தமிழை வளர்க்கும் முறைகள் ..

1)ஹிந்திக்கு தார் ஊற்றினால் தமிழ் தானே வளறும் .

2)தமிழ் வளர்த்தது , வளர்ப்பது சினிமாக்காரன் மட்டுமே என்று நம்ப வேண்டும் .

3)தமிழர்கள் =(தொண்டர்கள்+ ரசிகர்கள்) ‘தமில் வாள்க’..’அலிவது நாமாகிலும் வாள்வது தமிலாகட்டும்’ என்று கத்தினால் தமிழ் வளரும் .

4) அச்சு பிச்சு என்று கட்சி பத்திரிக்கையில் கவிதை எழுதுகிறவனுக்கு ‘முத்தமிழ் காவலன்’..என பட்டம் கொடுக்க வேண்டும் .

5) ‘தமிழர் வாழ…..’ ஐயோ நினைத்தாலே தமிழ் அழிந்துவிடும் . எனவே ‘தமிழர் முன்னேற்றம்’ என்ற கெட்ட வார்த்தை மட்டும் கனவிலும் நினைக்க கூடாது .

பின் குறிப்பு ; தமிழ் வளர்ப்பவன் தன் பிள்ளைக்கும் , பேரனுக்கும் – ஹிந்தி சொல்லி கொடுக்க வேன்டும்.. அப்படியென்றால்தான் அவன் டெல்லியில் மந்திரி ஆகும் போது முக்கிய இடம் கொடுக்க முடியும் .. மற்றும் தமிழ் வளர்ப்பவன் தன்னோட கம்பனிக்கு இங்கிலிஷ்-லதான் பேர் வைக்கனும் … சன் , மிஷன் மாதிரி ….

3 comments:

Anonymous said...

thoooool maamu

Anonymous said...

thoooool maamu

Anonymous said...

Well done. The sad thing is such people are still in politics. For the past 40 years one guy Karunanidhi and his family is Exploiting The weakness of the people and are minting money. There is no respite for TN people from this.