரிசு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு ஹீரோ பீட்டர் ஹெய்ன்! ஆக்ஷன் காட்சிகளோ பிரமிப்பு வகை ..குறிப்பாக , கராத்தே ஸ்கூலில் ஏழெட்டு டஜன் ஆட்களை மூர்க்கமாக விக்ரம் அடித்து நொறுக்கும் சண்டைக் காட்சி.   பல கேமிரா கோணங்களை வைத்து எடுத்த குங்பூ பைட் சீக்வென்ஸ் அட்டகாசமாக வந்திருக்கிறது. ஆனால் அந்த புதுமைகளை மேட்ரிக்ஸ் ஹாலிவுட்டிலும், பாய்ஸ் பாடலிலும் பார்த்துவிட்டதால் அந்த புதுமை கொஞ்சம் புளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விவேக் - வாரே வாவ். நீண்ட நாளுக்கப்புறம் ஒரு கலக்கல் காமெடி செய்திருக்கிறார்.   கதாநாயகனுக்கு காதலிக்க ஐடியா கொடுக்கும் அதே புளித்து வெறுத்துப் போன சமாச்சாரங்களை இந்த படத்திலும் செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சதா அழகாயிருக்கிறார்.  பட்டுப்புடவையிலும் ஐயங்கார் வீட்டு அழகாகவும் கண்ணுக்கு விருந்தளிக்கிறார்.அந்நியனிடம் மாட்டிக்கொண்டு அவர் அவஸ்தைப்படும் அந்த சில நிமிடங்களில்  சதாவிடமிருந்து அருமையான நடிப்பை வரவழைத்திருக்கிறார் இயக்குனர். சதா சாதா..&lt;br /&gt;&lt;br /&gt;லுங்கி கட்டிகொண்டு, சுத்தமற்ற தன்மையில் சைக்கிளில் செல்லும் கருப்பு நிற இளைஞன்(சார்லி), தன் பாட்டிற்கு தேமேனென்று சென்று கொண்டிருக்கும் அம்பியின் மீது துப்புகிறான். ஒரு காலத்தில் சமூகத்தால் மிகவும் மதிக்கப்பட்ட பிராமண வாழ்க்கை, இன்று மற்றவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை அந்த காட்சி அற்புதமாய் படம் பிடித்தாலும், அந்த காட்சி ஜாதி அடையாளங்களை மீறி காண்பிக்கப் பட்டிருக்கிறது. பார்ப்பனன் மட்டுமே யோக்கியமானவன் போல காட்டப்படுவதும், அயோக்கியர்கள் அனைவரும் பார்ப்பனரல்லாதோர் போன்று சித்தரிக்கப்படுவதும் இயக்குனரின் ஆதிக்க வெறியை நிலைநாட்டும் செயலே அன்றி வேறொன்றுமில்லை. சற்றே உற்று நோக்கினீர்களேயானால், சங்கீத அகாடெமி தலைவராக இருக்கும் நீலுவின் பாத்திரம் மட்டும் பார்ப்பனராகவும் சித்தரிக்கப்பட்டு, தவறு செய்பவராகவும் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், அவர் கூட அன்னியரால் மிரட்டப்படுகிறாரேயொழிய, கொலை செய்யப்படுவதில்லை என்று ஆராய்ந்து நோக்கினால் யாராலும் சுலபமாய் கண்டுபிடிக்க முடியும்.’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல கோடிகளை கொட்டி கிராபிக்ஸ்,பிரமாண்டம் என்ற குப்பைகளை தருவதில் வல்லவர் சங்கர்.சங்கரின் அந்நியன் படமும் இதில் தப்பவில்லை. சமுதாய பிரச்சனை, நாட்டிலுள்ள பிரச்சனை என்பதை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு தீர்வு தருகிறேன் என்ற பெயரில் கதையை கொலை செய்வதில் வல்லவர் சங்கர். பிரச்சனைகளை ஆழமாக சொல்லாமலும் படம் பார்ப்பவர்களுக்கு பிரச்சனைகளைப் புரிய வைக்க முடியாமலும் பிரமாண்டத்தையும், கிராபிக்ஸையும் துணைக்கழைத்துக் கொள்வார் இயக்குநர் சங்கர். மேற்கத்திய பாதிப்பால் மேற்கத்திய படங்களின் சாயலை போட்டோ காப்பியடிக்க அந்நியன் வரை முயன்றும் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறார். அயன்புரம் சத்தியநாராயணன் என்ற பெயரில் வாசகர் கேள்விகள் எல்லாம் எழுதுவாரே…அவரது பெயர் கூட படத்தில் ஒரு கதாபாத்திரமாய் உலாவ விட்டிருப்பது, ஷங்கர் டச் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;பின் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விமர்சனத்திற்கான உளவியல்  காரணீகளுக்கான காலக்கட்டம் 'அந்நியன்' வெளிவந்த அன்று முதலில் வெளியான விமர்சனத்திலிருந்து , நேற்று இரவு நான் அப்படத்தை பார்த்த பின் நண்பர் படத்தை பற்றிய கருத்தை கேட்கும்போது நான் முழித்த வரையிலான காலக்கட்டம் .&lt;br /&gt;&lt;br /&gt;கருத்து உதவி : ஷங்கர் .&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப உதவி :  கன்ட்ரோல் சி, கன்ட்ரோல் வி ..&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111974976029111618?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111974976029111618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111974976029111618' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111974976029111618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111974976029111618'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/06/blog-post_26.html' title='அந்நியன்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111907540582507211</id><published>2005-06-24T19:18:00.000+08:00</published><updated>2005-06-24T07:10:56.876+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பொது சிவில் சட்டம்</title><content type='html'>இடஒதுக்கீடு, இரண்டாயிரம் வருடம் வன்கொடுமைகள் அனுபவித்தற்காக தாழ்த்தப்பட்டோர்க்கு  வழங்கும் ஒரு சலுகை எனக்கூறும் நம் அரசாங்கங்கள், அந்த சலுகையை கிறிஸ்தவ தலித்களுக்கு வழங்க மறுப்பது எப்படி நீதியாகும்?  கிறிஸ்தவருக்குள் சாதியில்லை என ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் , &lt;strong&gt;கிறிஸ்தவ தலித்களும் இரண்டாயிரம் வருடமாக&lt;/strong&gt; வன்கொடுமையை அனுபவித்தவர்களின் வாரிசுகள்தானே?   &lt;br /&gt;&lt;br /&gt;'சிறுபான்மையர் சட்டங்களை வைத்து தன் சொத்துக்களை காத்தும், தன் பாக்கெட்டுகளை நிரப்பும் ,தம் அதிகாரங்கள் குறைக்கப்படும் சூழல்களின் மட்டும் பொங்கியெழும் மத குருமார்களும், பணக்காரர்களும்  , சாதாரண பொது மக்களின் பிரச்சினைகளின்போது 'மறு கன்னத்தையும்' காட்ட அறிவுரை வழங்கவும் தவறுவதில்லை ..பொது சிவில் சட்டம் பேசும்  கட்சிகளும் , இந்த  உரிமையை 'பொது சிவில்' சட்டதிற்குள் கொண்டு வருவதே இல்லை .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய &lt;a href="http://lldasu.blogspot.com/2005/06/blog-post_16.html"&gt;முந்தைய பதிவில் &lt;/a&gt; இந்த கருத்து பத்தோடு பதினொன்றாக மறைந்துவிட்டது ..அந்த கருத்துக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த பதிவின் நோக்கம் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111907540582507211?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111907540582507211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111907540582507211' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111907540582507211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111907540582507211'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html' title='பொது சிவில் சட்டம்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111914098944387963</id><published>2005-06-19T08:38:00.000+08:00</published><updated>2007-03-03T23:28:59.825+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>வலைப்பதிவில் தமிழ் துரோகம் ..</title><content type='html'>மறைமுகமாக ஒரு தமிழின துரோகம் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது ..இது எத்தனை பேருக்கு புரிந்துள்ளது  எனத் தெரியவில்லை.. சொரணை கெட்ட தமிழன் எப்போதும் அப்படித்தான். தன் உரிமை பறிபோவதுகூட தெரியாமல் பராக்கு பார்த்துக்கொண்டிருப்பான் .  தனக்கு கொம்பு முளைத்திருக்கிறது என்று நினைக்கும் வலைப்பதிவாளன் கூட இந்த விடயத்தில் ஏமாந்துதான் போகிறான் .. என்ன செய்வது அவனும் தமிழன் தானே .&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்ல வருவது  இன்னுமா புரியவில்லை.. தமிழனுக்கு புரியாது !.. பின்னூட்டங்களில் தமிழ் எழுத்துகளை தெரியவிடாமல் , வலைப்பதிவில்(blogspot) உள்ள தமிழின துரோகிகள் , தமிழ்பெயர்களை ?????? என்று மாற்றும் தொழில்நுட்பத்தை செய்து, எல்லோரையும் ஆங்கிலத்தில் தம் பெயர்களை மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர்  . நம் வலைப்பதிவரும் அவர்களின் சூழ்ச்சி தெரியாமல் , பெயர்களை ஆங்கிலத்தின் எழுதும் அவலச்சூழலில் மாட்டிகொண்டுள்ளனர் ..&lt;br /&gt;&lt;br /&gt;இதனை கண்டிக்கும் வகையில் , என் பெயரை -L-L-D-a-s-u--..(எழுத்துகளின் மீது தார் அடிக்க முடியாமல் செய்திருக்கும் மைக்ரோசாஃப்டின் தமிழ் துரோகத்தையும் கண்டிக்கிறேன் )..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றியுள்ளேன் ..&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு ...&lt;br /&gt;&lt;br /&gt;தார் அடித்து நான் தமிழ் வளர்த்துக் கொண்டிருக்கையில் , என்னை தமிழ் வளர்ப்போர் லிஸ்டில் சேர்க்காமல், தன் பெயரிலே ஆங்கிலத்தை கலக்கும்  &lt;a href="http://halwacity.blogspot.com/"&gt;அல்வாசிட்டி&lt;/a&gt; ,மற்றும்  &lt;a href="http://mayavarathaan.blogspot.com/"&gt;மாயவரத்தான்&lt;/a&gt;, &lt;a href="http://idlyvadai.blogspot.com/"&gt;இட்லி வடை &lt;/a&gt;, &lt;a href="http://balaji_ammu.blogspot.com/"&gt;பாலா&lt;/a&gt; போன்றோரை  சேர்த்த தினமலர் போன்ற பார்ப்பண ஏடுகளை கண்டிக்கிறேன் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111914098944387963?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111914098944387963/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111914098944387963' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111914098944387963'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111914098944387963'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/06/blog-post_19.html' title='வலைப்பதிவில் தமிழ் துரோகம் ..'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111890919304581540</id><published>2005-06-16T16:03:00.000+08:00</published><updated>2005-06-16T16:06:33.050+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மத அரசியல்'/><title type='text'>பிதாவே எங்களை மன்னியும்</title><content type='html'>அன்பு சகோதரர்க்குள் சாதி பார்த்து தீண்டாமை வளர்த்து, தேவாலயத்தை பூர்வாஷிரமாக்கியதற்காக ,பிதாவே எங்களை மன்னியும் .&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கல்லூரி , பள்ளி சொத்துக்களை காக்க உரிமை குரல் கொடுத்துவிட்டு , ஈராயிர வருஷ கொடுமைகளுக்கு ஆளான தலித்தின் உரிமைகளுக்கு (சாதி எங்களுக்குள் இல்லையென பொய் சொல்லி )  குரல் கொடுக்காத குற்றத்திற்காக , பிதாவே எங்களை மன்னியும் .&lt;br /&gt;&lt;br /&gt;அன்பை பரப்ப சொன்னவர் நீர் .. அரசியல், கலாச்சார  விடயங்களுக்கான மதமாய் மாற்றி , வன்முறையில் செயல்படுவற்காக, பிதாவே எங்களை மன்னியும் .&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாய மத மாற்றத்தை நீர் வெறுப்பீர் எனத்தெரிந்தும், சட்டம் கொண்டு வந்தோரை எதிர்த்து அரசியல் நடத்தியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .&lt;br /&gt;&lt;br /&gt;யார் ஆட்சிக்கு வந்தாலும், மாலையோடு காத்திருக்கும் குற்றத்திற்காக, பிதாவே எங்களை மன்னியும் .&lt;br /&gt;&lt;br /&gt;உமது வார்த்தைகளை பேசாமல் , அரசியல் தலைவரின் கொ.ப.சே வாக இருந்ததற்காக, பிதாவே எங்களை மன்னியும் .&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் விழாக்களின் நாயகராக நீரில்லாமல், அரசியல் தலைவர்களின் நாயகர்களாக்கி, அவர்களின் நாய் பேச்சுகளுக்கு கைதட்டியதற்காக, பிதாவே எங்களை மன்னியும் .&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கூட்டத்தை நாடக குழுவாக்கி , ஊனமுற்றோராய் நடிப்போரை கதாநாயகர்களாக ஆக்கும் எங்கள் அவலங்களுக்காக, பிதாவே எங்களை மன்னியும்  .&lt;br /&gt; &lt;br /&gt;உமக்கு ஏஜண்டுகள் நாங்கள்,  நாங்கள் ஜெபித்தால்தான் நீர் செவிமடுப்பீர் என ஊரை ஏமாற்றி ,ஜெபிக்க  சொல்வோரிடம் , கூலி கேட்கும் ஏஜண்டாக இருப்பதற்காக , பிதாவே எங்களை மன்னியும் .&lt;br /&gt;&lt;br /&gt;'மருத்துவர் நோயுற்றோர்க்கே' என்று நீர் சொன்னதை மறந்து , எங்கள் கான்வென்டுகளில் படித்த பணக்கார குடும்ப குழந்தைகளுக்கு மட்டுமே இடம் கொடுக்கும் கயமைத்தனத்திற்காக , பிதாவே எங்களை மன்னியும் .&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கும் தெரியாத மொழி ஒன்றை பேசி இது உமது மொழியென கூறி உம்மை தனிமைப்படுத்திய குற்றத்திற்காக, பிதாவே எங்களை மன்னியும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாப் பாடலை எதிர்த்து, அதற்கு சற்றும் குறைவில்லாத 'அல்லேலூயா' நடனம் ஆடி உம்மை கேவலப்படுத்தியதற்காக, பிதாவே எங்களை மன்னியும்  .&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் அழிய தேதி குறித்தமைக்காகவும், தேதியை வெட்கமில்லாமல் மாற்றி திரிந்தமைக்காகவும்,பிதாவே எங்களை மன்னியும்  .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111890919304581540?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111890919304581540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111890919304581540' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111890919304581540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111890919304581540'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/06/blog-post_16.html' title='பிதாவே எங்களை மன்னியும்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110797342405717464</id><published>2005-06-15T23:42:00.000+08:00</published><updated>2005-06-15T23:46:33.113+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>நானும் ரஜினியும்: ஒரு ஃப்ளாஷ் பேக்</title><content type='html'>பள்ளியில் படிக்கும்போது ஆன்டுக்கொருமுறை சினிமா கூட்டி செல்லும் என் அப்பா , ‘ரஜினியும் ராஜேஷ்குமாரும் தான் இளைஞர்களை கெடுக்கிறார்கள் ‘ என்ற எண்ணமுடையவராதலால் என்னை ரஜினி படம் பார்க்க அழைத்து கொண்டு போகாததில் வியப்பேதும் இல்லை . ஆதலால் நான் காலேஜ் வருமளவும் ரஜினி படம் பார்த்ததில்லை . ஆனால் அவர் படம் பார்க்கும்  முன்னால் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு என் மெட்ராஸ் மாமாவின் &lt;br /&gt; ‘இன்ஃபுலன்ஷினால்’  வந்தது . ஏ வி எம்மில் மாப்பிள்ளை ஷூட்டிங் . என் வயது சிறுவன் ஒருவனும்( ஒரு டைரக்டர் பையன் , உம்மனாம் மூஞ்ஜீ .. விஜயாக இருக்குமென்று எனக்கு இப்போது சந்தேகம் .. நாட் ஷுயர்)  நானும்  நட்பாகி கொன்டு , மற்றவர்களோடு ரஜினிக்காகவும் அமலாவுக்காகவும் வெயிட் பண்ணிகொண்டிருந்தோம் .  ரஜினி பைக்கில் ஸ்டையிலாக வருவார் , மேக்-கப் போட்டு கொள்ளமாட்டார் , தலை சீவ மாடார் என  ரஜினி ரசிகனான என் நண்பன் சொன்ன வார்தைகளை நம்பி ரஜினியை பைக்கில் எதிர்பார்த்துகொன்டிருக்க, அவர் வந்ததோ காரில் .. முதல் ஏமாற்றம் .. மேக்-கப் போட்டிருந்ததும் , தலை சீவியதும் அடுத்தடுத்த எமாற்றங்கள் . ஏதோ  அவரிடம் கை கொடுத்து , சிரிப்பை தனியே வாங்கினாலும் ரஜினிமட்டில் எனக்கு ஏமாற்றம் தான் .  ‘சின்ன சின்ன ‘ நடிப்பசைவுகலுக்கும் சுற்றி இருந்தோர் கை தட்டியதும் நடிப்பு ஈஸி என்ற மன நிலையே வந்தது . ‘முதல் இரவு’ காட்சியாக அப்போது கருதப்பட்ட , ரஜினி-அமலா காலேஜ் சந்திப்பு காட்சியும் , ரஜினி- சிவாஜி ராவ் என்ற கமெடியனும் காலேஜ் ஹாஸ்டல் கேட் ஏறி குதிக்கிற ஸீனும் பார்த்துவிட்டு வந்தேன் .  (வேறு ஷூட்டிங்கில் சீதாவை பார்க்கும் அவசரத்தில் சீதா அப்பா-அம்மாக்கிடையில் புகுந்ததால் சீதா அப்பா கோபம் கொண்டு திட்டியது தனி கதை) . . &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி நாட்களில் ரஜினி படத்தை விடாது பார்த்தாலும் ,   பிறகு ரஜினியின் பழைய படங்களில் ரஜினியின் நடிப்பை,  முக்கியமாக தில்லு முல்லு , ஜானி , முள்ளும் மலரும் , நெற்றிக்கன்  ரசித்தாலும் மாப்பிள்ளை மட்டும் இன்னும் பார்க்க முடியவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;பி . கு : தலைப்பு மட்டும் ஜூ.வி , குமுதம் ,…….. தலைப்புகளின் பாதிப்பு . கொஞ்சம் ஓவர்தான்னு தெரியும் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-110797342405717464?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/110797342405717464/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=110797342405717464' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110797342405717464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110797342405717464'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/06/blog-post_110797342405717464.html' title='நானும் ரஜினியும்: ஒரு ஃப்ளாஷ் பேக்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111865480792359411</id><published>2005-06-13T16:58:00.000+08:00</published><updated>2005-06-13T17:33:52.360+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்குடிதாங்கி பாராட்டு!</title><content type='html'>இந்த தலைப்புதான் இந்த செய்தியை படிக்கத்தூண்டியது ..அடுத்த தேர்தலுக்குள் பல வாய்ப்புகளையும் எடை போடும் கட்டத்திற்குள் ஐயா உள்ளதால் , ரஜினியையும் கட்டிப்பிடிக்க ஆயத்தமாகிறார் என்ற எண்ணத்தோடு படிக்கும்போது , ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை வாசிக்க நேர்ந்தது .( சுகாதாரத்துறை அமைச்சரை &lt;a href="http://mayavarathaan.blogspot.com/2005/06/blog-post_11.html"&gt; பாராட்டியது &lt;/a&gt; அதிர்ச்சி இல்லை!!) .&lt;br /&gt;&lt;br /&gt;நுழைவுத்தேர்வை தடை செய்ததால்( இது சரியா என்பது தனி), ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தரவரிசையை குலுக்கல் முறையில் தெரிவு செய்ய போகிறார்களாம் .. இந்த யோசனையை சொன்ன அதிகாரியை 'தமிழின(?) துரோகி' என ராமதாஸ் சொன்னாலும்,  'முட்டாள் அதிகாரி' என்பதே சரி என நினைக்கிறேன் ..&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவ , பொறியர்துறை மேற்படிப்பு காரணீயாக தமிழ் இல்லாத காரணத்தால் , தமிழை கவனமெடுத்து படிக்கும் உந்துதல் தமிழை முதற்பாடமாக படிக்கும் மாணவர்களுக்கே இருப்பதில்லை ..பலர் தமிழை ஒரு பாடமாகவே கூட தேர்வு செய்வதில்லை .   தமிழையும்  காரணீ பாடமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்தில், குலுக்கல் முறையை தேர்வு செய்த தமிழக  அரசை கண்டிக்கிறேன்.  இதற்கு எதிராக கோரிக்கை விடுத்த முனைவர் ராமதாஸை இந்த விடயத்தில் பாராட்டுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111865480792359411?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111865480792359411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111865480792359411' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111865480792359411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111865480792359411'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/06/blog-post_13.html' title='சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்குடிதாங்கி பாராட்டு!'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111832305378617160</id><published>2005-06-09T21:16:00.000+08:00</published><updated>2005-06-09T21:19:30.376+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>அடைக்கலராசும் பார்ப்பணீய சூழ்ச்சியும்</title><content type='html'>நம் வாழுகின்ற இந்த  தருணத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கும்  சில பெரியோரை பற்றியும், அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் பட்ட அடிகளையும், பார்ப்பணீயத்தினால் அவர்கள் பட்ட வேதனைகளையும் பதிந்து , இருநூறாயிரம் ஆண்டுகட்கு பிறகும்  இணையத்தை பார்க்கும்  நம் வழித்தோன்றல்களுக்கு , இந்த  சூழ்நிலையை படம் பிடித்து காட்டும் புனிதப்பணியை மேற்கொண்டுள்ளேன் .&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் புனித பூமியாம் திருச்சியில் , நகரத்தந்தை என அழைக்கப்பட்டவரும் , சுதந்திர போராட்ட வீரருமான திரு லூர்துசாமியின் தவப்புதல்வராக பிறந்தவர் அடைக்கலராசு . சிறுவயதிலே ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் உறுதுணையாகவும் இருந்தவர் இவர் . அன்னை இந்திராவின் சோசலிச கொள்கையினால் கவரப்பட்டு , இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சியான காங்கிரசில் இணைத்துக்கொண்டபோது, அன்னை இந்திரா எவ்வளவு மகிழ்ச்சியுற்றார் என்பதை திரு . எஸ் கே சாவ்லா தன் நூலில் விவரித்துள்ளார் .&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளுக்கும் கூலி தொழிலாளர்க்கும் வேலை கொடுக்க எத்தனை கட்டடங்களை கட்டினார் , மக்களுக்கு மகிழ்ச்சியுற எத்தனை தியேட்டர்களை திறந்தார்.. ஏன், அவர் 80 அடி கட்-அவுட் தமிழகத்தில் முதன்முதலில் நிறுவியதும் ஏழைகளுக்காகத்தானே என நான் கூறினால் என்னை ஜாதி வெறியன் என ஜல்லியடிக்ககூடிய சாத்திய கூறுகள் இருந்தாலும் , நம் தமிழ் மக்களுக்கு உண்மைகளை உரக்கக்கூற நான் பின்வாங்கவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர்க்கு  அவர் வருகை அளித்தபோது, அவருடன் நான் பேசிக்கொண்டிருந்த இரண்டு மணிநேரத்திலும்,  தமிழ், தமிழ் வளர்ச்சியை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.. அவருடைய 'தமிழ்த்தாய்' என்ற புத்தகத்தை படித்தீர்களென்றால் அவரின் தமிழ்பற்றும் , இலக்கிய இலக்கண அறிவும் உங்களுக்கு விளங்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;அவர் நாடாளுமன்றத்தில் இடியென முழங்கி தமிழ்நாட்டிற்கு செய்த நன்மைகள் எத்தனை ? அதனையெல்லாம் செய்தியாக வராமல் பார்த்துக்கொண்டன இந்த பார்ப்பண பத்திரிகைகள் .. இவரை விட்டால் , தமிழ்நாட்டை இஸ்ரேலுடன் இணைக்கும் தம்முடைய கனவுக்கு குறுக்குசால் ஓட்டி விடுவார் என பயந்த சோ  போன்ற பார்ப்பணகும்பல் , மூப்பனார் என்ற நேர்மைய்ற்றவருடன் கூட்டு சேர்ந்து  ஓரம் கட்டியதை மறுக்கமுடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு:  தலைவர் ஓ.ப(http://lldasu.blogspot.com/2005/05/part-i.html),  சோசலிசவாதி  அண்ணன் அ.ரா போன்ற தமிழகத்தின் தலை சிறந்தோரைக்கூட  அறிமுக படுத்த வேண்டியுள்ள இந்த தமிழ் சூழல் மிகுந்த  அலுப்பினை தருகிறது ..  நான் இந்த பணியை என் பணிச்சுமைக்குமிடையே செய்ய வேண்டியுள்ளது .. அடுத்து நீதியரசர் தூத்துக்குடி பெரியசாமியை இந்த தமிழ் மக்களுக்கும்  , வழித்தோன்ரல்களுக்கும் அறிமுகப்படுத்துவேன் . இந்த கேடுகெட்ட தமிழர்க்காக,  அய்யா தமிழ்க்குடிதாங்கியின் பெருமைகளை அலசிய குழலியாரும் (http://kuzhali.blogspot.com/2005/04/1.html) , அண்ணன் தொல். திருமாவை பற்றி மணிக்கூண்டாரும்(http://manikoondu.blogspot.com/2005/05/blog-post_111655887144691553.html) எழுதி இந்த திருப்பணியை என்க்கு முன்னரே செய்துள்ளனர் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111832305378617160?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111832305378617160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111832305378617160' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111832305378617160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111832305378617160'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/06/blog-post_09.html' title='அடைக்கலராசும் பார்ப்பணீய சூழ்ச்சியும்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111762911979200712</id><published>2005-06-01T20:22:00.000+08:00</published><updated>2005-06-01T20:31:59.810+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>விஜயகாந்த் புது கட்சி</title><content type='html'>சிவாஜி , விஜய ராஜேந்தர் , பாக்யராஜ் வழியில் , கேப்டன் என அறுவருப்பே இல்லாமல், தன்னை வருணித்துக்கொள்ளும் திரு. விஜயகாந்த் அவர்கள் , புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளாராம் .&lt;br /&gt;&lt;br /&gt;http://thatstamil.indiainfo.com/news/2005/06/01/vijay.html&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினிக்கு 6 தொகுதிகளில் கிடைத்த வரவேற்பு  இவருக்கு தமிழ்நட்டின் 239 தொகுதிகளிலும் கிடைக்க  வாழ்த்துகிறேன் .&lt;br /&gt;&lt;br /&gt;பல சினிமா கதாநாயர்களை புறக்கணித்த தமிழ் சமூகம் இந்த 'மகாநடிகனை'யும் புறக்கணிக்கும் . தமிழ் சமுதாயம் சினிமா மாயையில் இல்லை என்பதையும் உலகுக்கு நிரூபிக்கும் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111762911979200712?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111762911979200712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111762911979200712' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111762911979200712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111762911979200712'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/06/blog-post.html' title='விஜயகாந்த் புது கட்சி'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111681817081341719</id><published>2005-05-23T11:11:00.000+08:00</published><updated>2005-05-23T11:16:10.820+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>ஓ.பன்னீர்செல்வமும் ஊடக வன்முறைகளும் - ஒரு அலசல் Part-I</title><content type='html'>ஒரு கோழையாக முதுகெலும்பு இல்லாதவராக , தமிழக ஊடகங்களால் நடத்தப்படும் ஊடக வன்முறையை எதிர்கொண்டு, ஓ. பன்னீர்செல்வம்  அவர்களை பற்றி சொல்வது  என் கடமையென நினக்கிறேன் .  பன்னீர்செல்வத்தை இவ்வாறு தாக்குபவர்கள் க.அன்பழகனை , நெடுஞ்செழியனை, வைகோவை இவ்வாறு சொல்வதில்லையே ஏன் .. சாதிபற்றுதானே என நான் கூறினால் , என்னை சாதி வெறியனாக மட்டையடிக்க கூடிய சாத்தியக்கூறு இருந்தாலும் சில உண்மை விடயங்களை கூறுவது என் கடமையென விழைகின்றேன் .&lt;br /&gt;&lt;br /&gt;திரைத்துறையை சார்ந்தவர்கள்தான் தமிழகத்தின் முதல்வராக முடியும் எனும் துர்பாக்கிய நிலையை முறியடித்து , அரிதாரம் பூசாத, சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த  ஒருவனும் தமிழக முதல்வராக முடியும் என்பதை உலகுக்கு எடுத்து காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம்  .. சாதீய உணர்ச்சிகளை தூண்டி, கூட்டம் சேர்த்த சாதீய தலைவர்கள் கூட செய்ய முடியாத சாதனைகளை , அமைதி புரட்சியை நடத்திக்காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் . இவரில்லாமல் யார் யாரையோ புரட்சி தலைவர், தலைவி என காவடி தூக்குகிறது தமிழ் சமுதாயம் .  ஆடை அவிழ்ப்பில் புரட்சி செய்தவர் தன்னை  புரட்சி தலைவியாகவும், அச்சு பிச்சு கவிதை எழுதுபவர் தம்மை கலைஞராகவும்,  மற்ற உடண்பிறப்புகளை விட சற்றே அதிகம் படித்தவர் பல்கலைகழமாகவும் , அந்த அடையாளங்கள் கூட இல்லாதவர் தன் ஊர் பெயரை இணைத்து ஆர்க்காட்டார் , வாழ்ப்பாடியார் எனவும் அடையாளம் காட்டப்பட்ட தமிழ் சூழலில், முதல்வர் பொறுப்பு இருந்தபோதும் பட்ட பெயரகளை பற்றி சற்றொப்ப கூட கவலைப்படாமல் மேல்மக்கள் மேல்மக்களே என ஒவ்வொரு அரசியல்வாதியையும் வெட்கப்படவைத்தவர் அவர் .&lt;br /&gt;&lt;br /&gt;அவர் முதல்வராக வந்த சூழல் எப்படிப்பட்டது? அமெரிக்காவிலே இரட்டை கோபுர தாக்குதல் நடந்து, உலகில் எங்கேயும் எதுவும் நடக்கலாம் என்று ஒவ்வொரு தமிழனும், இந்தியனும், ஏன் உலக மக்கள் ஒவ்வொருமே பயந்து கொண்டு இருந்த சூழலில், தைரியமாக நம்மையெல்லாம் காக்க நம்மில் ஒருவராக முதல்வரானவர் அவர் .அமெரிக்காவிலே பாதுகாப்பில்லாத அன்றைய நேரத்தில் ,  தமிழகத்தை  பாதுகாத்தவர் அவர் .&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஆட்சி சமயத்திலே டெல்லியிலே என்ன நடந்தது?  நாடாளுமன்ற தாக்குதல் .. பயங்கரவாதிகள் டெல்லி நாடளுமன்றத்திலே தாக்குதல் நடத்தினர் .. நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் ஏன் தமிழக சட்டமன்றத்தை தாக்க வில்லை . அந்த துணிச்சல் ஏன் அவர்கட்கு வரவில்லை . அண்ணன் பன்னீர்செலவம் அஞசா நெஞ்சம் உள்ளவர்.. தீவிரவாதிகள் வாலாட்டினால் அதை ஒட்ட அறுத்தெரிவார் என்ற பயத்தினால்தானே .&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஆட்சியிலே நடைபெற்ற கல்வி கொள்கை சீர்திருத்தம் , கவர்னர் பற்றிய டெல்லி மாநாட்டில் அனைவரின் பாரட்டையும் பெற்ற தலைவரின் உரை, கண்ணகி சிலை அகற்ற படுத்தியதால் திணிக்கப்பட்ட போராட்டம் , இந்தியா டுடே போன்ற பார்ப்பணீய ஏடுகள் அவர்க்கு எதிராக் நடத்திய ஊடக வன்முறை போன்றவற்றை அடுத்தடுத்த படிவுகளில் பதிகிறேன்,. நன்றி ..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111681817081341719?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111681817081341719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111681817081341719' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111681817081341719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111681817081341719'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/05/part-i.html' title='ஓ.பன்னீர்செல்வமும் ஊடக வன்முறைகளும் - ஒரு அலசல் Part-I'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111668748458250250</id><published>2005-05-21T22:56:00.000+08:00</published><updated>2007-03-03T23:40:22.393+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சிங்கப்பூரில் தமிழ் பட்டப்படிப்பு</title><content type='html'>இன்றைய வசந்தம் சென்ட்ரலில் வந்த  செய்தி தமிழர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.. சிங்கப்பூர் மேலான்மை-திறந்தவெளி  பல்கலைக்கழகம் (SIM-OUC ) ,  மதுரை காமராஜர் பல்கலைகழகத்துடன் இணைந்து தமிழ் பட்ட வகுப்புகளை ஆரம்பத்திருக்கிறது.  தமிழ் வளர இந்த மாதிரியான ஆக்கபூர்வமான செயல்களில் சிந்திக்காமல் தியேட்டர்களில் தமிழை தேடும் கும்பலை என்னவென்று சொல்வது ?&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு நல்ல நிகழ்ச்சியிலும் நம்மையும் தொடர்பு படுத்திப்பார்ப்பதும் ஒரு சந்தோஷம்தானே .. நான் படித்த பல்கலைக்கழகமும் , நான்  சில வருடங்கள் முன்பு வேலை பார்த்த SIM-OUC ம் இணைந்து தமிழ் பட்ட வகுப்புகளை ஆரம்பித்திருப்பதும் என்னை பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது ...    மல்ட்டி லின்குவல் வெப்சைட் என்பதால்  பூச்சி பூச்சியான சீன எழுத்துகளோடு போராடிக்கொண்டிருந்த எனக்கு தமிழை கையாலும் வாய்ப்பை இழந்துவிட்டது வருத்தமாகவும் உள்ளது .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111668748458250250?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111668748458250250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111668748458250250' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111668748458250250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111668748458250250'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/05/blog-post_21.html' title='சிங்கப்பூரில் தமிழ் பட்டப்படிப்பு'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111504161743555980</id><published>2005-05-02T21:45:00.000+08:00</published><updated>2005-05-02T21:46:57.436+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>சந்திரமுகியும்  டாக்டர் பிரகாசும் ..</title><content type='html'>சந்திரமுகி கதை பல வழிகளில் தெரிந்ததாலும் , சிங்கப்பூரில் டிக்கெட் விலை 15 வெள்ளியாய் இருப்பதாலும் (மற்ற படங்கள் 8 அல்லது 10 வெள்ளிகள்) , தியேட்டர் சென்று படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை .  தீபாவளியன்று வசந்தம் சென்ட்ரலில் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன் .. இணைய தளத்தில் சந்திரமுகியை இலவசமாக கிடைக்கிறது என்றும் அதற்கு காரணம் புலித்தலைவர் பிரபாகரன்(?) முதற்கொன்டு இலங்கை தொழிலதிபர் வரை  பல செய்திகள் வர, டாக்டர் பிரகாசின் வலைத்தள முகவரிகளை பிரசுரித்த நம் பத்திரிகைகள் கண்டிப்பாக இதனையும் பிரசுரிப்பார்கள் என தேடினேன்.. சமூக பொறுப்புணர்வோடு(!!) யாரும் இந்த வலைத்தளங்களை பிரசுரிக்கவில்லை .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111504161743555980?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111504161743555980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111504161743555980' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111504161743555980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111504161743555980'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/05/blog-post.html' title='சந்திரமுகியும்  டாக்டர் பிரகாசும் ..'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111499953491123409</id><published>2005-05-02T09:58:00.000+08:00</published><updated>2005-05-02T10:05:34.913+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>கார்த்திக் அரசியல்-2</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/Tn-top.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;நம் தமிழர் கூட்டம் இவ்வாறு நடிகர் பின்னே அலைகிறதே என கவலையாகயிருந்தாலும் , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காத, ஓப்பனிங் கொடுக்கமுடியாத கார்த்திக்குக்கே இவ்வளவு கூட்டம் வரும்போது , விஜயக்காந்த் போன்றோர்க்கு வரும் கூட்டத்தை வைத்துக்கொண்டு அவ்ருடைய பலத்தை (?) கண்டு நிம்மதியாய் உள்ளது .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111499953491123409?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111499953491123409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111499953491123409' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111499953491123409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111499953491123409'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/05/2.html' title='கார்த்திக் அரசியல்-2'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110855496106971151</id><published>2005-04-06T08:02:00.000+08:00</published><updated>2005-04-06T20:03:21.256+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>வில்லன் விவேக்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சுனாமி மீட்பு பணியில் விவேக் ஓபராய் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது . அவரின் உடலுழைப்பும், செலவிட்ட காலமும் .... பிரமிப்பாக உள்ளது . இப்படியும் ஒரு மனிதர், அதுவும் சினிமா நடிகர் தற்போது இருப்பாரா என ஆச்சரியமாக உள்ளது . ஒரு ஹிந்தி நடிகர் செய்கிறாரே, லட்ச லட்சமாக தமிழில் சம்பாதித்த தமிழ் நடிகர்கள் ஒன்றும் பெரிதாக செய்யவில்லையே என்ற குரலும் தமிழகத்திலே கேட்கத்தான் செய்கிறது .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;21 லட்சம் கொடுத்து விட்டு தன் 'தனி வழி'யில் போவதையோ அல்லது ஒன்றுமே கொடுக்காமல் இருப்பதையோ நாம் விமர்சிக்கமுடியாது . அது அவரவர்களின் சொந்த விருப்பம் . ஒவ்வொருவரும் அவரவருடைய பணத்தின், நேரத்தின் முதலாளிகள் .&lt;br /&gt;ஆனால் ,அவர்கள் 'தமிழனுக்காக உயிரை கொடுப்பேன் ' என பஞ்ச் டயலாக் விடும்போது நம் தமிழினம் அவர்களின் பொய் முகத்தை உணர வேண்டும். தமிழக தமிழரை மேல் நாட்டு மேடைகளிலே விமர்சித்துவிட்டு வரும் நடிகர்களுக்கு மாலை போட , அவர்கள் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய போட்டி போடும் நம் தமிழினம் இனியாவது உணர்ந்து திருந்துமா? நல்ல வேலை, அவர்களில் எவரும் விவேக்கைப் போல் சேவை செய்யவில்லை . சிறு சிறு அசைவுகளுக்கும் அதிக சம்பளம் வங்கும் இவர்கள் , அதே விகிதப்படி , இந்த சேவைக்கு முதல்வர் நாற்காலி எதிர்பார்ப்பார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மட்டும் நிச்சயம் , விஜயக்காந்த் , ரஜினிக்காந்த் போன்றோர்க்கு விவேக் ஒரு கொடூரமான வில்லன் . காமெடி விவேக்கின் கோபமே அதற்கு சாட்சி .&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-110855496106971151?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/110855496106971151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=110855496106971151' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110855496106971151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110855496106971151'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/04/blog-post_06.html' title='வில்லன் விவேக்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111252379326558651</id><published>2005-04-03T19:17:00.000+08:00</published><updated>2005-04-09T08:00:07.906+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>அஞ்சலி</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;போப் ஜான் பால் , தன்னை துப்பாக்கியால் சுட்ட மெஹ்மெட் அலி அக்கவோடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/jpii-perdon.jpg" width="426" height="350"  /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111252379326558651?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111252379326558651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111252379326558651' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111252379326558651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111252379326558651'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/04/blog-post.html' title='அஞ்சலி'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111205408049704186</id><published>2005-03-29T07:41:00.000+08:00</published><updated>2005-03-29T07:58:48.053+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>ஒரு தமிழனின் புலம்பல்கள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஐயா .. அம்மா ஆட்சி சரியில்லையா .. எல்லோரையும் சந்தொஷப்படவைக்கிறாங்க.. ஆனா நல்லது செஞ்சு இல்லையா.. ஐயாவை ஜெயில்லெ தள்ளி ஒரு பக்கத்தை சந்தோஷபடுதுறாங்க ..சாமியாரை கைது பண்ணி அடுத்தபக்கத்தை சந்தோஷ படுத்துராங்க.. அரசு ஊழியரை உள்ளே தள்ளி மத்தவுகளை சந்தோஷபடுத்துறாங்க .. எல்லோரும் சந்தொஷமாத்தேன் இருக்கோம் .. ஆனா ஒரு யூஸும் இல்லையா . அவுகளை மாத்தனுமையா? அடுத்தபக்கம் ஐயா அவுக.. என்னையா வித்தியாசம் அம்மாக்கும் ஐயாவுக்கும் ? . அம்மா படப்படன்னு செய்யுறதை ஐயா அடக்கி செய்வாரு . அம்மாக்கு உடன்பிறவா சகோதரி குடும்பமுனா ஐயாக்கு சொந்த குடும்பம் ..என்னையா ஒரு ஆறு வித்தியாசம் கூட இல்ல. வேற ஆளு நல்ல ஆளா நல்ல கச்சியா பாக்கனும்யா . காங்கிரசு காரவுக.. அடுத்தவன் வேட்டிய அவுக்கிறதிலே இருக்கிறாங்கையா… வேட்டி அவுத்துட்டு அறிவாலயத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் டெல்லிக்கும் ரூட்டு போடவே டைம் பத்தலாயா அவுங்களுக்கு ..இதுல எங்கையா நம்மல பத்தி கவலப்பட போறாங்க . பி ஜே பின்னு ஒரு கச்சி .. அவுக கோயிலு கட்டித்தான் நாட்டை முன்னேத்தனுமாம் .. சாமியார் தப்பு பண்ணாலும் அவரு வால் புடிப்போம்னு இருகாங்கே.. வேணாமுயா அவிங்க .. வந்தாங்கயினா தமிழ்நாடும் குசராத்தா மாறிரும் .. சரியா.. இன்னொருத்தரு.. அவரை நினைச்சா துக்கம் தொண்டைய அடைக்குது .. அழுகை வைகோவாய் சாரி.. வைகையாய் வருது.. பாவம்யா .. அவரு.. அவர் தனியா அழட்டும்.. நம்ம அவரை முதல்வராக்கி தொந்தரவு பண்ண வேணாமுயா . ..அப்பறம் இருக்காரு பாருங்க இன்னொரு அய்யா.. குரங்குல இருந்துதான் மனுஷன் பிறந்தான்னு நிரூபிக்க கஷ்டபடுற விஞ்ஞானியா அவரு . அப்புறம் நம்ம கி.சாமி .. அவரு சு. சாமியோட வரும்போதே அவரு சரிப்பட்டு வரமாட்டாருன்னு தெரியும்யா.. ஆனா இன்னொருத்தர் இருக்காரே ..சாதி கட்சினாலும் பாவபட்ட சனத்துக்குதானே போராடுறரு , எம்மெல்லெ பதவியெல்லாம் தூக்கி எறிஞ்சுட்டாருன்னு .. நல்லவராத்தே இருப்பாருன்னு பார்த்தா போட்டாரே ஒரு கூட்டு சேதுராமனோடையும் மருத்துவரோடையும் .. அவரு.............................. வேனாமுயா பொல்லாப்பு .. அப்புறம் ஒருத்தரு பட்செட்டுன்னா படிச்சாரு. நல்ல அறிவாளியா இருப்பாரோன்னு பாத்தா அவரு ரசினி பின்னாடி விசய் பின்னாடியெல்லாம் அலைஞ்சு இப்ப சேலை பின்னாலே ஒளிஞ்சுட்டாரு .. எதோ இன்னும் பட்செட்டெல்லாம் படிச்சிக்கிட்டு நல்ல சீவனந்தான் நடத்துராரு ..ஆனா நம்ம ஊருக்கு என்ன பிரயொசனமுன்னு தெரியலெ&lt;br /&gt;அப்புறம் சாதி கச்சி தலைவருங்க.. சமய கச்சி தலவருங்க .. அவுக எல்லாம் கூட்டணி யரொடவாவது வச்சமா.. எம்மெல்லெ ஆனமா .. முதல்வரை புகழ்ந்துட்டே இஞ்சினியர் காலேஸ் வச்சமான்னு திரியிராங்கே.. அவங்கள பத்தி பேசி என்ன பன்ன? ..&lt;br /&gt;சரி புது ஆளுக யாராவது வருவாக முதல்வராக்கலாம்னு பாத்தா.. ரசினியின்னு சொல்ராக.. விசயகாந்துன்னு சொல்ராக.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. சினிமாக்காரக மட்டும் முதல்வராக தமிழ்நாடென்ன திரைப்படக்கல்லூரியா?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111205408049704186?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111205408049704186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111205408049704186' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111205408049704186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111205408049704186'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/03/blog-post_29.html' title='ஒரு தமிழனின் புலம்பல்கள்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111194014356073756</id><published>2005-03-28T00:14:00.000+08:00</published><updated>2005-03-28T00:16:09.600+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்வட்டம்'/><title type='text'>பா.ர வாக துடிக்கும் பா.ரா , ர.ராக்கள் ..</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சினிமா நடிகர் புகழ் பாடி புத்தகம் எழுதுவதற்கும் , கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணுவதற்கும் என்ன வித்தியாசம் . கட் அவுட் கலாச்சாரத்தை கண்டிக்கும் நம்மில் பலர் இதை வரவேற்பது ஏன் ? எழுத்துத்திறமை கட் அவுட் வைப்பவற்கு இல்லாததினாலா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/paandu.jpg" /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காந்தீய விழுமம் எழுத திறமையிருந்தும் ரஜினி சகாப்தம் எழுதும் புத்திசாலித்தனத்திற்கு வாழ்த்துக்கள். முதன்முதலில் எழுதுவதால் என் தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் .. முதன்முதலாய் விஷம் வைத்தாலும் சொல்லுங்கள்.. எல்லோரும் வாழ்த்துகிறோம் .&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111194014356073756?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111194014356073756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111194014356073756' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111194014356073756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111194014356073756'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/03/blog-post_28.html' title='பா.ர வாக துடிக்கும் பா.ரா , ர.ராக்கள் ..'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111193230275914206</id><published>2005-03-27T22:02:00.000+08:00</published><updated>2005-03-27T22:05:02.760+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கார்த்திக் அரசியல் ..</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;பஞ்ச் வசனம் பேசாமல் நடிக்கும் நடிகர் என்பதால் கார்த்திக் மேல் நல்ல அபிமானம் எனக்கு உண்டு . &lt;br /&gt;அவராலேயே அவரது சில பழக்கவழக்கங்களை மாற்றமுடியாமல் , ஊரை மாற்ற புறப்பட்டிருக்கும் அவரை நினைத்தால்..&lt;br /&gt;இரண்டு பொண்டாட்டி வைத்திருப்பதுதான் முதல்வராவதற்கு தகுதி என நினைத்திருக்கிறாரோ என்னவோ?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111193230275914206?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111193230275914206/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111193230275914206' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111193230275914206'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111193230275914206'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/03/blog-post_27.html' title='கார்த்திக் அரசியல் ..'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-111128729887775709</id><published>2005-03-20T10:53:00.000+08:00</published><updated>2006-08-27T09:16:03.763+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்வட்டம்'/><title type='text'>வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;'இளையராஜா மகளுக்கும் கமல் மகளுக்கும் தமிழ் தெரியாது ' ..என கேட்க நேரும்போது இளையராஜாவைத்தான் குறைகூறவே எனக்குத்தோன்றும் . அதற்கு காரணம் இளையராஜாவின் மேல் நான் வைத்துள்ள மதிப்பீடுதான் . மதிப்பீடு உடையும்போது கோபம் வருவதுதானே இயற்கை .  கமல் பற்றிய செய்தி எனக்கு ஆச்சரியமில்லை ..இங்கே வந்து ஜாதியால் தான் இளையாராஜவை குறைகூறுகிறாய் என்றால் , அது என்னளவில் பிரச்சினை இல்லை ..'ஜாதி' கண்ணாடியை கழற்றிவிட்டு பார் .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;திருமாவை பற்றிய என் காமெண்டு தனி மனிதனை பற்றியதுதான்..நான் ஜாதி கண்ணாடி அணியும் பழக்கம் இல்லாததால் ஜாதியை பார்க்கவில்லை ..மேலேயிருந்த படம் பிஜேபியின் மூத்திர விற்பனை பற்றியிருந்திருந்தால், 'மூத்திரம்' குடிப்பதை தொடர்பு படுத்தியிருந்திருப்பேன் . இதனை எல்லோரும் அவ்வாறே பார்த்துள்ளனர், ஒரே ஒரு கண்ணாடி அணிந்திருந்தவர் தவிர .. அவர் எழுதிய 'அணிந்துரைக்கு' அப்புறம் தான்.. கூட்டத்தோடு 'கோவிந்தா'.. அப்படியே பழகிவிட்டது நமக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;கொவிந்தா ஆசாமிகளில் ஒருவர் எனக்கு அறிமுகமானவர்.. அவரின் ஜாதிய வெறியை நானறிவேன்.. 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் ' பற்றி என்ன சொல்ல... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;நம்மில் எத்தனை பேர் நல்ல வசதியிருந்தும் , நல்ல சூழ்நிலை இருந்தும் , 'இட ஒதுக்கிடு' மூலம் இடம் பிடித்தோம், நம்மால் வாய்ப்பை இழக்கப்போவது நம்மில் வசதியில்லாது ஒருவர்தான் என்ற உணர்வே இல்லாமல் ..? நமக்கு இப்படி குதிக்க என்ன தகுதியுள்ளது என 'கோவிந்தா'க்கள் மனசாட்சி இருந்தால் கேட்டுக்கொள்ளட்டும் ..&lt;br /&gt;&lt;br /&gt;'என் ஜாதியினர் மலம் சுமக்கிறார்கள் .. எனக்கு வேலை கொடு '..எனக்கூறுவதில் என்ன நியாயம் சொல்லமுடியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;பிகு ..&lt;br /&gt;நான் எழுதுவது எல்லாவற்றிலும் என் பெயர் இருக்கும். பெயரில்லாமல் நான் எழுதுவதில்லை .. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;'ஜாதி சங்கத்திற்குள்' நான் உட்காந்திருப்பது போல் அருவருப்பாய் உள்ளது சில காலமாய் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-111128729887775709?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/111128729887775709/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=111128729887775709' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111128729887775709'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/111128729887775709'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/03/blog-post_20.html' title='வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110797240149580693</id><published>2005-03-16T02:05:00.000+08:00</published><updated>2005-03-16T07:03:42.010+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>தமிழனும் அவன் பெருமைகளும் ..</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;1)சினிமாவில் நடித்தவன் மட்டுமே நம்மை ஆள தகுதியானவன் என்று உறுதியாக நம்புவனே மறத்தமிழன் .&lt;br /&gt;2)நடிகனை தலைவன் என்று ஏற்று அவன் உளரும் ‘பன்ச் டயலாக்’கை கொள்கை என்று ஏற்கும் மனப்பக்குவம் உள்ளவனே முழுத்தமிழன் .&lt;br /&gt;3) சினிமாக்காரனும் அரசியல்வாதியும் ஒருத்தனுக்கொருத்தன் (அ)அவனுக்கவனே சூட்டிக்கொள்ளும் பட்ட பெயரை ( புரச்சி தலைவி , அறிஞர், கலைஞர் , கேப்டன், சூப்பர் ஸ்டார், டாக்டர் ஐயா …) சொல்லி சொல்லி பெருமை படுபவனே அறத்தமிழன் .&lt;br /&gt;4) தன் பேருக்கு முன்னால் சினிமாக்காரன் பேரை வைத்து ரஜினி ராமு, கமல் கருப்பையா.. என வைத்து அலைபவனே சுத்தத்தமிழன் .&lt;br /&gt;5) சுனாமி வந்தாலும் , பாகிஸ்தான் குன்டு போட்டாலும் , தன் குழந்தை பாலுக்கு அழுதாலும் சினிமாக்காரன் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணுபவனே&lt;br /&gt;6) தான் விரும்பும் சினிமா நடிகந்தான் மற்ற நடிகனை விட நல்லவன், கொடை வள்ளல் என எங்கிலும் சண்டை போடுபவனே வீரத்தமிழன்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;7)வீட்டுல எந்த மொழியிலாவது பேசிட்டு வெளியே தமில் தமில் என மாருல அடித்து திரிபவனே 'மாடர்ன்' தமிழன் .&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-110797240149580693?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/110797240149580693/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=110797240149580693' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110797240149580693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110797240149580693'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/03/blog-post.html' title='தமிழனும் அவன் பெருமைகளும் ..'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110924277482704759</id><published>2005-02-28T18:41:00.000+08:00</published><updated>2005-02-28T20:21:46.843+08:00</updated><title type='text'>ஒட்டகத்தை  கட்டிப்போடு</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சென்னை சென்றிருந்தபோது , என்னிடம் கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் நலம் விசாரித்த அறுபது வயது பெண் , தமிழச்சிதான் என தெரிந்து அதிர்ந்துதான் போனேன் . தமிழரிடையே ஆங்கிலத்தில் பேசினால் காரியமும் எளிதாகும் மரியாதையும் கிடைக்கும் என்பதும் சில அனுபவங்களில் தெரிந்தது . ஆங்கில குதிரையை படுக்கை அறையில் கட்டிப்போட்டுள்ளோம் . ஆங்கில குதிரையை படுக்கை அறையில் கட்டிப்போட்டுள்ள நாம் ஏன் ஹிந்தி ஒட்டகத்தை தொழுவத்திலிருந்தே விரட்டி விட்டோம்? குதிரையோ ஒட்டகமோ அதற்குரிய இடம் தொழுவம்தானே . ஒட்டகத்தை கூடாரத்திற்குள் விடுபவனும் மூடன் . குதிரையை கூடாரத்திற்குள் வைத்துள்ளோம் என்றெண்ணி , ஒட்டகத்தை கலாயத்தில் கட்டாமல் விரட்டிவிட்டு , பாலைவன பயணத்தை வெறுப்பவனும் மூடனே .&lt;br /&gt;தமிழ் பேசினால் கௌரவம் என்ற மனநிலை தமிழனுக்கு இருந்தால் அவன் எத்தனை மொழிகள் கற்றாலும் தமிழுக்கு அழிவில்லை. தமிழ் பேச கூச்சப்படுபவனுக்கு , ஆங்கிலமோ ஹிந்தியோ தெரியவேண்டியதில்லை சைகை மொழியே போதும், தமிழை அழிக்க. விரட்ட வேண்டியது ஹிந்தியையோ ஆங்கிலத்தையோ இல்லை, தமிழரின் மனநிலையைத்தான் .&lt;br /&gt;வட இந்தியர் தமிழ் கற்காத போது நாம் ஹிந்தி கற்பது 'இளிச்சவாய்த்தனம்' என்பது , மொழியை ஊடகமாக பார்க்காமல் , மரியாதையை அதனுடன் இணைத்து பார்க்கும் போக்குதான். அவர்கள் தமிழ் கற்காமல் இருப்பது அவர்கள் இழப்புதான் . அதனால் அவர்கள் சில வாய்ப்புகளை இழக்கிறார்கள் . அதனால் நானும் சில வாய்ப்புகளை இழப்பேன் என்பது புத்திசாலித்தனம் இல்லையே . விரும்புகிறோமோ இல்லையோ ஹிந்தி பெரும்பான்மையான மாநிலங்களில் புரியப்படும் மொழியாக உள்ளது . அதனால் தான் அதை கற்பது தெலுங்கு , கொரிய மொழிகளை படிப்பதை விட புத்திசாலித்தனம் .&lt;br /&gt;நான் ஹிந்தி வழி கல்வியை ஆதரிக்கவில்லை. அறிவியலை , வரலாறை நாம் நம் தமிழிலே கற்கலாம் .. அல்ல .. கற்கத்தான் வேண்டும் . ஹிந்தியை அதற்குரிய இடத்தில் முன்றாவது மொழியாக வைப்பதில் தவறில்லையே .ஹிந்தியை மூன்றாம் மொழியாக உள்ள கர்னாடக்கத்திலோ கேரளாவிலோ மொழிகள் அழிந்தாவிட்டது? அங்கே இலக்கியம் வளரவில்லையா? ஹிந்தி மட்டுமே நம் வளர்ச்சிக்கு தேவை என்று நான் சொல்லவில்லை . நம்முடைய திறமைகளால் இமயம் அளவு நாம் முன்னேறியிருந்தாலும் , ஹிந்தியும் தெரிந்திருந்தால் ஒரு இன்ச் அளவு அதிகமாக நாம் முன்னேறியிருப்போமே?&lt;br /&gt;எனக்கு ஆயிரம் வழிகள் உள்ளது என அந்த ஆயிரம் வழிகளில் ஒன்றில் நுழைந்த அதிர்ஷ்டசாலிகளே , நான் பேசுவது அடுத்த ஆயிரத்தி ஒன்றாவது வழி பற்றி . நம்மை போல ஆயிரத்தில் ஒரு வழியில்கூட நுழைய முடியாதவனுக்காக , ஆயிரத்தியோராவது வழிக்காக , படித்தால் நஷ்டமில்லாத, அந்த ஹிந்தியை படித்தால் என்ன.?. நம்மவர்க்குத்தானே ‘ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடும்’ சிந்தனை இருந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு தலைவனுக்கும் நடிகனுக்கும் வித்தியாசமும் தெரியவில்லை .மதத்திற்கும் மடத்திற்குமுள்ள வித்தியாசமும் தெரியவில்லை . மொழிக்கும் மரியாதைக்கும் சம்பதந்தமில்லை என்பதும் தெரியவில்லை .&lt;br /&gt;நம்மை சுய இன்பத்தில் திலைக்க விட்டுவிட்டு ‘அவர்கள்’ போகிற பாதையை பார்த்தும் நாம் உணரவில்லையே?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-110924277482704759?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/110924277482704759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=110924277482704759' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110924277482704759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110924277482704759'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/02/blog-post_28.html' title='ஒட்டகத்தை  கட்டிப்போடு'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110898300444437564</id><published>2005-02-21T18:46:00.000+08:00</published><updated>2005-02-22T19:56:52.230+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>முடியுமா முடியாதா ? (சிங்லீஷ் ..)</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நாம் புது இடத்திற்கு வரும்போது , புதிய மொழி மற்றும் வட்டார வழக்கு மொழியினாலும் நாம் படும் மற்றும் படுத்தும் அவஸ்தைகளை நினைப்பதே ஒரு சுகம்தான் . சிங்கப்பூரில் உள்ள வட்டார வழக்கு ஆங்கிலம்- சிங்லிஷ்&lt;br /&gt;&lt;br /&gt;நான் வந்த புதிதில் , என் சூபர்வைசர் 'Add a row' என்று கூற நான் ஒரு 'Table row' வை சேர்த்தேன் . அவர் டெண்ஷனாகி 'No I want to add a row' .. அதை தானே நான் செய்துள்ளேன் ...அவர் திருப்பி திருப்பி அதையே சொல்ல நான் புரியாமல் விழிக்க, நொந்தவராக, 'row – R O L E ' என கூற.. அப்பாடா ..&lt;br /&gt;&lt;br /&gt;'Can' என்ற ஒரு சொல்லுக்கு Do you understand? ' , 'Can you do this?' ,'Is it enough?', 'Are you Ok?' 'Is it OK?'… என பல அர்த்தங்கள் இங்கு உண்டு . "can or canno(t)?' இந்த வார்த்தையைக் கேட்காமல் சிங்கப்பூரில் ஒருநாள் கூட இருக்கமுடியாது . 'Can also can . Cannot also can' என்ற சொற்றொடரையும் அடிக்கடி கேட்கலாம் .ஒருமுறை , புதிதாக திருமணமாகி வந்தநண்பரின் மனைவி தேங்காய் தூள் வாங்கும்போது , கடைகாரர் 'இது போதுமா?' என்ற அர்த்தத்தில் "Can?' என , நண்பரின் மனைவி , 'டப்பா'(Can-Container) என புரிந்து கொன்டு 'கேனில் வேண்டாம் . பாக்கெட்டில் தாருங்கள்' என சொல்ல அங்கு ஒரே கன்ஃப்யூஷன் , நாங்கள் இடையில் புகுந்து அவர் பாஷையில் 'Ca..n' என சொல்லவும்தான் அவர் அடங்கினார் .&lt;br /&gt;&lt;br /&gt;சீன நண்பர் '10 மணிக்கு ஆஃபிஸ் வந்துவிடுவேன்' என்பதற்கு கூறியது "I come to office 10'oclock (al)ready" .&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பங்களா(Bangladeshi) ஊழியர் 'கடுமையான வெயிலாய் உள்ளது' என்பதற்கு கூறியது "many many sun coming ' .&lt;br /&gt;&lt;br /&gt;நானும் மற்றவர்கள் அவரவர் மொழியில் வலைப்பூக்கள் எழுத என்னாலான உதவியை&lt;br /&gt;செய்துள்ளேன். மலையாளி நண்பர்களிடம் அவர்கள் மாதிரி ஆங்கிலம் -கோஃபி , சோ(saw) - பேச முயன்று நான் சொன்னது 'ஐ சோ ஹிம் இன் த &lt;strong&gt;கோர்டன்&lt;/strong&gt;' - (I saw him in the garden).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தெலுங்கு நண்பன் "What did you bring for lunch?' என கேட்க நான் சொன்னது 'Rice and garbage' ..சொல்ல நினைத்தது 'rice and cabbage' .&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் , என்னுடைய கிழிந்த சட்டையை தைக்க டெய்லரிடம் செல்லும்போது , நான் ஹிந்தி பண்டிட் என நினைத்திருந்த நண்பனை , உதவிக்கு அழைத்து சென்றிருந்தேன் . அவன் டெய்லரிடம் அதே கலர் நூலில் தைக்க அறிவுறுத்தி சொன்னது 'Brown நூல் கரோ' . (கரோ- செய்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போது எனக்கு வந்த ஒரு forward mail .&lt;br /&gt;&lt;br /&gt;This is funny......even an Englishman could not concoct sentences using numeric, which is exclusive only to Singaporeans .&lt;br /&gt;&lt;br /&gt;Lim Ah Lek was asked to make a sentence using 1,2,3,4,5,6,7,8,9 and 10. Not only did he do it 1 to 10, he did it again from 10 back to 1. This is what he came up with......&lt;br /&gt;&lt;br /&gt;"1 day I go 2 climb up a 3 outside a house to peep. But couple saw me, so I panic and 4 down. The man rush out and wanted to 5 with me. I run until I fall 6 and throw up. So I go into 7 eleven and grab some 8 to throw at him.Then I took a 9 and try to stab him. 10 God he run away. So, I put the 9 back and pay for the 8 and left 7 eleven. Next day, I call my boss and say I am 6. He said 5, tomorrow also no need to come back 4 work He also ask me to climb a 3 and jump down. I don't understand, I so nice 2 him but I don't know what he 1".&lt;br /&gt;&lt;br /&gt;அதுசரி கடைசியாக ஒரு கேள்வி , எத்தனை பேர் என்னைப் போல 'Supervisor' யை&lt;br /&gt;'சூப்ரவைஸர்' என கூறி நாக்கை கடித்துக்கொள்கிறீர்கள் ?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-110898300444437564?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/110898300444437564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=110898300444437564' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110898300444437564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110898300444437564'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/02/blog-post_21.html' title='முடியுமா முடியாதா ? (சிங்லீஷ் ..)'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110855479468518646</id><published>2005-02-16T19:51:00.000+08:00</published><updated>2005-02-16T19:53:14.686+08:00</updated><title type='text'>அடையாளம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;பத்தாண்டுகளுக்கு முன்னால் பாதுகாப்புத் துறை சம்பந்தமான ஒரு நேர்முகத் தேர்வுக்காக போபால் சென்றிருந்தேன் . அந்த நேர்முகத்தேர்வு இரண்டு, மூன்று நாட்களுக்கும் மேல் நடக்க இருப்பதாக தெரிந்தது . இதை தத்தம் வீட்டிற்க்கு தந்தி அனுப்பி தெரியப்படுத்த, நானும் , வந்த இடத்தில் நட்பாகிய தமிழ் நண்பனும் போஸ்ட் ஆஃபிஸ் செல்ல முடிவெடுத்தோம். போஸ்ட் ஆஃபிஸ் எங்கே என ஆங்கிலத்திலும், சைகையிலும் ரோட்டோரம் சென்றவர்களிடம் கேட்டோம் . யாருக்கும் புரியவில்லை . போஸ்ட் ஆஃபிஸ் என்ற ஆங்கிலமே தெரியாதது ஆச்சரியம்தான் . உண்மையிலேயே புரியவில்லையா அல்லது ‘தார்’ அடித்ததற்காக பழி வங்கினார்களா என்றும் தெறியவில்லை.(அண்ணாத்துரையின் , பெரிய துளையான ஆங்கிலத்தால் இந்த சிறு பூனைக்கு அங்கு ஒரு பயனுமில்லை) . சோர்வோடு நாங்கள் நடக்கையில் , கொஞ்ச தூரத்தில் ஒரு சினிமா போஸ்டர் ஒட்டியிருந்தது தெரிந்தது . நாங்கள் ஒரு முடிவோடு, மகிழ்ச்சியாக, வேகமாக சென்று பார்த்தோம் . ஆம்.. அது தமிழர் பகுதிதான் ....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-110855479468518646?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/110855479468518646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=110855479468518646' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110855479468518646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110855479468518646'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/02/blog-post_16.html' title='அடையாளம்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110797323352321777</id><published>2005-02-12T14:18:00.000+08:00</published><updated>2005-02-13T22:39:23.090+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>காவிரி காமெடி</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஒரு ஃப்ளாஷ் பேக் .. கபிணி அணைகட்டுக்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு ஒருபுறம். …ஜே ஜே உண்ணாவிரதம் இருந்து ‘காவிரி கொண்ட கலைத்தாய்’ என்ற பட்டம் வாங்கியதும், வாழப்பாடி ராஜிநாமா செய்து அம்மாவின் அருளாசி பெற்ற கூத்துக்கள் என அரசியல்வாதிகள் கூத்துக்கள் ஒருபுறம் இருக்க .. இரு வருடங்கள் முன்னால் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என சினிமாக்காரர்கள் பண்ணிய கூத்து இருக்கே..(அது சரி .. சினிமாவையும் தமிழக அரசியலையும் பிரிக்க முடியுமா என்ன?)&lt;br /&gt;கன்னட நடிகர்கள் தமிழ் படங்கள் பெங்கலூரில் ஓடுகிற வெறுப்பில் , ராஜ்குமார் ( பாபா படம் மட்டும் ரிலீஸ் பண்ண ரஜினி இவர் காலில் விழுந்தது கவனத்துக்கு உரியது) தலைமையில் ஊர்வலம் போனதில் ஆரம்பித்த காமெடி , தமிழக சினிமாக்காரர்களால் (அரசியல்வாதிகளின் இயக்கத்தில்) , இனிதே நடந்து , காவிரி பிரச்சினையே , அதில் மறைந்து போய் விட்டது .&lt;br /&gt;முதலில் , கன்னட நடிகர்கள் தமிழ் படங்களை எதிப்பதால் வந்த வெறுப்பினாலும் , தமிழ் சமுதாயம் கேள்வி (தமிழ் சமுதாயம் தீர்வுகளை சினிமாக்காரர்களிடமே கேட்டு பழகி போய்விட்டது ) கேட்குமே என்றுதான் நெய்வேலி போராட்டத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் . ரஜினி, கர்நாடகத்திலுள்ள தன் சொத்துகளுக்கு ஆபத்து வரும் என்ற பயத்தினாலோ , பாபா படத்திற்க்கு பங்கம் வரும் என்ற எண்ணத்தினாலோ அல்லது உண்மையான சகோதர பாசத்தினாலோ இதை எதிர்க்க இந்த காமெடியில் சூடு பிடித்துவிட்டது .&lt;br /&gt;ரஜினியை ‘தமிழின துரோகி ‘ என கூறி ஓரம் கட்டலாம் என்ற அம்மாவின் ப்ளான் ஒர்க்-அவுட் ஆக நெய்வேலி போராட்டம் – கமல் சிம்ரன் காதல், ராஜேந்தர் கொதிப்பு , விஜய்க்காந்தின் கூட்டம் சேர்ப்பு, அதனால் சரத்தின் கொதிப்பு, ஸன் - ஜே ஜே டீவீக்கள் சண்டை , பாரதிராஜாவின் ‘க(த)ன்னி ‘ பேச்சு என, தமிழ் சினிமாவில்கூட காண கிடைக்காத சுவாரஷ்யமான மசாலாக்களோடு - முடிந்தது . ரஜினி அவுட்…ரஜினி ரசிகர்கள் ரஜினி கொடும்பாவி எரிப்பதாக செய்தி ..இமேஜ் போய் விட்டதாக ஒரு மாயை. என்ன செய்வது ? இமேஜையும் காப்பாற்ற வேண்டும் , சகோதரர்கள் மற்றும் ராஜ்குமாரிடம் கெட்ட பெயரும் வாங்க கூடாது .. என்ன செய்யலாம்? உண்ணாவிரதம் இரு ..கூட்டம் சேர்..பிரச்சினையை திசை திருப்பு .. நடக்கவே நடக்காத, நடந்தாலும் , இப்போ பசியை தீர்க்க உதவாத நதி இணைப்பை பேசு .. அதற்கு ஒரு கோடி என சொல்லி நல்ல பேர் வாங்கு ..என அந்த உண்ணாவிரத கூத்தும் முடிந்தது .&lt;br /&gt;இதற்கிடையில் நதிநீர் இணைப்புக்காக ரஜினி டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார் என்று ஏதோ ‘கங்கை கொண்டான்’ , ‘கடாரம் கொண்டான்’ என்ற ரீதியில் பேசப்பட்டு , ஆனால் அவர் இமயமலை சென்று திரும்பும்போது , 30 வருஷ தன் பேரான ‘ரஜினி’ யை மறந்து ‘இந்த விஜயகாந்த் நினைத்தால் ..’ என்று பன்ச் டயலாக் விட்டது தனி காமெடி ட்ராக் .&lt;br /&gt;ஒன்றரை ஆண்டுகள் கழிந்து , தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ‘அவுட்கோயிங்’ பிரதமரிடம் பேசியதோடு , ராமதாஸ் , சந்திரமுகி , பொண்ணு கல்யாணம் என்று போய்விட்டார் . அரசியல்வாதிகள் வழக்கம் போல அடுத்த தேர்தல் மற்றும் சண்டைகளில் இறந்கி விட்டார்கள் , பத்திரிக்கைகள் ஜெயலெக்ஷ்மி , செரீனா என்று அடுத்த ஸ்கூப் தேடி போய்விட்டன .. நாமும் நல்ல ஒரு காமெடி பார்த்த திருப்தியில் சங்கராச்சியார் ஷோ பார்த்து கொண்டிருக்கிறோம் .&lt;br /&gt;இந்த போட்டியில் ஜே ஜே ஜெயித்தாரா? கருணாநிதி ஜெயித்தாரா ? ரஜினி ஜெயித்தாரா ? பாரதிராஜா , விஜயகாந்த் ஜெயித்தார்களா? அல்லது கன்னட சினிமா கூட்டம் ஜெயித்ததா? என உறுதியாக சொல்ல முடியாது . ஒன்று மட்டும் உறுதி .. ஜெயித்தது விவசாயிகள் அல்ல.. நடந்ததும் காவிரி போராட்டம் அல்ல. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-110797323352321777?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/110797323352321777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=110797323352321777' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110797323352321777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110797323352321777'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/02/blog-post_12.html' title='காவிரி காமெடி'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110797048526963899</id><published>2005-02-10T01:25:00.000+08:00</published><updated>2007-03-03T23:42:26.065+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>இராஜேந்திர சோழன்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;அமெரிக்கர்களைப் போல, ஆங்கிலேயர்களைப் போல ஒரு வல்லரசைத் தமிழன் என்றாவது உருவாக்கியது உண்டா? உண்டு என்ற பதில் நம் குனிந்த தலையை நிமிற வைக்கிறது.. இந்த பெருமையை தந்தவன் பேரரசன் இராஜேந்திர சோழன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்றைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை , இந்தியாவிற்க்கு வெளியே வென்று , கடல் கட்ந்த தூர நாடுகளில் விண்ணுயரப் புலிக்கொடியைப் பறக்க விட்டவன் அவன் . இலங்கையையும் , மாலத் தீவையும் , வடக்கே வங்காள தேசம் வரை விரிவுபடுத்தியவன் . கங்கை வெற்றியை அடுத்து இராஜேந்திர சோழனின் மாபெரும் படையெடுப்பு கடல் வழி கடார படையெடுப்பு கி.பி 1025 யில் நடந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;கடாரம் - மலேயா , சுமத்ரா, ஜாவா , போர்னியோ , பிலிப்பைன்ஸ் , பார்மோஸா, சீனாவின் கான்டன் ஆகிய இடங்களில் பரவியிருந்தது . &lt;strong&gt;3000 KM க்கும் மேல் இப்படியொரு படையெடுப்பு மனித வரலாற்றில் நடந்ததாக தெரியவில்லை&lt;/strong&gt; .ஜூலியஸ் சீஸர் , அலெக்ஸான்டர் , தாமூர் , செங்கிஸ்கான் போன்றோர் தரை வழியாகாவோ அல்லது நதிகளை தாண்டியோதான் படையெடுத்தனர் .&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ, பத்து நாட்கள் கடற்பயணம் , அதன்பின் நிலத்தில் சோர்வின்றி நிகழ்த்த வேண்டிய உற்சாகமான போர் , இவற்றிற்கேற்ப சீரான பயிற்சிகள் என திட்டமிட்டு , 60,000 யானைகளும் , பல்லாயிரக்கணக்கான குதிரைகளும் , இலட்சக்கணகான வீரர்களும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை கட்டி கடாரம் சென்ற இராஜேந்திரனை , கடாரத்தோரால் நிறுத்தமுடியவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;கடாரம் மட்டுமின்றி பர்மாவிலிருந்து , இந்தோனேஷியாவின் தெற்கு முனை வரை இராஜேந்திரன்வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் (இன்றைய இந்திய நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோ மீட்டர்கள்) .&lt;br /&gt;&lt;br /&gt;இதை மெய்க்கீர்த்தி,&lt;br /&gt;&lt;br /&gt;" &lt;em&gt;அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்தி &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;சங்கிராம விசையோத் துங்கவர்மன் ஆகிய&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;கடாரத் தரசனை வாகையம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பொருகடல் கும்பக் கரியொடும் &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;அகப்படுத்து உரிமையிற் பிறக்கிய பெருநிதி பிறக்கமும் ,&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஆர்த்தவன் அகநகப் போர்த்தொழில் வாசலில் &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;விச்சா திரத்தொ ரணமு மொய்த்து ஒளிர் &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;புனைமணிப் புதவமுங் கனமணி கதவமும்&lt;/em&gt; .."&lt;br /&gt;&lt;br /&gt;என குறிப்பிடுக்கிறது .&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற இராஜேந்திர சோழன் , அவற்றை தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை . கடாரத்து பட்டத்து யானையையும் , பெரும் திறைப் பொருளையும் மட்டுமே எடுத்து தன் மேலாதிக்காத்தை நிலைநாட்டியதோடு அவன் நிறைவடைந்தான் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி .(இதயம் - 1/6/1999 )தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன் - முனைவர் .இ.ஜே. சுந்தர் .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பின்குறிப்பு : &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;'தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன்' என்ற புத்தகத்தை படித்தவுடன் , இந்த வரலாற்று செய்திகளை, உலகிற்கு ...அல்ல..அல்ல.. இந்தியாவிற்கு... அல்ல.. தமிழகத்து தமிழர்க்கு கூட தெரியப்படுத்த இந்த தமிழ் காப்பார்கள் ஒரு அடி கூட எடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் copyright -ட்டைக் கூடப் பற்றி கவலைப்ப்டாமல் (ஆசிரியர் மன்னிக்கவும்) எழுதியது. இதில் ஏதேனும் குறை இருந்தால் சுருங்க சொல்லுகிறேன் பேர்வழி என்று நான் சுருக்கியதில் உள்ள குறையாக இருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன் ?&lt;/em&gt;&lt;/strong&gt;- ஒவ்வொரு சாமான்யத் தமிழனும் படிக்கவேண்டிய புத்தகம் ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-110797048526963899?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/110797048526963899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=110797048526963899' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110797048526963899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110797048526963899'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/02/blog-post_09.html' title='இராஜேந்திர சோழன்'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110787761103915607</id><published>2005-02-08T23:46:00.000+08:00</published><updated>2005-02-08T23:46:51.040+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>ராமதாசுக்கு ஒரு  ஸ்கோப் .</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சூப்பர் ஸ்டார் , மெகா ஸ்டார் , கேப்டன் என்னும் பட்ட பெயர்களை  தமிழில் (சூப்பர்க்கு தமிழ் இன்னாபா?) மாற்ற போராடி தமிழை  காக்கலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-110787761103915607?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/110787761103915607/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=110787761103915607' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110787761103915607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110787761103915607'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/02/blog-post_08.html' title='ராமதாசுக்கு ஒரு  ஸ்கோப் .'/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110787755555568667</id><published>2005-02-08T23:44:00.000+08:00</published><updated>2005-02-08T23:45:55.556+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>கமலுக்கு ஒரு Suggestion  </title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;உங்கள்  அடுத்த படத்துக்கு ‘திரு . ராமகிருஷ்ண லீலை‘ என பேர் வைக்கலாம் .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-110787755555568667?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/110787755555568667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=110787755555568667' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110787755555568667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110787755555568667'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/02/suggestion.html' title='கமலுக்கு ஒரு Suggestion  '/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110784303124720290</id><published>2005-02-08T14:08:00.000+08:00</published><updated>2005-02-08T19:34:02.166+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை'/><title type='text'>நிறைவேறுமா? </title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;தமிழர்கள் திறமையானவர்கள் , படிப்பாளிகள் , தன்முனைப்பு கொண்டோர் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை . ஆனால் நாம் ‘அரசியல் முட்டாள்கள்’ என்ற வருத்தமும் உள்ளது . படிப்பு சதவிகிதம் குறைந்து இருந்த பொழுது காமராஜ் போன்றோரை தெர்ந்தெடுத்த நாம் , சதவிகிதம் கூட கூட , நாம் தேர்ந்து எடுக்கும் முதல்வர்களின் தரம் … கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜே.ஜே என குறைவது ஏன் ? எதிர்கால முதல்வர்களாக எதிர்பார்க்கபடுவோரும் ரஜினி , விஜய்காந்த் என்று சினிமாக்காரர்கள் கூட்டமாக உள்ளது ஏன்? சினிமா முதல்வர்களிடமிருந்தும் ஜாதி கட்சி தலைவர்களிடமிருந்தும் நாம் எப்போது நம்மை விடுதலை ஆக்கி கொள்வோம் ? நாம் ‘பொறாமை’ கொள்ளக்கூடிய அளவுக்கு சினிமா ஆசை கொண்ட நம் சகோதரர்கள் தெலுகர் கூட என்.டி.ஆரோடு சினிமா முதல்வர்களை முடித்துக்கொண்டுள்ளனர் .&lt;br /&gt;எனக்கு ஒரு கனவு உண்டு . நான் ஒரு நாளாவது நாம் தேர்ந்தெடுத்த சினிமா சம்பந்தமே இல்லாத ஒரு முதல்வரால் ஆளப்பட வேண்டும் . நடக்குமா ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10676857-110784303124720290?l=lldasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://lldasu.blogspot.com/feeds/110784303124720290/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10676857&amp;postID=110784303124720290' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110784303124720290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10676857/posts/default/110784303124720290'/><link rel='alternate' type='text/html' href='http://lldasu.blogspot.com/2005/02/blog-post_110784303124720290.html' title='நிறைவேறுமா? '/><author><name>-L-L-D-a-s-u</name><uri>http://www.blogger.com/profile/05376511494229245436</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='19' src='http://img.photobucket.com/albums/v701/lordlabakudasu/LLDasu-1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10676857.post-110778088120865174</id><published>2005-02-07T20:49:00.000+08:00</published><updated>2005-06-27T00:47:53.536+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தமிழும் திருமாவளவனும்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;தமிழ் வளர திருமா தமிழில் கணிணி மென்பொருள், தமிழ் OS , தமிழ் SMS செய்ய என்ன செய்வது என்று பேசினால் பாராட்டலாம். அவர் என்றைக்காவது அந்த முயற்சி செய்வோரை பாராட்டியது உண்டா? முயற்சி செய்வோரின் பெயர் தெரியுமா அவர்க்கு ?தமிழ் வளர்க்க இந்த முறை உள்ளது என்றாவது தெரியுமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழை theater- ல் மட்டும் தேடுவது தமிழனுக்கு வெட்கம் . ஏன் நாம் முதல்வர்களையும் , தமிழையும் Theater-ல் தேடுகிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அது சரி. ஏன் உங்கள் திருமா. Sun TV பேர் மாற்ற சொல்லவில்லை . Sun என்ன தமிழா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://www.vikatan.com/av/2005/
